அத்தியாயம் 24 ஓவர் கோட்டைக் கழட்டி சோபாவுல வீசுன விஷ்வா, “அவங்களுக்கு எம்புட்டு பவர் இருக்குன்னு என்கிட்டக் காட்டத்தானே இப்புடி கும்பலா கிளம்பி என் இடத்துக்கே பயமில்லாம வந்துருக்காங்க..!! அப்போ நான் யாருன்னு நான் ப்ரூவ் பண்ண வேண்டாமா..?? இன்னைக்கு யாரு …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 23 வேகமா பாத்ரூம்க்குள்ள போன மேகா, “ஐயோ இந்த ஆளுக்கு அறிவே இல்லையா..!! ஒரு பொண்ணு தனியா இருக்கும்போது பர்மிஷன் கேட்காம இப்படித்தான் ரூமுக்குள்ள வருவானா..?? நான் இருக்கிற டென்ஷன்ல இவன் வேற..!! இதே வேற நாளா இருந்து இவன் …
அத்தியாயம் 22 மேகா அப்பவும் அவனுக்குப் பதில் சொல்லல. அதனால எரிச்சலடைஞ்ச விஷ்வா, “இந்த ரூமோட கீயை எடுத்துட்டு வாங்கடா”ன்னு எரிஞ்சு விழ, “நான் போயி எடுத்துட்டு வரேன் பாஸ்” என்ற அரவிந்த் அங்கிருந்து வேகமா ஓடிப் போயி ரெண்டே நிமிஷத்துல …
அத்தியாயம் 21 விஷ்வா கூட அவனோட பிரம்மாண்டமான பங்களாவுக்குப் போனா மேகா. ஆதித்யா கூட கடந்த ரெண்டு வருஷமாப் பழகியிருந்த மேகாவுக்கு இந்த ஆடம்பரங்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமா தெரியல. நேராப் போயி ஹால்ல இருந்த சோஃபாவுல உக்காந்த …
அத்தியாயம் 56 ஹாய் பிரண்ட்ஸ்! இந்த நாவல் தினம்தோறும் ஆடியோ நாவலாக நம்முடைய தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணிட்டு இருக்கோம். அதை நீங்க வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் பவஸ்ரீ அபி குரலில் கேட்டு மகிழலாம். மறக்காம கேட்டுட்டு உங்களோட …
அத்தியாயம் 23: இறைவன் நடராஜனின் மகள்.. அங்கு இருந்த ஊழியர்கள் அனைவரும் வருணையும், சிவாவையும், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சிவா அதை எல்லாம் புன்னகை முகத்துடன் வாங்கி வைத்துக் கொண்டான். 😁 வருணின் முகம் வழக்கத்தை விட இன்று மிகவும் இருக்கமாகவும், …
அத்தியாயம் 22: ஜான்வியின் பிறந்த நாள் வருண், நாராயணன் பேலஸை வந்தடைந்தான். அப்போது மணி நள்ளிரவு 1:30 ஆகி இருந்தது. அவன் வரும் வழியிலேயே செண்பகத்திற்கு கால் செய்து ஹரியின் நண்பனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் அவன் அவனை பார்த்துக் …
அத்தியாயம் 21: இது ஜான்வியின் குரல்… போதுமான அளவிற்கு ரத்தம் ஏற்றப்பட்ட பின் ஆராதனாவின் உடல் நிலை சற்று முன்னேறியது. இருப்பினும் அவள் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தாள். அவள் இருந்த ரூமிற்கு வெளியே வருணும், ஹரியும், திவ்யாவும், வெயிட் …
அத்தியாயம் 20: ஹாஸ்பிடலில் வருண்.. டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில்… ரித்திகாவும், கௌதமும் தங்களுடைய டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்ஐ முடித்தனர். அங்கே இருந்த மாணவர்கள் அனைவரும் அதை பார்த்து ரசித்து கை தட்டினார்கள். அப்போது சரியாக ஸ்கூல் ஓவர் பெல் அடித்தது. அந்த சத்தத்தை …
அத்தியாயம் 19: ரித்திகாவுடன் இணைந்து ஆடிய கௌதம் ரித்திகா அந்த இளைஞனின் அருகே சென்றாள். அந்த இளைஞன் வேறு ஒரு புறம் பார்த்த படி நின்று கொண்டு இருந்தான். ரித்திகா அவனை அழைத்தாள். ரித்திகா: “ஹாய்…” என்று சத்தமாக சொன்னாள். யார் …