அத்தியாயம் 56: ஐ லவ் யூ ஹீரோ (பார்ட் 2) சித்தார்த்தின் பள்ளியில்… வேகவேகமாக ஸ்டாப் ரூம்க்கு வந்த விஷ்ணு, அங்கு ஷாலினியை தேடி கொண்டு இருந்தான். அந்த பெரிய ஸ்டாப் ரூமின் ஒரு மூலையில் இருந்த ஜன்னலில் அருகே நின்று …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 55: ஐ லவ் யூ ஹீரோ (பார்ட் 1) ஆராதனாவின் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து கவனித்து கொண்டு இருந்த ஹரியால் அவளுடைய வலியை புரிந்து கொள்ள முடிந்தது. அதே வலியை தான் அவனும் இத்தனை நாள் அனுபவித்தான். அதனால் அவள் …
அத்தியாயம் 54: உனக்காக நான் ❤️ விஷ்ணுவின் முகம் வேறு அவருக்கு நன்கு பரிச்சயமான முகமாக தோன்றியது. ஆனால் அவன் யாராக இருப்பான் என்று மட்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் ஷாலினியின் மீது எஃப்.ஐ.ஆர். ஏற்கனவே போட்டு …
அத்தியாயம் 53: ஷாலினி காப்பாற்றப்படுவாளா? ஹரி பார்மல் ஆக டிப் டாப்பாக வருவான் என்று தான் சௌபர்ணிகா எதிர்பார்த்து இருந்தாள். அவளுடைய எதிர்பார்ப்பு வீணாகி இருந்தாலும் ஹரியின் இந்தத் தோற்றம் அவளை ஈர்க்காமல் இல்லை. அவளை அந்த கோலத்தில் பார்த்த அவள் …
52: ஷாலினியின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் பவர் அதிகமான தூக்க மாத்திரையை வருணற்கு பரிந்துரைக்கிரான் டாக்டர் அருண். நடு இரவில் குடித்துவிட்டு மருத்துவமனை மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக ஹரி டிராமா செய்ததற்காக அவன் …
அத்தியாயம் 51: ஹரியின் தற்கொலை முயற்சி அருண்: அந்த ஆக்சிடென்ட்ல உங்க வைஃப்போட அவங்க வயித்துல இருந்த அந்த குழந்தையும் சேந்து இறந்திருச்சில்ல..?? வருண்: “எஸ் டாக்டர்.” என்று தழுதழுத்த குரலில் சொன்னான். அருண்: உங்களுக்கு ரெண்டு பிரச்சனை இருக்கு மிஸ்டர் …
அத்தியாயம் 35 ரிஷி தனக்கு பிடித்த உணவுகளை எல்லாம் வாங்கிக் கொடுப்பதாக சொல்லி விட்டதால் உடனே குஷியான நித்திலா வேகமாக தனது சொந்த விரலை அவனது சொந்த விரலுடன் கோர்த்து “டீல்!” என்று சொல்லிவிட்டு அழகாக அவனை பார்த்து புன்னகைத்தாள். தானும் …
அத்தியாயம் 34 இத்தனை சீக்கிரமாக ரிஷிக்கும் புதிதாக வந்த இந்த பெண்ணுக்கும் நடுவில் இப்படியான ஒரு நெருக்கம் வரும் என எதிர்பார்த்து இருக்காத நிரஞ்சனாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் “ஒருவேளை இந்த பொண்ணு நார்மல் ஆகி எனக்கு …
அத்தியாயம் 33 “ஆமா நீ நெஜமாவே ஏஞ்சல் தான். Thanks for coming baby!” என்று தன்னையும் அறியாமல் சொன்ன ரிசி அவள் அருகில் இன்னும் சென்று கொஞ்சம் எக்கி அவளது பின் கழுத்தில் கை வைத்து அவளை தன் பக்கம் …
அத்தியாயம் 32 அவள் தனக்கு என்ன ஆனது என்று கேட்டவுடன் ரிஷிக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த அனைத்து கசப்பான விஷயங்களும் ஞாபகம் வரத் தொடங்கியது. அவன் எதை மறக்க நினைக்கிறானோ அதை இப்போது நித்திலா ஞாபகப்படுத்தி விட்டதால் அதுவரை …