அத்தியாயம் 60 “என் தம்பிய லவ் பண்ணிட்டு, உன்னால வேற யாரையாவது கல்யாணம் பண்ணி அவன் கூட சந்தோஷமா வாழ முடியுமா..??”ன்னு சௌபர்ணிகா கேட்க, இல்லைன்னு தலையாட்டினா மேகா. அவ கண்ணு கலங்கி இருந்துச்சு. எல்லாருமே அமைதியா மேகாவையும், சௌபர்ணிகாவையும் பாத்துக்கிட்டு …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 59 விஷ்வா பைத்தியம் பிடிச்சவன் மாதிரி நடந்துகிட்டதை மேகாவோட சொந்த பந்தங்கள் எல்லாருமே பாத்துட்டதால, பிரச்சனை இன்னும் பெருசாகக் கூடாதுன்னு நெனச்சு அவனை அவனோட ரூமுக்குள்ள தள்ளி, விஷ்வாவோட ஆட்கள் டோர்-அ லாக் பண்ணிட்டாங்க. அப்பவும் ரொம்ப பயத்துல இருந்த …
அத்தியாயம் 58 கண் விழிச்ச விஷ்வாவின் கைகள் ஆட்டோமேட்டிக்கா தன் பக்கத்துல இருந்த மேகாவத் தேட, அங்க அவ இல்லாததுனால எழுந்து ஃப்ரெஷ் ஆகிட்டு வெளியில போனான். அவன் தன்னோட ரூம்க்கு வெளியில இருந்த பால்கனி வழியா கீழே பார்க்க, அவனுக்கு …
அத்தியாயம் 57 முத்துவோட உதவியோட விஷ்வா பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில மேகாவ சேத்தான். அந்த சின்ன ஆஸ்பத்திரி ஃபுல்லா மேகாவோட சொந்தக்காரங்களால நெறஞ்சு போயிருந்துச்சு. மேகாவோட கையில இருந்த காயத்துக்கு ஸ்டிட்ச் போட்ட டாக்டருங்க, ரத்தம் வெளிய போனதால அவ கொஞ்சம் …
அத்தியாயம் 56 VIP டிக்கெட் வாங்கி விஷ்வாவையும் அவன் கூட வந்தவங்களையும் கூட்டிட்டு கோவிலோட கருவறைக்குள்ள நுழைஞ்சா மேகா. அவளும் விஷ்வாவும் பக்கத்துல பக்கத்துல நிக்க, எல்லாம் வல்ல சிவபெருமானை கண்ணை மூடி மனமுருகி பிராத்தனை பண்ணிக்கிட்டு இருந்தா மேகா. ஆரத்தி …
அத்தியாயம் 55 சிவராத்திரியை முன்னிட்டு நடந்த டான்ஸ் ப்ரோக்ராம்ல, மேகா ஸ்டேஜ்ல சிவதாண்டவம் ஆடிக்கிட்டு இருந்தா. அதை ஆச்சரியமாப் பார்த்துக்கிட்டு இருந்த விஷ்வா தன்னோட ஃபோன்ல வீடியோ எடுத்தான். அதைக் கவனிச்ச தயாளன், அவன் கிட்டக்கப் போய், “என்ன பாஸ்… கோவிலுக்கே …
அத்தியாயம் 54 “நான் அப்படி என்னங்க அநியாயமா கேட்டுடப் போறேன்..?? எனக்கு ஒரு பொண்ண ரொம்பப் பிடிச்சிருக்கு. அவளுக்கும் என்னப் பிடிக்கணும். எங்களுக்கு இதே ஊர்ல கல்யாணம் நடக்கணும். அவள மாதிரியே க்யூட்டா எங்களுக்கு ஒரு பொண்ணு பொறக்கணும். அவ்ளோதாங்க.. என் …
அத்தியாயம் 100: ரித்திகாவின் மீது கோபப்பட்ட கௌதம் (பார்ட் 2) கௌத்தமின் டான்ஸ் ஸ்டுடியோவில்… ஷாலினி சொன்னதால் எப்படியும் ரித்திகா தன்னை பார்ப்பதற்காக இங்கே வருவாள் என்று நினைத்த கௌத்தம், அவளுக்காக வாசலை பார்த்த படி, தன்னுடைய டான்ஸ் ஸ்டூடியோவில் காத்திருந்தான். …
அத்தியாயம் 99: ரித்திகாவின் மீது கோபப்பட்ட கெளதம் (பார்ட் 1) “உனக்கு எது சரின்னு படுதோ அத செய். எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம். நான் உங்க அப்பா கிட்ட பேசுறேன்.” என்று கலங்கிய கண்களுடன் ரித்திகாவின் கையை பிடித்துக் கொண்டு அவளுக்கு …
அத்தியாயம் 98: மிஸ்ஸஸ் வருண் நாராயணன் வாழ்க (பார்ட் 2) காபி டேபிளில் கிடந்த பைலை எடுத்துப் பார்த்த ரேவதி, அதில் இருந்தவற்றை படித்து பார்த்து குழம்பினாள். 🙄 இதை ஏன் விஷ்ணுவின் அம்மா ரித்திகாவிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்த …