அவனோ அவளை அள்ளி தூக்கிக்கொண்டு நடக்க, “ப்ளீஸ் என்ன விடுங்க” என்று அவள் துள்ள, அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையிலேயே அவன் இல்லை. உணர்வுகள் மொத்தமும் அவன் உடலை முழுதாய் ஆக்கிரமித்திருக்க, வேகமாய் குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.
அதில் பக்கென்று அவள் இதயம் துடிப்பை நிறுத்த, அவளை பொத்தென்று இறக்கிவிட்டான் அவன். அதில் அவள் வேகமாய் கதவிடம் ஓட போக, அவளை இழுத்து அந்த நீர் நிறைந்த பாத் டப்பில் தள்ளினான் அவன். அதில் சலாரென்று தண்ணீர் சிதற உள்ளே விழுந்தவள், மூச்சை இழுத்து தலையை உதறும் முன் அடுத்த சலாரென்று ஒரு சத்தம். அவனும் அதனுள் விழுந்திருந்தான்.
அதில் டப்பின் பாதி நீர் வெளியே தெறித்திருக்க, உள்ளிருந்த நீர் மொத்தமும் அவளின் காஃபி கொட்டிய தேகத்தில் கரைந்து காஃபி நிறமாக மாறியிருந்தது. அதில் மூச்சு முட்ட அவள் எழ போக, அவளை இழுத்து பிரட்டி அவன் அடியில் சென்று அவளை தன் மீது கிடக்க செய்தான். அதில் அந்த பாதி நீர் அவனை மட்டுமே மூழ்கடித்திருக்க, அவனோ மூச்சுக்காக அவள் இதழ்களை சிறை செய்தான்.
அவன் முழு வேகமாய் அவள் இதழ்களை உறிஞ்சியெடுக்க, அவளுக்கு இப்போது மூச்சு முட்டியது. அதில் அவள் வேகமாய் விலக முயல, சட்டென்று விழிகியவனின் முகம் அவள் முகத்தை உரசி நின்றது. அவளோ தடுமாற்றமாய் அவன் விழிகளை பார்க்க, அவன் விழிகளோ நேராய் கீழே அவள் கழுத்து தாண்டி உள்ளே நுழைந்தது. அந்த ஈர சேலை அவள் மார்போடு ஒட்டி உள்ளிருக்கும் அங்கத்தை தெளிவாய் வெளிச்சமிட, அதை பார்த்தவனின் ஈர விழிகளில் மோகம் நிறைந்தது. அதற்குள் அவள் வேகமாய் எழுந்துக்கொள்ள, அவள் ஈர சேலை சரிந்து விழுந்தது. அதில் அவள் திடுக்கிட்டு அதை பிடிக்க முயல, அதன் முனை அவன் கைக்குள் இருந்தது. அதில் அவள் பதற்றமாய் அவனை பார்க்க, அவனோ அதை தன் கைக்குள் சுருட்டியபடியே மெல்ல அவளை நெருங்கினான்.
அதில் அவள் பதற்றமாய் அந்த பாத்டப்பின் முனையில் சாய, அதில் மொத்தமாய் வெளிப்பட்ட அவள் ஈர மணிவயிற்றில் மெதுவாய் படர்ந்து மேலேறியது அவன் கரம். அதில் அவள் சிலிர்த்து உடலை விரிக்க, அதில் வளைந்த அவள் கழுத்தில் வழிந்து சென்ற நீர் துளிகள் அவள் மார்புக்குள் விழுந்தது. அந்த மார்புக்குழிக்குள் விரல் நுழைத்து ஜேக்கெட்டை மெல்ல இறக்கிவிட்டவன், அப்படியே அதனுள் இதழை புதைத்தான். அதில் சிலிர்த்து மார்பை விரித்தவளின் விரல்கள் அவன் ஈர சிகையை இறுக்கி பிடிக்க, அவனோ மேலும் அவளை பின்னால் சாய்த்து அவள் ஈர மார்பெங்கும் அழுத்தி சுவைத்தான். அதில் அவளின் ஈர விழிகள் சொருக, அவன் சிகையை மேலும் சுருட்டி பிடித்து உணர்வை அடக்கினாள். அவனோ மேலும் அவள் ஜேக்கெட்டிற்குள் எட்டும் வரை நாவை நுழைத்து சுவைக்க, அதில் முழுதாய் உடலை விரித்தவளின் இதழ்கள் வெப்ப மூச்சோடு மெல்ல முனங்கியது. அப்படியே அவன் இதழ்கள் அவள் உடலில் ஒட்டியிருந்த காஃபி மொத்தத்தையும் இதழால் உறிஞ்சி குடிக்க, அவளோ அவன் வெற்று தேகத்தை இறுக்கி பிடித்து நெளிந்தாள். அதில் மொத்தமாய் அவளின் மிச்ச ஆடைகள் கலைந்து விலக ஆரம்பிக்க, அதை மொத்தமாய் உருவி விடுதலை கொடுத்தான் அவன்.
