அத்தியாயம் 18: ஜான்வியின் பிறந்த நாள்சித்தார்த்தின் பள்ளியில்… உணவு இடைவேளை… விஷ்ணு அவனுடைய வீட்டில் இருந்து சாதாரணமான லஞ்ச் பாக்சில் சாப்பாடு கொண்டு வர சொல்லி; அதை எடுத்து கொண்டு பொதுவாக ஆசிரியர்கள் இருக்கும் ஸ்டாப் ரூமிற்கு சென்று அவர்களோடு அமர்ந்து …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 17: என்னை சாய்த்தாளே (Part 2) 😍 சித்தார்த்தின் பள்ளியில்…. சித்தார்த்தை அவனுடைய வகுப்பு அறையில் விட்டுவிட்டு ஆபிஸ் ரூமுக்கு சென்று கொண்டிருந்தான் விஷ்ணு. அப்போது ரெஸ்ட் ரூமின் அருகே தண்ணீர் இருந்ததை கவனிக்காத விஷ்ணு, கீழே விழ போனான். …
அத்தியாயம் 16: என்னை சாய்த்தாளே… ஹரி ஒரு பெண்ணிடம் இருந்து தனக்கு வந்த மெசேஜை இக்னோர் செய்து விட்டு மாடிக்கு சென்று புகை பிடிக்கிறான். காலையில் சந்தோஷும், ரித்திகாவும் எதர்ச்சியாக சந்தித்து கொள்கிறார்கள். முதல் பார்வையிலேயே ரித்திகாவால் ஈர்க்க படுகிறான் சந்தோஷ். …
அத்தியாயம் 32 தேன்மொழி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்க, தனக்கான உணவுகளை கிச்சனுக்கு கால் செய்து வரவழைத்த அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியில் வந்த தேன்மொழி அவனைப் பார்த்தபடி உள்ளே செல்லாமல் பாத்ரூம் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தாள். …
அத்தியாயம் 31 தேன்மொழியிடம் அர்ஜுன் தனது ஷார்ட்ஸையும் கழட்ட சொல்கிறான். அதனால் அவள் வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவன் அருகே சென்று அதை மெதுவாக கழட்ட, அவள் தன் அருகில் வரும்போது அவளது உடலில் இருந்து வந்த அந்தப் பிரத்யேகமான நறுமணத்தை …
அத்தியாயம் 30 அர்ஜுன் வரச் சொன்னதாக சொல்லி மகேஷின் அம்மா தன்னை அழைத்ததால், வேறு வழியில்லாமல் திக் திக் இதயத்துடன் தங்களது அறைக்கு சென்றாள் தேன்மொழி. ஆனால் அவளுக்கு பயமாக இருக்க, அடிமேல் அடி வைத்து மெல்ல மெல்ல சென்றாள். ஆனால் …
அத்தியாயம் 29 கார்டன் ஏரியாவை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்த அர்ஜுன் சியாவின் கல்லறை இருந்த இடத்திற்கு சென்றான். கிளாராவும், பிரிட்டோவும், ஆகாஷும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அவர்களுக்கு பின்னே சென்று கொண்டிருந்த பாடிகார்டுகள் தங்கள் கையில் பூட்டி …
அத்தியாயம் 28 மூன்று நாட்களுக்கு பிறகு… தான் குணமடைந்த உடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆகாஷுடன் வெளியில் கிளம்பி சென்று இருந்த அர்ஜுன் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. அவனுடன் சென்றவர்கள் பற்றியோ, அவன் எங்கே இருக்கிறான் என்பது பற்றியோ வீட்டில் …
அத்தியாயம் 55 சஞ்சனா தொடர்ந்து வனிதாவின் உடல் நிலையை நினைத்து அழுது கொண்டே இருந்ததால் “அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. டாக்டர் தான் மம்மியை செக் பண்ணிட்டு இருக்காருல்ல.. அவரை வந்து உங்களுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லுவாரு. நீ அழாம கொஞ்சம் வெயிட் …
அத்தியாயம் 54 தனக்கும் வெற்றிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தின் பத்திரிகையை சாமிக்கு படைத்த பின் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா. அப்போது அந்த இடத்தில் திடீரென்று காற்று பலமாக வீசியது. அதில் தூசிகள் எல்லாம் பறக்கத் தொடங்கி அமுதாவின் கண்களில் சென்று …