அத்தியாயம் 5: இவர் யாரு? ஆருத்ரா தன்னை அம்மா என்று அழைத்ததால் தேன்மொழி ஒரு புறம் குழப்பத்தில் இருக்க, அவள் உண்மையை சொல்லலாம் என்று நினைக்கும் போது, ஆகாஷ் வேறு அவளை மிரட்டியதால் செய்வதறியாது கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள். தனது தங்கை …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 4: அவ்ளோ தான் சோலி முடிஞ்சுது “என்னை கடத்திக் கொண்டு வந்து கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறாங்க. ஆனா இன்னும் அந்த மாப்பிள்ளை யாருன்னே தெரியவில்லையே! இத்தனை நாளா எங்க அம்மா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு மாப்பிள்ளை …
அத்தியாயம் 10: ரித்திகா நல்லவளா? இல்லை கெட்டவளா? அட்மின் ஆபீஸில்.. சிவா, அவளிடம் கேட்ட அனைத்து தகவல்களையும் செக் செய்து கொண்டு இருந்தாள் மானசா. முதலில் ரித்திகா உடைய ஃபுல் பயோடேட்டாவையும் செக் செய்து அதை வருண்னின் மேனேஜர் சிவாவிற்கு மெயில் …
அத்தியாயம் 9: பிராத்தானா தான் ஓனர் தன்னுடைய ஆபீஸ்க்கு வந்த வருண், அவனுடைய ஆபீஸ் ரூமில் சில ஃபைல்களை புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த அவனுடைய மேனேஜர் சிவா, மீட்டிங் தொடங்குவதற்கு சிறிது நேரமே இருப்பதால், ” சார் மீட்டிங்க்கு …
அத்தியாயம் 8: அவரை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சூசைட் பண்ணிக்கலாம் ரித்திகா அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்திருக்கிறாளா என்பதை கண்டுபிடிப்பதற்காக, ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக வருண் தன்னுடைய மேனேஜர் சிவாவிடம், ரித்திகாவைப் பற்றி அனைத்து தகவல்களையும் மீட்டிங் முடிந்து தான் வருவதற்குள் …
அத்தியாயம் 7: ரித்திகாவை தவறாக நினைக்கும் வருண் நாராயணன் செண்பகமும், சுகந்தியும், விஷ்ணுவும் ரித்திகாவைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது செண்பகம் வருணைப் பற்றிக் கேட்க, வருண் அங்கே வர மறுத்து விட்டதைப் பற்றி விஷ்ணு சொன்னவுடன், அனைவரும் விரைவாகச் …
அத்தியாயம் 6: செண்பகத்தை காப்பாற்றிய ரித்திகா கோயிலுக்குள் நுழைந்த ரித்திகா, நேராக தனக்கு பிடித்த துர்கா தேவியின் சன்னதியை தேடி கண்டுபிடித்து அங்கே சென்று இருக்க, அவள் கண் முன்னே ஒரு வயதான பெண்மணியின் சேலை தீபத்தில் பட்டு தீ பிடித்து …
அத்தியாயம் 5: இன்று முதல் நாள்… ரித்திகா புதிதாக வேலை பார்க்கப் போகும் பள்ளி; அவளுக்கும், அவளுடைய குடும்பத்துக்கும் ஒதுக்கியிருந்த அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அந்தப் பள்ளியின் நிறுவனரான வருண் நாராயணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கும் “நாராயணன் பேலஸ்” …
அத்தியாயம் 4: நாராயணன் பேலஸ் ஜாயினிங் ப்ரொசிஜர் எல்லாம் முடித்துவிட்டு ஆபீஸ் ரூமில் இருந்து வெளியே வந்த ரித்திகா, சித்தார்த்தைச் சந்தித்தாள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டது. பொதுவாகவே ரித்திகாவுக்குக் குழந்தைகள் என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதால், சித்தார்த்தைப் …
அத்தியாயம் 3: சித்தார்த்தின் ரித்திகா (பார்ட் 2) ஈரோட்டை வந்தடைந்த ரித்திகா, தான் புதிதாக ஆசிரியராக சேரப்போகும் பள்ளியின் அட்ரஸை ஆட்டோகாரரிடம் கொடுத்து விட்டு ஆட்டோவில் அங்கே சென்றாள். அந்த பள்ளி நிர்வாகம் அவளை வெரிஃபிகேஷன் செய்துவிட்டு உள்ளே அனுப்ப, ஆபீஸ் …