Recent content by thenaruvitamilnovels

  1. thenaruvitamilnovels

    Chapter-13

    விக்ராந்த் தனது ஆட்களுடன் அவன் தம்பியை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற நவநீதகிருஷ்ணனை தேடி சென்றான். டீக் கடைக்காரர் மலையின் மீது உள்ள முருகன் கோவிலில் சென்று பார்க்கச் சொன்னதால், அவனது கார் அதீத வேகத்தில் கோவிலை நோக்கி பறந்து கொண்டிருந்தது.‌ அப்போது காரில் அமர்ந்திருந்த விக்ராந்த்தின் முகம்...
  2. thenaruvitamilnovels

    Chapter-27

    இசையும், பிரியாவும் தங்களது வேலையில் அவனது வீட்டில் பிஸியாக இருக்க, நடேசன் அனுப்பிய ஆட்களை வைத்து ராகுலும், ஜீவாவும் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டு இருந்தார்கள். டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த ரஞ்சனி தனது நண்பன் ஒருவனை கால் செய்து வரவழைத்து இருந்தாள். இப்போது அவர்கள் இருவரும் ஒன்றாக...
  3. thenaruvitamilnovels

    Chapter-26

    அவள் தன்னை மிரட்டியதை பார்க்கும்போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனால் ஏற்கனவே அவனிடம் ராகுல் பிரியாவிற்கு கராத்தே, குங்ஃபூ எல்லாம் தெரியும் என்று சொல்லி இருந்ததால்; அவள் தன்னை அடிப்பதாக சொன்னதை அவன் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும் அவள் தன் காதலை ஏற்றுக் கொண்ட பிறகு அவளிடம்...
  4. thenaruvitamilnovels

    எல்லாம் உனக்காக

    எல்லாம் உனக்காக...!!! இத்தனை வருடங்களாக நான் பாதுகாத்து வைத்த என் பெண்மை, பல கலர் கலர் கனவுகளை மௌனமாக என் மனதிற்குள் தேக்கி வைத்து நான் சேர்த்து வைத்த காதல், என் மூச்சு நிற்கும் வரை முழுவதுமாக என் நேரம், ஏன், மொத்தமாக நானே உனக்குத்தான். இன்னும் நான் வேறு என்ன கொடுக்க? நீ கேட்டால் எதை...
  5. thenaruvitamilnovels

    Chapter-47

    தனது ஆபிஸில் இருந்து கிளம்பிய உதையா நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று ‌ ஆதவனை மட்டும் தனியாக அழைத்து விஷயத்தை சொன்னான். உடனே ஆதவன் சதீஷுக்கு கால் செய்து அவனை ஹாஸ்பிடலுக்கு வரச்சொல்ல, அவனும் இத்தனை நாட்களாக தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்ததற்கு அவளைப் பற்றி ஒரு தகவல் கிடைத்திருப்பதால் அதை தெரிந்து...
  6. thenaruvitamilnovels

    Chapter-25

    பிரியா அப்படி கண்ணீருடன் இசை தன்னிடம் பொய்யாக பழகுகிறானா? என்று கேள்வி கேட்க, தனது வார்த்தைகள் அவள் மனதை காயப்படுத்தி விட்டதை உணர்ந்து கொண்ட இசை அவனும் கண் கலங்கி அவள் அருகில் சென்று, “இங்க பாரு.. உனக்கு என் மேல கோவம் வந்துச்சுன்னா நீ என்ன வேணாலும் சொல்லி என்னை திட்டு. நீ அடிச்சா கூட நான்...
  7. thenaruvitamilnovels

    Chapter-24

    பிரியா செல்ல வேண்டாம் என்று சொல்வதற்குள் இசை அந்த பெண்ணுடன் சேர்ந்து டான்ஸ் ஆட தொடங்கி இருந்ததால் அவர்களை எரித்து விடும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். கிட்டத்தட்ட பத்து நிமிடமாக அவர்கள் இருவரும் ஜோடியாக பின்னாடி இசைக்கு தகுந்த மாதிரி ஜாலியாக டான்ஸ் பெர்பார்மன்ஸ் செய்து கொண்டிருக்க...
  8. thenaruvitamilnovels

    Chapter-23

    இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வேலண்டைன்ஸ் டே வரப்போவதால் அந்த நாளை தங்களது ரெஸ்டாரன்ட்டிற்க்கு வரும் ஒவ்வொருத்தருக்கும் ஸ்பெஷல் ஆன நாளாக மாற்ற வேண்டும் என்பதற்காக இசையின் ரெஸ்டாரன்ட் விழா கோலம் பூண்டு ஆட்டம் பாட்டம் என்று களைகட்டியது. ‌ பார்க்கும் இடமெல்லாம் காதல் நிரம்பி வழியும் அளவிற்கு...
  9. thenaruvitamilnovels

