அத்தியாயம் 42 பிரசிடெண்ட்டின் பல ஏக்கர்கள் உள்ள தோட்டத்தில் சில விவசாய நிலங்களும் இருந்தன. அதன் ஓரமாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. முதல் ஷாட்டிலேயே அபிநயா கோபமாக பேசியதால் அமுதா நடிப்பில் சொதப்ப, கையில் இருந்த மைக்கில் அவர்கள் இருவரையுமே கோபமாக …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 41 இரண்டு நாட்களுக்கு பிறகு.. பிரசிடெண்ட்டை உருட்டி மிரட்டி எப்படியோ தன் ஆட்களை வைத்து பேசி கண்வின்ஸ் செய்த விஜய் அவருடைய தோட்டத்தில் சூட்டிங் செய்ய மீண்டும் அனுமதி வாங்கி விட்டான். இப்போது செகண்ட் ஹீரோயின் கேரக்டரில் அமுதா நடிக்க …
அத்தியாயம் 40 அமுதா விஜயை அனுப்பிவிட்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே நடு வீட்டில் கூடியிருந்த அவளுடைய குடும்பத்தினர்கள் அவளை அவளுடைய ரூமிற்கு செல்ல விடாமல் சூழ்ந்து கொண்டார்கள். வடிவு அமுதாவை பார்த்து “நாங்க இங்க இத்தனை பேர் நீ வர்றதுக்காக …
அத்தியாயம் 39 விஜய் பசிக்கிறது என்று சொன்னதால் தன்னிடம் அவனுக்கு உணவு வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு பணம் இல்லை என்று நினைத்து வருத்தப்பட்ட அமுதா அவர்கள் இருந்த கோவிலில் இப்போது திருவிழா நடந்து கொண்டிருப்பதால் கோவில் மண்டபத்தில் நடந்த சமபோதனை பந்தியில் …
அத்தியாயம் 38 ஆட்டோவில் பயணித்த அமுதா விஜய்,அ கலைச்செல்வி மூவரும் திருவிழா நடந்து கொண்டு இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சேர்ந்தார்கள். விஜய் கெத்தாக முன்னே நடந்த செல்ல, பெண்கள் இருவரும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள். அவன் தனது முழு …
அத்தியாயம் 37 விஜயை ஹாஸ்பிடல்லை விட்டு வெளியே அழைத்து வந்த அமுதா அவளிடம் பணம் குறைவாக இருந்ததால் அவனிடம் கேட்டுவிட்டு ஆட்டோ பிடிப்பதற்காக ஓடி சென்றாள். அவள் இந்த சிறிய விஷயத்திற்காக எதற்கு இப்படி சந்தோஷமாக துள்ளி குதித்து …
அத்தியாயம் 36 அமுதாவும், விஜயும் கோவில் மரத்தடியில் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்கள். தினேஷ் அவனுக்கு கால் செய்து அவனது பாதுகாப்பு பற்றி விசாரிக்க, தன்னை யாரும் பின்தொடர வேண்டாம் என்று வழக்கும் போல் பிடிவாதமாக சொல்லி விட்டான் விஜய். அவன் ஃபோனில் பேசிக் …
அத்தியாயம் 35 விஜயுடன் அமுதாவும் கலைச்செல்வியும் ஒன்றாக நடந்து கோவிலை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள். தனக்கு பாதுகாப்பாக விஜய் தன்னுடன் வருகிறான் என்று நினைக்கும் போதே அமுதாவிற்கு உள்ளுக்குள் குறுகுறுப்பாக இருந்தது. “எனக்காக விஜய் சார் இப்படி எல்லாம் பண்ணாருன்னு …
அத்தியாயம் 34 அமுதாவும், கலைச்செல்வியும் கோவிலுக்கு வாய்க்கால் ஓரமாக சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம மனிதன் தன் கையில் இருந்த ஆசிடை அப்படியே அந்த கண்ணாடி பாட்டிலுடன் சேர்த்து அமுதாவின் முகத்தில் வீச …
அத்தியாயம் 33 தனது அத்தை வெற்றிக்கும் தனக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி மணிகண்டனிடம் பேச சென்றிருப்பதால் என்ன நடக்குமோ என்று நினைத்து பயத்துடன் குட்டி போட்ட பூனை போல தன் வீட்டிற்குள் நடந்து கொண்டு இருந்த அமுதா, “எனக்கு மட்டும் …