🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 27 அனைவரையும் ஒரு பார்வை பார்த்த அர்ஜுன் தனது சிஸ்டமில் அவனது ஐடியை லாகின் செய்து அதில் இருந்து “I am Back!” என்று ஒரு போஸ்ட் போட்டான். உடனே அவன் அருகில் இருந்த அவனது டீமில் இருந்த அனைவரும் …
அத்தியாயம் 26 ஆகாஷ் அர்ஜுனின் காரை பார்க்கிங் ஏரியாவில் இருந்து கொண்டு வந்து அவன் முன்னே நிறுத்த, அதில் ஏறி முன் சீட்டில் ஆகாஷின் அருகே அமர்ந்தான் அவன். பிரிட்டோ பின் சீட்டில் சென்று அமர்ந்து கொள்ள, அவர்கள் வருவதற்குள் அர்ஜூன் …
அத்தியாயம் 20 ஏற்கனவே விஷ்வாவை தன்னால தோற்கடிக்க முடியலைன்னு கோவத்துல இருந்த ஆதித்யா, தன் முன்னாடி இருந்த முழு வோட்கா பாட்டிலையும் ஒரே மூச்சாகக் குடிச்சுக் காலி பண்ணினவன், “இங்கப் பாருங்க டாடி! ஆல்ரெடி நான் செம கோவத்துல இருக்கேன்! இதுல …
அத்தியாயம் 19 அந்தக் கல்யாணத்துல தனக்கு இருக்குற விதிமுறைகள், நிபந்தனைகள் எல்லாத்தையும் மேகாக் கிட்ட கட்டளையிடுற மாதிரி சொன்ன விஷ்வா, “உனக்குப் புரியுதா…?”ன்னு சத்தமா கேட்க, ஸ்கூல் ஹெட்மாஸ்டரப் பார்த்துக் கலங்கிப் பயப்படுற ஸ்டூடண்ட்டைப் போல அவனைப் பார்த்து திருதிருன்னு முழிச்சிக்கிட்டிருந்த …
அத்தியாயம் 18 “நான் என்ன கேட்டா.. இவங்க என்ன கேக்குறாங்க..!! மொத்தத்துல அக்காவும் தம்பியும் ஒரே மாதிரி தான் இருக்காங்க. ரெண்டு பேருமே ரொம்ப உஷாருதான்.” னு நினைச்ச மேகா, “ச்ச்ச்.. உங்க தம்பியும் இப்படித்தான் என்கிட்ட கேட்டாரு. நான் எல்லா …
அத்தியாயம் 17 விஷ்வா பைத்தியம் பிடிச்சவன் மாதிரி நடந்துக்கிட்டதால பயந்து, ஒரு ஓரமா தன் வாயைப் பொத்திக்கிட்டு மேகா உட்கார்ந்திருக்க, “பொண்ணுங்கள நம்பாத. பொண்ணுங்கள நம்பாத. இவ உனக்கு வேண்டாம்.” னு திரும்பத் திரும்ப தன்னோட தலைக்குள்ள ஒரு குரல் கேட்டுக்கிட்டே …
அத்தியாயம் 16 ரிசப்ஷனில் இருந்த சௌபர்ணிகாவைக் காணப் போனான் மகேஷ். அவனை ஒரு ஓரமா அழைச்சுட்டுப் போன சௌபர்ணிகா மெல்லிய குரல்ல, “என்னடா நடக்குது இங்க? பாட்டி ஒரு மாசத்துல அவனை மேரேஜ் பண்ணிக்கணும்னு சொன்னதுக்கு அவன் ஓகே சொன்னதே எனக்குப் …
அத்தியாயம் 15 தான் தற்கொலை செஞ்சிக்கப் போறதா சொன்ன மேகா பால்கனியில இருந்து கீழே குதிக்கிறதுக்காக வேகமா போனா. அவளை விட வேகமா சோபால இருந்து எந்திரிச்சு ஓடிப்போய், ரெண்டு எட்டில்லாமத் தாவி அவளைப் பிடிச்சு அறைக்குள்ள விஷ்வா தள்ளிவிட, தரையில …
அத்தியாயம் 14 “சுத்தம்.. இவங்க என் பேரைச் சொன்னாலே 1 அவன் டென்ஷனாகி உடனே என்னைய உள்ள விட வேணாம்னுதான் சொல்லுவான். நம்ம எதுக்குத் தேவையில்லாம பப்ளிக் பிளேஸ்ல அசிங்கப்பட்டுக்கிட்டு..??” என்று நெனச்ச சௌபர்ணிகா, “நோ தேங்க்ஸ். என் ஃபிரெண்டு இங்கதான் …