அர்ஜுன், தேன்மொழி இருவரும் டான்ஸ் கிளாசிற்க்குள் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே செல்ல ஒரு அழகான கிளாசிக் பாடல் அவர்களின் காதுகளில் கேட்டது. அவர்கள் உள்ளே செல்லும்போது தேன்மொழியின் வயதுடைய ஒரு அழகான இளம் பெண் “தை தை.. தித்தித்தை.. ததாங்கு தக்கசிமி!” …
Thenaruvi Tamil Novels
ஒரு ட்ராபிக் சிக்னலை கடந்த அர்ஜூன் மிதமான வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு லெஃப்ட் சைடில் இருந்த சாலையில் இருந்து திடீரென்று வேகமாக அவர்களது காரை இடிப்பதை போல வந்தது ஒரு லாரி.தன் அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்த …
“இப்படி நீ சைலண்டா இருந்தா என்ன அர்த்தம் அர்ஜுன்? எனக்கு உண்மை தெரியணும். இந்த தேன்மொழிக்கு உன் லைஃப்ல வேல்யூ இருக்குனு எனக்கு தெரியும். ஆனா அது நான் சியா மாதிரி இருக்கிறதுனால தானே.. இல்லனா இந்த சாதாரண தேன்மொழிய நீ …
அர்ஜுன் தேன்மொழியை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிற்குள் நுழைந்தான். அந்த அறையை சுற்றி பார்த்த தேன்மொழி அப்படியே வாயடைத்துப் போய் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுடன் உள்ளே சென்று தன் காலால் லேசாக தட்டி டோரை லாக் செய்த …
அர்ஜுன் தேன்மொழியை அவன் வாங்கியுள்ள பீச் ஹவுஸுற்க்கு அழைத்து சென்றான். அங்கே “ஹனி பேலஸ்” என்று போடப்பட்ட இருப்பதை பார்த்துவிட்டு சிரித்த தேன்மொழி “எல்லாத்துலயும் உனக்கு விளம்பரம் தானா?” என்று கேட்டாள். “ச்சீ போ.. நீ வந்து பார்க்கும்போது இந்த நேம் …
அத்தியாயம் 93 உதயா தொடர்ந்து திருமணமான பிறகு தேன்மொழி தன்னை கண்டு கொள்ளவில்லை, முக்கியமாக இன்று தன்னுடைய பிறந்தநாள் என்று கூட அவள் மறந்து விட்டால் என தொடர்ந்து அவளை குறை சொல்லிக் கொண்டே இருந்தான். எமோஷனலாக பேசி அனைத்தையும் நேராக …
அத்தியாயம் 92 கிலாரா மயங்கி விழுந்ததால் அவளை எழுப்பும் முயற்சியில் இறங்கி இருந்தான் அர்ஜுன். தண்ணீர் எடுப்பதற்காக தேன்மொழி சென்று இருக்க, அவளைப் பின் தொடர்ந்து சென்ற உதயா ஒரு தேங்காய் முடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு அவளை அழைத்தான். உடனே …
அத்தியாயம் 91 எப்படியோ ஒவ்வொரு வழியாக தேன்மொழியை தான் வாங்கிய ப்ராப்பரிட்டீல் தங்க வைக்க சமாதானப்படுத்திய அர்ஜுன் “உன் மனசுக்குள்ள இன்னும் வேற எந்த விஷயத்துலயாவது என் மேல கோபம் இருந்துச்சுன்னா அதையும் டைரக்டா இன்னைக்கே கேட்டிரு. இன்னையோட எல்லா ப்ராப்ளமையும் …
அத்தியாயம் 90 ஆருத்ரா தூங்க செல்வதற்கு முன் ஓரளவிற்கு வேகமாக ஆதவனின் அசைன்மெண்டை எழுதி கொடுத்து விட்டாள். அதனால் மகிழ்ந்த ஆதவன் மீதம் உள்ளதை விரைவாக எழுதி முடித்தான். தன் அம்மாவுடன் சேர்ந்து கணவன் வந்த சந்தோஷத்தில் டின்னருக்கே தடபுடலாக சமைத்த …
அத்தியாயம் 89 அர்ஜுன் ஆபீஸில் இருந்து வீட்டுக்கு வராததால் அவனுக்கு கால் செய்த ஜானகி “என்ன டா மறுபடியும் உங்க பொண்டாட்டி வீட்டுக்கு வரணும்னு அதுவரைக்கும் வீட்டுக்கு வரமாட்டேன்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சிட்டியா? கல்யாணம் ஆனவுடனே எப்படித் தான் எல்லாருக்கும் பெத்தவங்க …