Search results

  1. B

    Chapter 24

    “நீ இங்க லீவுக்கு வந்தப்ப தான் நீயும் நானும் ஊட்டிக்கு போனோம் கரெக்டா??” என்று சனா கேட்க, “ஆமாம் டி அதை கேட்கவா பண்ண??” என்று கெளதம் கேட்க, “நான் சொல்றத மட்டும் கேளு” என்று சனந்தா கூறவும், “சொல்லி தொல!!!” என்றான் கௌதம் கடுப்புடன். “அதுக்கப்புறம் நீ ஊருக்கு போயிட்ட… நீ போனதுக்கு...
  2. B

    Chapter 23

    சனந்தா எதுவும் பேசாமல், விக்ரமை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவள் உணவருந்தி விட்டு சரவணனுடன் சிறிது நேரம் வெளியில் நடந்து வருவதாக கூறி அவர்கள் இருவரும் மட்டும் நடக்க சென்றனர். “என்ன சனா, என்ன ஆச்சு?? ஏதாவது பேசணுமா?? இல்ல விக்ரம் அப்படி நடந்துக்கிட்டானே ஏதாவது வருத்தமா??” என்று...
  3. B

    Chapter 22

    “சரி நான் முதல்ல இந்த வேலையை செய்யுறேன்…. நீ வர்றதுக்குள்ள ரிசல்ட் கூட வந்துடும்” என்று சனந்தா கூறி ஃபோனை வைத்தாள். சனந்தா சரவணனிடம் ஃபோனை கொடுத்து, “கொஞ்சம் வெச்சிருக்கீங்களா?? நான் இந்த பூ இலையை மட்டும் பறிச்சுக்கிறேன்… ம்ம் பறிச்சிக்கலாம்ல” என்று சனந்தா கேட்க, “ம்ம்.. பறிச்சிக்கோ அதுல என்ன...
  4. B

    Chapter 21

    சனந்தா, கவிதா, வள்ளி, ஸ்ரீனிவாசன் அனைவரும் ஆத்தோரம் வந்து அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்க, சரவணன், விக்ரம் மற்றும் வேலையாட்கள் அனைவரும் வேலைகளை முடித்துக் கொண்டிருந்தனர். சனந்தா மற்றும் ஸ்ரீனிவாசன் ஊரை பற்றியும் எப்படி ஊருக்காக அனைத்து நலன்களையும் செய்தார் என்பதை பற்றியும் பேசிக்...
  5. B

    Chapter 20

    சரவணன் மற்றும் விக்ரம் வீட்டிற்கு சென்று உணவருந்தி கொண்டிருக்க, “சனா எங்கப்பா?? பசங்க எல்லாரும் போயிட்டு இருப்பாங்களே?? அவளுக்கு ஃபோன் கூட பண்ணி பார்த்தேன் எடுக்கலையே?” என்று வள்ளி கேட்க, “சனா கீழ சைன் பண்ண போயிருக்கா…. அங்க இருந்து நடந்து வரணும்ல… எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும்…. நாங்க வந்து...
  6. B

    Chapter 19

    குழந்தைகள் அனைவரும் அவர்களின் விருப்பத்திற்கு போல் சனந்தாவின் வழிகாட்டுதலின்படி வரையவும் சனந்தா அவர்கள் வரைந்த பேப்பரை உடனே லேமினேட் ஷீட்ஸ் வைத்து லேமினேட் செய்து அதில் ஒரு சிறிய ஓட்டை போட்டு அதில் நூல் கட்டி அவர்களிடம் கொடுத்து, “இத நீங்க வீட்ல கொண்டு போய் மாட்டுங்க” என்று கூறினாள்...
  7. B

    Chapter 18

    சனந்தா, இரவு விக்ரம் கோபத்தில் பேசியதால் மிகவும் வருத்தத்துடன் இருந்தாள். அதனால், காலையில் சீக்கிரமாகவே எழுந்து அவளுக்கு உணவு தயார் செய்து, அதை கொண்டு போய் வள்ளியிடம் கொடுத்துவிட்டு சிறிது நேரம் கோயிலில் இருந்து அதற்கு பின் பிள்ளைகளுக்கு பாடம் எடுப்பதாக கூறி, ஒரு முறை வழியையும் உறுதி செய்து...
  8. B

