அத்தியாயம் 42 “அப்ப உங்க ஃபிரண்டோட சிஸ்டர் சியாவோட ஃபிரண்டா?” என்று தேன்மொழி எதையோ கண்டுபிடித்து விட்டவளை போல வேகமாக கேட்க, ஆமாம் என்று தலையாட்டிய அர்ஜுன், “நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம எப்படியும் அந்த பொண்ணோட ஐடியா எனக்கு பிடிக்கும்னு …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 41 அர்ஜுன் இன்று தேன் மொழியுடன் ஜாலியாக வெளியில் கிளம்பி விட்டதால், ஆபீஸுற்க்கு சென்று சில முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு லேட்டாக வீட்டுக்கு வந்தான் ஆகாஷ். அவன் தனது அறைக்கு செல்லும்போது அவர்களது அறைக்குள் இருந்த மினி பெட்ரூமில் மகிழினை …
அத்தியாயம் 30 காலை 12 மணியனவில் தனது ஆட்களுடன் அந்த கெஸ்ட் ஹவுஸிற்க்குள் நுழைந்த திலீப் நிரஞ்சனாவை சந்தித்து இப்போது நித்திலா விஷயத்தில் ரிஷி எடுத்திருக்கும் முடிவைப் பற்றி தெரிந்து கொண்டான். அவன் கையில் இப்போது நித்திலாவின் உண்மையான அடையாளங்கள் தொடர்பான …
அத்தியாயம் 29 மீண்டும் ஒருமுறை அவனுக்கு நன்றி சொல்லி அவனை வழி அனுப்பி வைத்த ரிஷி வந்து நித்திலா இருந்த அறையில் அவளை பார்க்க, அவள் நிரஞ்சனாவை தன் அருகில் அமர வைத்து அவள் கையை குழந்தை போல இறுக்கிப் பிடித்துக் …
அத்தியாயம் 28 ரிஷி கேட்டுக் கொண்டதற்காக கௌதம் அவனது ஹாஸ்பிடலில் வேலை செய்யும் பெண் டாக்டர் ஒருத்தியை வரவழைத்து நித்திலாவிற்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கச் சொன்னான். அந்தப் பெண்ணும் அது தொடர்பான வேலைகள் அனைத்தையும் செய்ய முயற்சி செய்ய, தலையில் அடிபட்டு …
அத்தியாயம் 27 ஒரு டாக்டராக இது போல் பல கேசுகளை பார்த்து பழகி இருக்கும் கௌதமிற்க்கு ரிஷி முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக தோன்றியது. இந்த நித்திலாவின் விஷயத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே அவன் நினைத்தாலும், ரிசியை சிறுவயதில் இருந்தே …
அத்தியாயம் 26 “என்னது அம்முவா?” என்று ரிஷி அவளிடம் கேட்க, “மோஸ்ட்லி யாரும் ஒரிஜினல் நேம் அம்முனு வைக்க மாட்டாங்க பாஸ். எனக்கு தெரிஞ்சு இந்த பொண்ணு அவங்க அம்மா இவளை செல்லமா கூப்பிடுறத ஞாபகப்படுத்தி சொல்றா.” என்றான் திலீப். “அப்ப …
அத்தியாயம் 40: என் ஆளு ஒரு தேவதை சுதாகர் வெளியே வந்தவுடன் ஷாலினியும், விஷ்ணுவும், ரித்திகாவை பார்க்க உள்ளே சென்றனர். ஷாலினி அங்கே வருவதை பார்த்து மகிழ்ந்த ரித்திகா அவளுடன் விஷ்ணுவும் அங்கே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அன்று கோயிலில் …
அத்தியாயம் 39: ரித்திகாவிற்கு மயக்கம் தெளிந்தது வாய்விட்டு பாடிய படியே பைக்கை ஓட்டி கொண்டு இருந்தான் விஷ்ணு. அதை கேட்டு ஷாலினி கடுப்பானாள். 😒 ஷாலினி: ஹலோ.. !! ரித்திகா அக்காவுக்கு உடம்பு சரி இல்லைன்னு அவங்கள ஹாஸ்பிடலுக்கு பாக்குறதுக்கு போயிட்டு …
அத்தியாயம் 38: என் கனவு நீதானடி.. ஷாலினியிடம் ரித்திகாவை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்த லாவண்யா, அவள் அருகே சென்றாள். தனக்கு பின்னே வந்து கொண்டு இருந்த விஷ்ணுவை கவனிக்காத லாவண்யா, ஷாலினியை பார்த்தவுடன்… வேக வேகமாக ராகவியை பற்றி …