Search results

  1. thenaruvitamilnovels

    Chapter-1

    அத்தியாயம் 1: புதிய பாதை, புதிய பயணம்.. தங்கள் சொந்த ஊரில் இருந்து தங்களின் உயிரை காப்பாற்றி கொள்ள, இரவோடு இரவாக தன் உடல் நலம் குன்றிய தாய் ரேணுகா ராணியையும், இப்போது தான் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து இருக்கும் தன் தம்பி ராகுலையும் அழைத்து கொண்டு கிளம்பிய பிரியா ராணி, தங்கள்...
  2. thenaruvitamilnovels

    Chapter-7

    அதனால் வாடிய முகத்துடன் தினேஷை பார்த்த சுவாதி “இவ்ளோ நேரம் யாழினியும் ஷங்கரும் ஒண்ணா டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க! அவங்கள மட்டும் ஏன் யாருமே எதுவும் கேட்கல? அப்ப கல்யாணம் ஆகிட்டா மட்டும் என்ன வேணாலும் பண்ணலாமா? எனக்குன்னு மட்டும் இப்படி யாராவது வந்து ஏதாவது பண்ணிவிட்டுட்டு போயிடறாங்க. ச்சே! நம்ம...
  3. thenaruvitamilnovels

    Chapter-6

    தினேஷ், சங்கர் மற்றும் அவனது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஓரமாக நின்று ஏதோ ஜூஸ் குடித்தபடி பேசிக் கொண்டிருந்தான். தனது கைகளில் தினேஷின் பெயரை மெஹந்தி ஆர்டிஸ்ட் எழுதிய உடன் ஆசையாக அதை அவனிடம் காட்டுவதற்காக சென்றாள் சுவாதி. “தினேஷ்!” என்று அவன் பெயரை சொல்லி அவள் அவனை அழைக்க, “டேய் அங்க பாரு...
  4. thenaruvitamilnovels

    Chapter-5

    தனது ரூமில் இருந்த சுவாதியை வந்து அவளது உறவுக்காரர்கள் வெளியே அழைத்து சென்றார்கள்.‌ அவளது சொந்த பந்தங்கள் எல்லாம் அவளது திருமணத்திற்கான சீர் வரிசைகளை கொண்டு வந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள். “ச்ச்ச்..நான் எவ்வளவு முக்கியமான வேலைய பாத்துட்டு இருந்தேன்.. தேவை இல்லாம இப்ப எதுக்கு இவங்க இங்க...
  5. thenaruvitamilnovels

    Chapter-4

    ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டு இருந்ததால் சூரிய கதிர்கள் அந்த அறை முழுவதும் ஆக்கிரமித்திருக்க, அவளது முட்டிக்கு மேல் இருந்த வெள்ளை நிற bathrobe உடன் தனது ஈர கூந்தலை துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட கட்டிலில் அமர்ந்து phoneல் பேசிக் கொண்டு இருந்த அவனது காதல் மனைவியின் உருவத்தை அவளுக்கு எதிரில் இருந்த...
  6. thenaruvitamilnovels

    Chapter-3

    காலை 10 மணி அளவில் ஜன்னல் வழியாக வந்த சூரிய ஒளியின் காரணமாக கண் விழித்தான் சங்கர். அவன் திறந்த மேனியாக போர்வைக்குள் படுத்திருக்க, அவனைப் போலவே ஆடைகள் இல்லாமல் அவனை அணைத்துக் கொண்டு இன்னும் நேற்று ஆடிய கட்டில் யுத்தத்தின் கலைப்பு திராமல் அவனை அணத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தாள் யாழினி. தங்கள் மீது...
  7. thenaruvitamilnovels

    Chapter-2

    குளிக்கும்போது தங்கள் இருவரின் ஆடைகளையும் துவைத்து தனியாக ஒரு Bucketல் போட்ட சங்கர், குளித்துவிட்டு துவைத்த துணிகளை காய வைத்துவிட்டு வந்து, அவனே அவனுக்கு தேவையான தோசையை ஊற்றி தனியாக dining tableல் அமர்ந்து சாப்பிட்டான். அந்த தனிமையின் வெறுமையால் ஒரு நொடி அவனுக்கு “இதெல்லாம் என்னடா வாழ்க்கை...??”...
  8. thenaruvitamilnovels

    Chapter-1

    தன் மனைவி யாழினியுடன் இரவு நேரத்தில் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான் ஷங்கர். யாழினி உள்ளே ஒரு back colour கழுத்து இறக்கமாக இருந்த கவர்ச்சியான crop top அணிந்து வெளியில் ஒரு blue jeans jacket அணிந்திருந்தாள். அவள் தன் ஒரு கையை ஷங்கரின் தோள்களில் வைத்துக்கொண்டு, தனது...
  9. thenaruvitamilnovels

    Chapter-11

    அத்தியாயம்: 11 சிம்ரனின் உடலுக்குள் இருந்த விக்ரமுடன் மீராவின் வீட்டிற்கு ஸ்கூட்டியில் அவளுடன் சென்றாள் ரதி. இன்னும் விக்ரம் ராதியின் தோள்களில் தான் அசையாமல் அமர்ந்திருந்தான். அதனால் அவளது இதயம் படபடவென துடித்துக் கொண்டிருக்க, மீராவின் அறைக்கு வந்தவுடன் மெதுவாக திரும்பி அந்தக் கிளியை பார்த்து...
  10. thenaruvitamilnovels