அதில் அவள் உள்ளாடை முதற்கொண்டு தரையில் சென்று விழ, அவள் வெற்று உடலை அப்படியே அந்த காஃபிக்குள் முக்கியிருந்தான் அவன். அதில் அவளும் விழி மூடி அதனுள் மூழ்க, அப்படியே அவள் மீது படர்ந்தவன், அந்த காஃபியோடு அவள் உடலையும் மொத்தமாய் பருக துவங்கினான். அதில் அவளின் ஈர கரம் மெதுவாய் அவன் முதுகில் படர்ந்து அழுத்தி பிடிக்க, அந்த காஃபி அவன் மீதும் பூசியது. அப்படியே அவள் வெறும் கால் ஒன்று மேலே வந்து அவன் இடையை வளைத்து பிடிக்க, அவனோ தன் ஆண்மையை அவளுள் செலுத்தினான். அதில் சட்டென்று அந்த தண்ணீர் அதிர, அவன் இடையை சுற்றிய அவள் காலின் இறுக்கம் அதிகரித்தது. அப்படியே அவன் இடையும் மேலும் கீழும் ஏறி இறங்க, அடுத்த நொடி தண்ணீரின் சத்தம் அதிகரித்தது. அதனுள் அவளின் முனங்கல் சத்தமும் அதிகமாக, “ப்ச் ஹ்ம் ப்ச் ஹ்ம்” என்று அவள் உடலெங்கும் அவன் சுவைக்கும் சத்தமும் அதிகரித்தது.
முதல் நாள் காலை கணவனுக்கு காஃபியை மட்டுமல்லாது காஃபி குளத்தையே அவள் கொடுத்திருக்க, அந்த காஃபியை மட்டுமல்லாது அந்த பால் உடலையையும் சேர்த்தே அவன் பருகினான்.
அடுத்த அரை மணி நேரம் கழித்து அந்த காஃபிக்குள்ளிருந்து அப்படியே அவள் வெற்றுடல் வெளியில் வர, அவன் தான் அவளை அள்ளி தூக்கியிருந்தான். அவள் ஈர வெற்றுடல் அவன் மார்புக்குள் குறுகி சுருண்டுக்கொள்ள, அவளை அப்படியே தூக்கி வந்து அந்த ஷவரடியில் நிறுத்தினான்.
அவளோ நிற்க கூட முடியாமல் அவன் மீதே சாய, அவளை தாங்கி பிடித்தவன், அப்படியே அவளை அந்த சுவரில் சாய்ந்து ஷவரை ஆன் செய்தான். அதில் சலசலவென்று ஷவர் நீர் அவள் மீது விழ, முகத்தை உலுக்கியபடி விழியை பிரித்தாள் அவள். அதில் பிரிந்த விழிகளின் நடுவே அத்தனை அருகில் அவன் விழிகள், நீர் வழிய இன்னுமே மோகத்தை கக்க, அவள் விழிகள் பதற்றமாய் விரிந்தது. அதில் அவள் வேகமாய் விலக போக, சட்டென்று அவள் ஆழிலை குழியில் அழுத்தியது அவன் விரல். அதில் அவள் திடுக்கிட்டு சுவரில் புதைய, அவனோ மேலும் அழுத்தமாய் அவள் நாபிக்குள் விரலை வைத்து சுழற்றினான். அதில் உடலை விரித்து அடக்கியவள் விழிகள் மீண்டும் சொருக, அதில் இவன் விழிகளில் மோகம் அதிகரிக்க, வேகமாய் அவள் இதழ்களை சிறை செய்தான். அதில் அவள் சுவாசம் அடைத்து தொண்டையில் இறங்க, அவன் விரலோ நிறுத்தமால் நாபிக்குள் சுழன்றது. அதில் சுகத்தின் உச்சத்தில் முகத்தை குறுக்கியவளின் உடலும் சேர்ந்து குறுக, அவளை அப்படியே தனக்குள் சுருட்டிக்கொண்டு வேகமாய் அவள் இதழ்களை சுவைத்தான் அவன்.
