அத்தியாயம் 19 விடியற்காலை 4 மணி அளவில் ஐஸ்வர்யாவிற்கு மயக்கம் தெளிந்தது. தன் கண்களை திறந்தவுடன் தான் ஹாஸ்பிடலில் இருப்பதை உணர்ந்து கொண்ட ஐஸ்வர்யா அஸ்வின் இருக்கிறானா? என்று தான் தன்னை சுற்றி முதலில் தேடினாள். அவளை கவனித்துக் கொள்வதற்காக அவளது …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 18 பசை போல அஸ்வினை ஒட்டிக் கொண்டு இருந்த மனிஷா தன் காதல் மழையில் அவனை நினைய வைத்துக் கொண்டு இருந்ததை பார்க்க சகிக்காமல் வேலை இருப்பதாக சொல்லி விவேக் அவனை தன்னுடன் இழுத்துக் கொண்டு ஸ்டடி ரூமிற்க்கு சென்றான். …
அத்தியாயம் 17 அஸ்வினின் குடும்பத்தினர்கள் அவனை சூழ்ந்து நின்று கொண்டு ஐஸ்வர்யாவை பற்றி விசாரிக்கிறார்கள். வழக்கம் போல அஸ்வின் அவர்களுக்கு சரியாக பதில் சொல்லாமல் செல்ல, “இதுக்கு மேல உன்னை உன் இஷ்டத்துக்கு விடக் கூடாதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன் அஸ்வின். …
அத்தியாயம் 16 முதலில் இருந்தே அஸ்வின் தன்னை ஐஸ்வர்யாவின் அருகில் நெருங்க விடாததால் அவனிடம் பர்மிஷன் எல்லாம் கேட்டுக் கொண்டு நிற்க கூடாது என நினைத்த பாலா அவனை தாண்டி கொண்டு உள்ளே சென்று ஐஸ்வர்யாவை கண்டான். அவளை அப்படி பாதி …
அத்தியாயம் 15 அஸ்வின் ஐஸ்வர்யாவை தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டு வாசலை நோக்கி நடக்க தொடங்கினான். “அஸ்வின்.. இரு நானும் வரேன்.” என்ற பாலா அவனைப் பின் தொடர்ந்து கார் பார்க்கிங் வரையிலும் சென்றான். தனது கார்க் கதவை ஓப்பன் …
அத்தியாயம் 14 ஐஸ்வர்யா வெகு நேரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்ததால் அவளை தேடிக் கொண்டு இருந்தான் அஸ்வின். அவன் சென்று அனைத்து கெஸ்ட் ரூம்களிலும் பார்க்க, எங்கேயும் ஐஸ்வர்யா இல்லை. “ச்சே… இந்த பைத்தியக்காரி எங்க போய் தொலைஞ்சா? என்னை …
அத்தியாயம் 13 அஸ்வினின் தந்தை வழி உறவுக்காரர்கள் அவனது வீட்டிற்கு வந்து இறந்து போன கருணாகரன் மற்றும் மலர்விழியின் இறுதி சடங்கை பற்றி விசாரிக்க, தான் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்று கோபமாக சொல்லிவிட்டு லிஃப்ட் மூலமாக தனது …
அத்தியாயம் 12 அஸ்வின் தனக்கு கொடுத்துவிட்டு சென்ற தண்டனையை நிறைவேற்றுவதற்காக கையில் துவைக்கும் துணிகளுடன் லிஃப்டில் ஏரிய ஐஸ்வர்யா மொட்டை மாடிக்கு சென்றாள். கீதாவும் அவள் ஒழுங்காக வேலை செய்கிறாளா என்று அஸ்வின் கவனிக்கச் சொன்னதால், அவளை பின் தொடர்ந்து சென்றாள். …
அத்தியாயம் 11 “நான் உன் கூட க்ளோசா இருக்கிறது உனக்கு பிடிக்கலையோ!” என்று கேட்ட அஸ்வின் அவளை முறைத்து பார்க்க, “உனக்கு தான் என்ன பிடிக்கலையே அஸ்வின்.. அப்புறம் நீ என் பக்கத்துல வர்றத நெனச்சு எப்படி என்னால சந்தோஷப்பட முடியும்? …
அத்தியாயம் 10 தானும், அஸ்வினும் முத்தமிட்டுக் கொண்ட காட்சியை நினைத்து பார்த்து வெட்கத்தில் அப்படியே தன்னை மறந்து படிகளில் நின்று கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவள் இன்னும் தன்னை மறந்து நின்று கொண்டிருப்பதை கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்த கீதா “ஐஸ்வர்யா அம்மா!” …