    Chapter-10

    அத்தியாயம்: 10 ஏழு மணிக்கு மேல் மேனேஜருக்கு கால் செய்து பர்மிஷன் கேட்டாள் ரதி. போனால் போகட்டும் என்று நினைத்து அவளுக்கு பர்மிஷன் கொடுத்து விட்டார் அவர். அதேபோல அவருக்கு மெசேஜ் செய்து தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி தானும் பர்மிஷன் கேட்டாள் மீரா. தோழிகள் இருவரும் சேர்ந்து பர்மிஷன்...
  11. thenaruvitamilnovels

    Chapter-9

    அத்தியாயம்: 9 “ஐ லவ் யூ டா புருஷா..!!" என்றவிட்டு அன்புடன் விக்ரமின் கன்னத்தில் பச்சாக் என்று முத்தம் கொடுத்தாள் ரதி. அதனால் கள்ளத்தனமாக அவளை பார்த்து புன்னகைத்த விக்ரம் “எனக்கு இதெல்லாம் பத்தாதுடி." என்று கொஞ்சலாக செல்ல, “சாருக்கு வேற என்ன வேணும்?" என்று கேட்டுவிட்டு செல்லமாக அவனது...
  12. thenaruvitamilnovels

    Chapter-8

    அத்தியாயம்: 8 ரதி மீண்டும் தன் மொபைலில் இருந்த போட்டோவை பார்த்து பேப்பரில் பென்சில் ஸ்கெட்ச் செய்ய தொடங்கினாள். அப்போது அவள் தோள்களில் பறந்து வந்து அமர்ந்து கொண்ட சிம்ரன் கிளி கீ... கீ... என்று கத்தியது. அதனால் சிம்ரனை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு அதன் முகத்தை உற்றுப் பார்த்த ரதி “ஓய் நீ...
  13. thenaruvitamilnovels

    Chapter-7

    அத்தியாயம்: 7 ரதி தனது அம்மா சுட்ட இட்லியை பற்றி ரோஜா பாட்டியிடம் குறை சொல்ல, பாட்டி அன்னலட்சுமிக்கு வக்காலத்து வாங்குகிறார். அதனால் “நீ என்னைக்கு ரோசா உன் மருமகள விட்டுக் கொடுத்து இருக்க..!!" என்று கேட்டுவிட்டு சிரித்தாள் ரதி. அப்போது சரியாக அன்னலக்ஷ்மி கிச்சனிலிருந்து பூரியை கொண்டு வந்து...
  14. thenaruvitamilnovels

    Chapter-6

    அத்தியாயம்: 6 தனது ஆபிஸ்-க்கு சென்ற ரதி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது விக்ரமின் ஆத்மாவால் சில விசித்திரமான விஷயங்களை அவள் உணர்கிறாள். அதனால் அவளுக்கு சற்று குழப்பமாக இருந்தாலும், அதையெல்லாம் நினைத்துக் கொண்டு இருக்க அவளுக்கு நேரம் இல்லாததால், தொடர்ந்து அவள் தனது வேலையில் கவனம்...
  15. thenaruvitamilnovels

    Chapter-5

    அத்தியாயம்: 5 Beachஇல் இருந்த ரதிக்கு அவளது தோழி மீரா கால் செய்து அவளை கிளம்பி ஆபிஸிற்கு வர சொல்கிறாள். அதனால் சாப்பிட்டுவிட்டு தன் ஸ்கூட்டியில் மீண்டும் ஆபீசை நோக்கி சென்று கொண்டிருந்தாள் ரதி. அவள் பின்னே விக்ரமின் ஆத்மா அமர்ந்திருக்கிறது. தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கையை பற்றியும்...
  16. thenaruvitamilnovels

    Chapter-4

    அத்தியாயம்: 4 விக்ரமின் ஆத்மா ரதியின் பின்னே அமர்ந்து அவளது ஸ்கூட்டியில் அவளுடனே பயணிக்கிறது. அது தெரியாமல் ரதி தொடர்ந்து பயணித்தாள். ஒரு ட்ராபிக் சிக்னலில் வந்து நின்ற ரதி, தன் முன்னே இருந்த ஏராளமான வாகனங்களை பார்த்து எரிச்சல் அடைந்தாள். அப்போது திடீரென அவள் பின்னே ஒரு பைக்காரன் வந்து அவளது...
  17. thenaruvitamilnovels

    Chapter-3

    அத்தியாயம்: 3 ஆபீசுக்கு தன் ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்த ரதிக்கு யாரோ ஒருவன் வலியில் முனகியபடி உதவி கேட்பது போல இருந்தது. அதனால் தன் ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கையில் pepper ஸ்பிரே உடன் ஒரு புதருக்கு பின்னே சென்று பார்க்கிறாள் அவள். அங்கே முப்பது வயது மதிக்கத்தக்க பார்ப்பதற்கே ஹீரோ...
  18. thenaruvitamilnovels

    Chapter-2

    அத்தியாயம் 2 தன் அம்மாவின் கடுமையான சொற்களை எல்லாம் கேட்டு கண்கலங்கிய ரதி, எழுந்து குளித்துவிட்டு வந்து கிளம்ப மனமின்றி கண்ணாடியின் முன்னே நின்று தன் முகத்தை பார்த்தாள். அவளது கொழு கொழுவென உருண்டையாக இருந்த முகத்தை பார்க்க அவளுக்கே பிடிக்கவில்லை அதனால், “இந்த மூஞ்சிய வர... வர... எனக்கே பாக்க...
  19. thenaruvitamilnovels

    Chapter-1

    அத்தியாயம்: 1 சூரியன் தன் கதிர்களை பூமி எங்கும் பரப்ப தொடங்கி இருந்த நேரம் அது. 60 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருத்தி அந்த விடியற்காலை நேரத்தில் தனது புடவையை தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு அவளது பழைய கான்கிரீட் வீட்டின் முன்னே நின்று வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தாள். அவர்களது வீட்டு...