    Chapter-46

    தேன்மொழியிடம் பேசிவிட்டு ஆருத்ரா நேராக கீழே சென்று ஜானகியிடம் “பாட்டி எனக்கு உங்க ஃபோன் வேணும் குடுங்க. நான் கேம் விளையாடிட்டு குடுக்கிறேன்.” என்று சொல்ல, “கேம் விளையாடுறதுக்கு உனக்கு எதுக்கு ஃபோன்? அதான் மாடில ப்ளே ஸ்டேஷன் இருக்குல்ல... அங்க போய் உங்க அண்ணா கூட கேம் விளையாடு. என் ஃபோன்...
  10. thenaruvitamilnovels

    Chapter-12

    கையில் ஒரு பியர் பாட்டிலை வைத்துக் கொண்டு கலங்கிய கண்களுடன் சோனியா மாடியில் நின்று பறந்து விரிந்த வானத்தை பார்த்துக் கொண்டிருக்க, அவளைத் தேடிக் கொண்டு அங்கே சென்ற சார்லி அவளது சோகமான முகத்தை கவனித்தபடி, “செல்லத்தை கையில வச்சுக்கிட்டு குடிக்காம எதுக்கு நிலாவ பாத்து சைட் அடிச்சிட்டு இருக்க?”...
  11. thenaruvitamilnovels

    Chapter-11

    தன் மனைவி விஷ்ணு மற்றும் ஷாலினியை வீட்டிற்கு சாப்பிட அழைத்து வந்ததால் மகிழ்ந்த தாத்தா அவர்கள் இருவரையும் புன்னகை முகத்துடன் வரவேற்றார். அந்த அன்பான வயதான தம்பதிகளை பார்த்தவுடன் விஷ்ணுவிற்கும் ஷாலினிக்கும் மனநிறைவாக இருந்தது.‌ பல நாட்களுக்கு பிறகு அவர்கள் அங்கே திருப்தியாக உள்ளார்கள்.‌...
  12. thenaruvitamilnovels

    Chapter-45

    காலையில் தேன்மொழி தூங்கி எழுந்துக் கொள்வதற்கு முன்பாகவே அர்ஜுன் சத்தம் இல்லாமல் எழுந்து கிளம்பி ஆபீஸுற்ருக்கு சென்றிருந்தான். அதனால் யாரும் தன்னை எழுப்பாததால் காலை 10 மணி அளவில் தூங்கி எழுந்த தேன்மொழி, தன் அருகில் அர்ஜுன் இல்லாததை பார்த்துவிட்டு தான் சுவரில் மாட்டப்பட்டு இருந்த கடிகாரத்தில்...
  13. thenaruvitamilnovels

    Chapter-22

    இசையும், பிரியாவும் தங்களை மறந்து ஆக்சிடென்ட்டலாக இணைந்து ஒருவரை ஒருவர் ஆழமாக தங்களை மீறி உணர்ச்சி வசப்பட்டு முத்தமிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது மழை வருவதன் அறிகுறியாக டமால் என்று பலத்த சத்தத்துடன் ஒரு இடி இடிக்க, அதில் பயந்து போய் திடுக்கிட்ட இசை அவளை விட்டு சட்டென பிரிந்தான்...
  14. thenaruvitamilnovels

    Chapter-44

    நிரஞ்சனை பற்றி தேன்மொழி கேட்டதால் சில நிமிடங்கள் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்த அர்ஜுன், “இவ்ளோ சொல்லியாச்சு.. இதுக்கு அப்புறம் அதை மட்டும் மறைச்சு என்ன பண்ண போறோம்?” என்று நினைத்து, “நீ எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லணும்னு சொன்னில... சொல்றேன். ஓப்பனா எல்லாருக்கும் தெரியிற மாதிரி அவன...
  15. thenaruvitamilnovels

    Chapter-10

    உதகை மண்டலத்தின் மலையோர கிராமத்தில் தனது சிரியா கிளினிக்கில் அமர்ந்து அங்கே வந்த பேஷண்ட்களை கவனித்து கொண்டு இருந்தாள் ஷாலினி. விஷ்ணு அவள் வாழ்வில் வசந்தமாக வந்த பிறகு பெரிதாக அவள் எதற்கும் கவலைப்பட்டதில்லை. அவனுக்கு பிறகு அவள் அதிகம் நேசிப்பது அவளுடைய மருத்துவ தொழில் தான். அதை செய்யும்போது...