அத்தியாயம் 73 விஷ்வா பேசியதை கேட்டு மனசு உடைஞ்சு அழுதுகிட்டே படிக்கட்டுல எறங்கி கீழ போய்ட்டு இருந்த மேகாவ, யாரோ ஒரு மர்ம நபர் மயக்க மருந்து குடுத்து மயக்கமடைய வச்சு யாருக்கும் தெரியாம கடத்திட்டுப் போனான். குடிச்சுட்டு மொட்டை மாடியில …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 72 வெற்றி கிட்ட கலைச்செல்வி அவனை லவ் பண்றதா மேகா சொன்னா. அப்புறம் கலைச்செல்விய தேடிப் புடிச்சு, அவ கையப் புடிச்சு தரதரன்னு தனியா இழுத்துட்டுப் போய், அவகிட்ட மூச்சு வாங்க, “நீ வெற்றி மாமாவ லவ் பண்றேன்னு நான் …
அத்தியாயம் 71 நிச்சயதார்த்தம் முடிஞ்சு பாதிப் பேரு அவங்க வயித்த நிரப்ப சாப்பாடு போடுற இடத்துக்குப் போய்ட்டாங்க. விஷ்வாவையும் மேகாவையும் நிக்க வெச்சு போட்டோகிராஃபர் விதவிதமா ஃபோட்டோஸ் எடுத்துக்கிட்டு இருந்தாரு. அப்போ, வெள்ளை வேட்டி சட்டைப் போட்டிருந்த வெற்றி, சமையல் கான்ட்ராக்டர்கிட்ட …
அத்தியாயம் 120: நீ தப்பு பண்ணிட்ட ஷாலினி (பார்ட் 1) “நீ என்ன கல்யாணம் பண்ணிக்கலன்னா கூட பரவால்ல மாமா. எனக்கு நீ நல்லா இருந்தா போதும். இந்த ஷாலினி மாதிரி ஒரு மோசமானவள கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னோட லைஃப ஸ்பாயில் …
அத்தியாயம் 119: வைசாலியை அடித்த விஷ்ணு (பார்ட் 2) கோபமாக அங்கு இருந்து உள்ளே சென்ற விஷ்ணு, மதனின் தங்கையுடன் இருந்த வைஷாலியை; “நான் உன் கூட கொஞ்சம் பேசணும் வா.” என்று சொல்லி அவளுடைய கையைப் பிடித்து இழுத்து:கொண்டு, பார்க்கிங் …
அத்தியாயம் 118: வைசாலியை அடித்த விஷ்ணு (பார்ட் 1) ஷாலினி: “அப்ப நானும், விஷ்ணுவும், கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிரச்சினையும் வராதா..???” என்று அப்பாவியாக கேட்டாள். ரித்திகா: “அதுலாம் வராது டி. அப்படியே வந்தாலும் அவனோட அண்ணனும், நானும், பாத்துக்க மாட்டமா..??? …
அத்தியாயம் 117: எனக்கே உன் மேல கோபம் வருது (பார்ட் 2) ஷாலினியின் வீட்டில்… விஷ்ணு அங்கு இருந்து சென்ற பின் கதவை கூட சாத்தாமல், ஒரு ஓரமாக சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்த ஷாலினி, அழுது கொண்டு இருந்தாள். 😭😭 …
அத்தியாயம் 116: எனக்கே உன் மேல கோவம் வருது (பார்ட் 1) ரித்திகாவின் வீட்டில்… மனம் முழுக்க வேதனையுடன் கால் போன போக்கில் சென்று கொண்டு இருந்த விஷ்ணு, தன்னை அறியாமல் ரித்திகாவின் வீட்டு வாசலில் வந்து நின்றான். அவனுக்கு இப்போது …
அத்தியாயம் 115: என்னை உன் மனம் அறியாதா? (பார்ட் 2) ஷாலினி அவளுடைய இயலாமையிலும், மன விரத்தியலும், நான் தன்னுடன் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்த விஷ்ணு, அவளின் அருகே சென்று அமர்ந்தவன்; அவளுக்கு நிலைமையை சொல்லி …
அத்தியாயம் 114: என்னை உன் மனம் அறியாத (பார்ட் 1) ஷாலினியின் வீட்டில்… பாவம் அந்த பேதைக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட அங்கே யாரும் இல்லை. “நீ என்ன ஏமாத்திட்டல்ல விஷ்ணு…!!!” என்று மீண்டும் மீண்டும் சொல்லி புலம்பிய படியே அழுது …