    Chapter 17

    சனந்தா உணவருந்தி முடித்து விட்டு அவளுடைய அறைக்குள் சென்று உருண்டு புரண்டு படுத்தாலும் விக்ரம் கோபத்தில் சென்ற அந்த முகம் தான் அவள் கண் முன் வந்து கொண்டே இருந்தது. அவளுக்கு, வண்டி சத்தம் கேட்கவும் வெளியே வந்து பார்க்க விக்ரம் அப்பொழுது தான் வந்து கொண்டிருந்தான். “இவர் கிட்ட போய்...
  9. B

    Chapter 16

    சரவணன் மற்றும் விக்ரம் இருவரும் பிரஷ் அப் ஆகி வருவதாக கூறி கீழே செல்லவும் சனந்தா மாடியில் நின்று கொண்டு அவர்களின் வீட்டிற்கு ஃபோன் செய்து பேசினாள். “எனக்கு இங்க எல்லாம் ஓகே தான் மா தேவையானது எல்லாம் கூட இன்னிக்கு போய் வாங்கிட்டு வந்துட்டேன் மருந்து மாத்திரை எல்லாம் நான் கரெக்டா...
  10. B

    Chapter 15

    விக்ரம் சிறிது நேரம் அபிலாஷிடம் பேசி அவனோட வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வரவும், சனந்தா, கவிதா மற்றும் சரவணன் காத்துக் கொண்டிருந்தனர். “என்னடா…. எவ்வளவு நேரம் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்…. நீ வண்டில ஏறு…. லக்கேஜ் எல்லாம் முடிஞ்ச அளவுக்கு வெச்சுட்டு மீதிய நாங்க...
  11. B

    Chpater 14

    “மச்சான் சாப்பிட நிப்பாட்டவ டா?” என்று சரவணன் கேட்க, “இல்ல டா வேணா… அவள பாரு மயங்கிட்டாளா இல்ல தூங்கிட்டாளான்னு கூட தெரியல… நீ ஊருக்கு போயிடு… அங்க கூட ஏதாவது சாப்பிட்டுக்கலாம்” என்று விக்ரம் கூறவும், சரி என்று சரவணன் கூறினான். “என்ன இருக்கும் எதனால இவ எப்படி ஆயிட்டா?” என்று விக்ரம்...
  12. B

    Chapter 13

    “சனா இங்க தான் மார்க்கெட்…. இங்கே இறங்கிக்கோ உனக்கு என்ன வேணுமோ எல்லாம் வாங்கிட்டு, எதிர்க்க அங்க ஒரு டீ கடை இருக்கு பார்த்தியா அங்க வந்து வெயிட் பண்ணு நாங்க அதுக்குள்ள எங்க வேலையை முடிச்சிட்டு வந்துடுறோம்…. ஒரு வேல உனக்கு ஏதாவது ஹெல்ப் தேவைப்பட்டதுன்னா எனக்கு ஃபோன் பண்ணு…. ஐயோ ஃபோன் பண்ணலாமா...
  13. B

    Chapter 12

    “இன்னைக்கு நம்ம ஊட்டி ஆஃபீஸ்க்கு போய் சைன் போட்டுட்டு வரணும் ஞாபகம் இருக்குல” என்று விக்ரம் கேட்க, “எல்லாம் ஞாபகம் இருக்கு அப்படியே அவளையும் கூட்டிட்டு போனா தேவையானதை வாங்கிட்டு வரப் போறா அவ்வளவு தானே” என்று சரவணன் கூற, “இங்க இருக்கிற மக்கள் போயிட்டு வர்றதுக்கு ரெண்டு ஜீப்பு இருக்கு… நமக்கு...
  14. B

