அத்தியாயம் 26 “என்னது அம்முவா?” என்று ரிஷி அவளிடம் கேட்க, “மோஸ்ட்லி யாரும் ஒரிஜினல் நேம் அம்முனு வைக்க மாட்டாங்க பாஸ். எனக்கு தெரிஞ்சு இந்த பொண்ணு அவங்க அம்மா இவளை செல்லமா கூப்பிடுறத ஞாபகப்படுத்தி சொல்றா.” என்றான் திலீப். “அப்ப …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 40: என் ஆளு ஒரு தேவதை சுதாகர் வெளியே வந்தவுடன் ஷாலினியும், விஷ்ணுவும், ரித்திகாவை பார்க்க உள்ளே சென்றனர். ஷாலினி அங்கே வருவதை பார்த்து மகிழ்ந்த ரித்திகா அவளுடன் விஷ்ணுவும் அங்கே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அன்று கோயிலில் …
அத்தியாயம் 39: ரித்திகாவிற்கு மயக்கம் தெளிந்தது வாய்விட்டு பாடிய படியே பைக்கை ஓட்டி கொண்டு இருந்தான் விஷ்ணு. அதை கேட்டு ஷாலினி கடுப்பானாள். 😒 ஷாலினி: ஹலோ.. !! ரித்திகா அக்காவுக்கு உடம்பு சரி இல்லைன்னு அவங்கள ஹாஸ்பிடலுக்கு பாக்குறதுக்கு போயிட்டு …
அத்தியாயம் 38: என் கனவு நீதானடி.. ஷாலினியிடம் ரித்திகாவை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்த லாவண்யா, அவள் அருகே சென்றாள். தனக்கு பின்னே வந்து கொண்டு இருந்த விஷ்ணுவை கவனிக்காத லாவண்யா, ஷாலினியை பார்த்தவுடன்… வேக வேகமாக ராகவியை பற்றி …
அத்தியாயம் 37: விஷ்வாவிற்கு திருமணம் ஹாஸ்பிடலில் ரித்திகாவை அட்மிட் செய்துவிட்டு வருண் அங்கேயே காத்திருப்பதை அறிந்து அவனை பார்க்க வந்த ஹரி, வருணிடம் அவன் ஆராதனாவை காதலிப்பதாக ஒப்பு கொண்டான். பின் அவர்கள் இருவரும் எப்படியாவது செண்பகத்தை சமாதான படுத்தி, ஆராதனாவை …
அத்தியாயம் 36: ஆராதனாவின் வாழ்க்கைக்கு என்ன பதில்? வருண், சிவாவை விட்டு ரித்திகாவின் பெற்றோர்களை அவர்களுடன் சாப்பிட வருமாறு அழைத்தான். ரேவதி, ரித்திகாவை இப்படியே விட்டுவிட்டு எப்படி வருவது என்று தயங்க; கௌத்தமும், சந்தோஷும், கோரஸாக ரித்திகாவை தாங்களே பார்த்து கொள்வதாக …
அத்தியாயம் 35: ரித்திகா ஒரு மாயக்காரி ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து இருந்த ரேவதியின் புடவையை பிடித்து கொண்டு அவளை அப்பாவியாக பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்தை தூக்கி தன் மடியில் அமர வைத்து கொண்டாள் ரேவதி. அந்த காட்சியை சிவாவும், …
அத்தியாயம் 34: மன்னிப்பு கேட்ட வருண் சாரதா, ரித்திகாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருப்பது பற்றி சந்தோஷுடம் சொல்ல, அதை கேட்ட சந்தோஷ்; தான் ரித்திகாவின் பெற்றோர்களை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருவதாக சொன்னான். ரித்திகாவின் பெற்றோர்களிடம் சந்தோஷ், அவளுடைய உடல் …
அத்தியாயம்: 33 மானசாவை சஸ்பெண்ட் செய்த வருண் மானசாவிடம் சண்டை போட்டு விட்டு தன்னுடைய பைக் ஐ எடுத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் கௌத்தம். தானும் ஹாஸ்பிடலுக்கு சென்று வருணின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்த மானசா, வேகமாக …
அத்தியாயம் 32: ரித்திகாவை தன் கைகளில் ஏந்திய வருண் சிவாவின் கையில் இருந்து வாட்டர் பாட்டிலை பிடிங்கிய கௌத்தம், ரித்திகாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க சென்றான். அதை கவனித்த சித்தார்த், “போகாத.. போகாத…” என்று கத்தியபடி மீண்டும் அழ தொடங்கினான். 😭 …