அதில் அவளோ உணர்வு போராட்டத்தில் அவன் சிகையோடு அவன் கழுத்தையும் இறுக்கி பிடிக்க, அதில்தான் விரலை நகர்த்தி அவள் இடையை இறுக்கி பிடித்தவன், அப்படியே தூக்கி தன் முன் இடையில் அமர வைத்தான் அவளை. அதில் அவளின் இரு வெறும் கால்களும் அவன் இடையை இறுக்கி கட்டிக்கொள்ள, அவனோ நீருக்குள் அவள் இதழ்களை வேகமாய் சுவைத்தபடியே மீண்டும் அவள் பெண்மைக்குள் இணைந்தான். அதில் திடுக்கிட்டு அவள் கழுத்தை விரிக்க, அந்த கழுத்தெங்கும் இதழை அழுத்தி சுவைத்தபடியே அவளை இறுக்கி பிடித்து மீண்டும் ஒரு கூடலை தொடர்ந்தான் அவன். அதில் அவள் உடல் வெகுவாய் ஏறி இறங்கி சுகத்தில் திழைக்க, அவனோ அவள் கழுத்தெங்கும் சுவைத்து அப்படியே அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைக்க, அவளோ வாகாய் கழுத்தை வளைத்து கொடுத்து அவனுள் குறுகி, வேக மூச்சுகளை வெளியிட்டாள்.
எத்தனை நேரம் நிகழ்ந்ததோ இந்த மோக போராட்டம், அடுத்த சில மணி நேரங்களில் மொத்த சக்தியும் உறிஞ்சப்பட்டு அறை மெத்தையில் கிடந்தாள் மௌனா. அவள் ஈர உடல் துடைக்கப்பட்டிருக்க, வெறும் பெட்ஷீட்டை சுற்றியபடி மெத்தையில் கிடந்தாள். அவளால் தன் உடலை நுனியளவும் அசைக்க முடியவில்லை. சோர்வில் இமைகளை கூட பிரிக்க முடியாமல் அப்படியே கிடந்தவள், ஏதோ ஒரு ராகமான விசில் சத்தத்தில் மெல்லியதாய் இமையை பிரிக்க முயன்றாள்.
பிரிந்த அவள் இமைகளின் இடையே அங்கு அலுவலகம் செல்ல தயாராகி கண்ணாடி முன்பு நின்று, கூலாய் விசிலடித்தபடியே தலைவாரிக் கொண்டிருந்தான் அகன். அவன் சோர்வெல்லாம் எப்போது பறந்ததோ முழு எனர்ஜியுடன் அவன் தலைவாரிக் கொண்டிருக்க, இவள் இமைகள் அப்படியே மூடியது.
அப்போது திடீரென்று விசில் சத்தம் மறைந்து, “ப்ச் ப்ச் ப்ச்” என்று முத்த சத்தம் மிக அருகில் கேட்க, புருவத்தை சுருக்கி இமையை பிரித்தாள். அவன்தான் அவள் முகமெங்கும் அழுத்தி அழித்தி முத்தமிட்டபடி, “ரெஸ்ட் எடு. நா ஆஃபிஸ் போயிட்டு வர்றேன்.” என்றான்.
அதற்கு ரியேக்ட் செய்யும் அளவிற்கு கூட அவளிடம் சக்தியில்லை. அப்படியே இமைகளை மூடினாள். அந்த இமையிலும் அழுத்தி முத்தமிட்டவன், “பாய்” என்றான்.
அதன் பிறகு அவன் குரலே அவளுக்கு கேட்கவில்லை. ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்.
இப்பிடி முதல் நாளே அவள் உடலில் ஒரு சொட்டு சக்தியில்லாமல் அவன் உறிஞ்சியெடுத்திருக்க, இனி வரும் ஒவ்வொரு நாளும் எப்படி கழிய போகிறது என்று பாவம் அவள் அறியவில்லை.
– மோக தீ தொடரும்…