    Chapter 11

    “குட் மார்னிங் மா… நைட் நல்லா தூங்குனியா?” என்ற ஸ்ரீனிவாசன் சனந்தாவை பார்த்து கேட்க, “ம்ம்… நல்லா தூங்கினேன் அங்கிள்” என்று கூறினாள் சனந்தா. “அப்படியா நிஜமாவா… உன் கண்ண பார்த்தா அப்படி தெரியலையே” என்று வள்ளி கேட்க, “புது இடம் ஆன்ட்டி போகப் போக சரியாயிடும்” என்று சனந்தா கூறி, “அங்கிள் நான்...
  15. B

    Chapter 10

    “இது அப்புவோட டார்ச் லைட் தான… இது ஏன் இங்க இருக்கு??” என்று அபிலாஷ் கை கால் முகத்தை துடைத்துக் கொண்டே வந்து கேட்க, “புது டார்ச் இல்லடா அதனால வீட்டில் இருந்தத புதுசா வந்த பொண்ணுக்கு குடுத்தேன் அதான்” என்று ஸ்ரீனிவாசன் கூறினார். “அப்பா யாருக்கு எதை குடுக்கணும்…” என்று அபிலாஷ்...
  16. B

    Chapter 9

    “டேய் டேய்!!!! இப்ப இந்த ரூம கிளீன் பண்றது ரொம்ப அவசியமா??? ஏன்டா இப்படி பண்ற….. இங்கிருந்து என்னடா ஒரு அஞ்சு நிமிஷம் தாண்டா வண்டில ஆஃபீஸுக்கு போறதுக்கு…. கீழ ரூம்ல கொண்டு போய் விட்டுருவோம் டா” என்று சரவணன் ஆதங்கத்தில் பேச, அபிலாஷ் குறுக்கிட்டு, “உனக்கு என்ன அவ்ளோ கரிசனம் அந்த பொண்ணு மேல” என்று...
  17. B

    Chapter 8

    “எங்களுடைய ஊர் தேவதையே அவ தான்…. அவள இழந்துட்டோம்… அந்த இடத்துக்கு யாரும் ஈடு இனையே இல்ல…. ஆனா, கடவுளா பார்த்து உன்ன அனுப்பி இருக்காருன்னு நாங்க நம்புறோம்” என்று பாட்டி கூற, சனந்தா புன்னகைத்து அபர்ணாவின் புகைப்படத்தை பார்க்க, அவள் மனதில் ஆயிரம் எண்ண ஓட்டங்கள் வந்து தலையை பிடித்துக் கொண்டு மயங்கி...
  18. B

    Chapter 7

    சரவணன் மற்றும் விக்ரம் பிரகாஷிடம் டாக்குமெண்ட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டனர். வண்டியில் செல்லும் வழியில் சரவணன் டாக்குமெண்ட்டை ஓபன் செய்து பார்த்து, “இந்த பொண்ணு ஃபுட் அண்ட் சயின்ஸ் படிச்சிருக்கு டா…. இன்னொரு கோர்ஸ் நியூயார்க்ல வேற போய் முடிச்சிட்டு வந்து இருக்காடா….. இவள போய் கூட்டிட்டு வந்து...
  19. B

    Chapter 6

    “அம்மா!!!! அம்மா!! என்று வள்ளி குரல் கொடுக்க, இதோ வந்துட்டேன்!!! என்று பாட்டி கூறினார். “நீங்களா!! வாங்க.. உள்ள வாங்க” என்று பாட்டி அழைக்க, இருவரும் உள்ளே சென்றனர். இந்தாங்க தண்ணி என்று பாட்டி உபசரிக்க, இருவரும் வாங்கி பருகினர். “என்ன விஷயமா வந்து இருக்கீங்க?” என்று பாட்டி கேட்க, “...
  20. B

    Chapter 5

    “என்னம்மா கவிதா… எங்க போயிட்டு வர?? இவ்வளவு நேரம் வெளியேவா இருந்த?” என்று அக்கறையுடன் விசாரித்தார் முத்து, கவிதாவின் தந்தை. “அது ஒன்னும் இல்லப்பா அந்த பாட்டிய பார்க்க போனேன் என்று கவிதா கூறினாள். “அவங்களை ஏன்மா பார்க்க போனா.. அவங்க தான் நம்ம எப்ப போய் கேட்டாலும் பதிலே சொல்ல...