அத்தியாயம் 77 சௌபர்ணிகா ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு மறுபடியும் விஷ்வாவுக்கும் மேகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொல்ல, “அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க..!!” என்றார் காளீஸ்வரன். எல்லாரும் ஷாக்காகி அவரைப் பார்க்க, “ஏன் வேண்டாம்னு சொல்றீங்க..??” என்று கேட்டாள் சௌபர்ணிகா. “இந்த கல்யாண …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 76 விஷ்வா சௌபர்ணிகாவுக்கு ஃபோன் பண்ணி மேகாவைப் பத்தி விசாரிச்சான். “நாங்களும் அவளுக்கு எப்ப மயக்கம் தெளியும்னுதான்டா வெயிட் பண்ணிட்டு இருக்கோம். அவ இன்னும் அப்படியேதான் இருக்கா,”ன்னா அவ. “ஓகே ஃபைன். அவளை யாரும் டிஸ்டர்ப் பண்ணாம மட்டும் பார்த்துக்கோங்க…!!”ன்ன …
அத்தியாயம் 135: உன்னை என் வைஃபா ஏத்துக்க மாட்டேன் (பார்ட் 2) செண்பகம் மருத்துவமனையில் இருந்தபோது தன்னிடம் பேசிய வருனும் இவனும் ஒரே ஆள் தானா நின்ற சந்தேகம் கூட அவளுக்குள் எழுந்தது. பயத்தில் அவளுடைய உடம்பெல்லாம் வியர்வை துளிகள் பூத்திருக்க, …
அத்தியாயம் 134: நான் உன்னை என் வைஃபா ஏத்துக்க மாட்டேன் (பார்ட் 1) விஷ்வா: நான் உன்கிட்ட என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும். ராகவி: ம்ம்ம்… கேளுங்க. விஷ்வா: “உண்மைய சொல்லு, நீ எதுக்காக இந்த …
அத்தியாயம் 133: என்னை வருண்னே கூப்பிடு (பார்ட் 2) வருணிற்கு சித்தார்தின் மீது எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை தனக்கும் இருக்கிறது என்று கூட யோசிக்கும் அளவிற்கு சித்தாரத்துடன் ஒன்றி போயிருந்தாள் ரித்திகா. அதனால் சித்தார்த் தன்னை அணைத்தவுடன் பாசமாக …
அத்தியாயம் 132: நீ என்னை வருண்னே கூப்பிடு (பார்ட் 1) ராகவியின் வீட்டில்…. நாராயணன் குடும்பத்தினர் ராகவியை பெண் பார்த்துவிட்டு அவளை உறுதிப் பேசி விட்டு செல்வதற்காக ராகவியின் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தன் ஒருவரால் ஸ்நாக்ஸ் கொடுக்க முடியாது …
அத்தியாயம் 131: பெண் பார்க்கும் படலம் நாராயணன் பேலஸில்…. வருண் அறையில்… எப்போதும் அவன் ஆபீசுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவதைப்போல இப்போதும் அதே கருப்பு கோட் அணிந்து கொண்டு, கண்ணாடியை பார்த்து தன்னுடைய டையை கட்டிக் கொண்டு இருந்தான் …
அத்தியாயம் 70 தாத்தா நேர்மையாக முதலில் தன் பிரச்சனைக்காக ரிஷி ஒரு பிராஸ்டிடியூட்டை கண்டுபிடிக்க முயற்சி செய்ததையும், அப்படி வந்து தான் கீர்த்தனா அவர்களிடம் அறிமுகமானாள் என்பது பற்றியும், அதன் பிறகு அவள் நிலையை புரிந்துக் கொண்டு அவள் மீது காதல் …
அத்தியாயம் 69 கீர்த்தனாவிற்கு அவளது சொந்த குடும்பத்தையே அடையாளம் தெரியவில்லை. அதனால் அவர்களை கண்டே அவள் பயத்தில் அழுது நடுங்க, மீண்டும் மீண்டும் தான் சொல்வதைக் கேட்காமல் அவள் ரிஷி இடம் செல்ல வேண்டும் என்று சொல்லி ஏதோ சின்ன குழந்தை …
அத்தியாயம் 68 கீர்த்தனாவின் குடும்பத்தினர்கள் ரிஷியை பின்தொடர்ந்து அவள் நிரஞ்சனா உடன் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் நின்று கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் தனது புடவை தொந்தரவாக இருந்ததால் அதை கட்டிக் கொண்டு எப்படி நடப்பது என …