அத்தியாயம் 47 தாத்தா சேர்மனாக இங்கே வருவது தன்னுடைய கடமை என்று ஆனந்த குமாரை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொல்ல, அங்கே இருந்த அனைவரும் ஏதோ பேயை பார்ப்பதை போல ஒருவித மிராட்சியுடன் அந்த வயதான சிங்கம் வீர சேதுபதியை பார்த்துக் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 46 மீட்டிங் ஹாலில் உள்ள அனைவரும் ஷாக்காகி பார்க்க, 80 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் ஒரு தடியை ஊனிக் கொண்டு உள்ளே வந்து கொண்டிருக்க, அவருக்கு பின்னே நான்கு ஐந்து கருப்பு உடை அணிந்து இருந்த பாடிகார்டுகள் இருந்தார்கள். …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 48 “நீங்க சொல்றது எல்லாம் சரிதான் தம்பி. ஆனா ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள எல்லாரையும் கொண்டு வரணும்னு நினைக்கிறது, எங்கயும் எந்தத் தப்பும் நடந்துடக் கூடாதுன்னு தான். எது எப்படியோ… நீங்க எங்க ராமலிங்க தேவர் அய்யாவோட பேரன். உங்களுக்கு அந்தப் …
அத்தியாயம் 47 மாயாண்டி குடும்பத்து ஆட்கள் போனதுக்கப்புறம், காளீஸ்வரன் பேச ஆரம்பிச்சார், “அந்த மாயாண்டிக்கு, அவன தோக்கடிச்சி நான் பிரசிடெண்ட் ஆனது சுத்தமா புடிக்கலைங்க. அடுத்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அரசியல்ல நான் எங்க மேல போயிருவேனோன்ற பயத்துலதான், அவன் இப்படி …
அத்தியாயம் 46 சரிங்கிற விஷ்வா, தன்னோட ஆட்களுக்கு மெசேஜ் அனுப்பினான். பஞ்சாயத்துல மாத்தி மாத்தி எல்லாரும் பேசிட்டிருக்க, ஊர் பெரிசுகள், “இதோ வருவான், அதோ வருவான்னு எவ்வளவு நேரமா சொல்லிக்கிட்டே இருப்பீங்கடா..!! எங்களுக்கு என்னமோ இதெல்லாம் சரியாப் படல. இன்னும் கொஞ்ச …
அத்தியாயம் 75 தொடர்ந்து அவனுக்கு கால் செய்து கொண்டு இருந்த ஷாலினி, “ப்ளீஸ் டா..!! கால்ல அட்டென்ட் பண்ணி தொல. என்னால சுத்தமா முடியல. நீ இங்க வரதுக்குள்ள நான் போய் சேந்துடுவேன் போல..!!” என்று புலம்பிய படி இருந்தாள். ஷாலினியிடம் …
அத்தியாயம் 74 ஜில்லுனு ஒரு காதல் (பார்ட்டு 2) பின் ஆராதனா; ஹரியின் அறை கதவை திறந்து கொண்டு அவளுடைய அறைக்கு செல்ல, அவள் இந்த நேரத்தில் ஹரியின் அறையில் இருந்து வெளியே செல்வதை கவனித்த செண்பகம், “கருமம்..!! கருமம்..!! இன்னும் …
அத்தியாயம் 73: சில்லுனு ஒரு காதல் (பார்ட் 1) இரவு உணவிற்கு பின் தன்னுடைய அறைக்கு வந்த ஹரி, அவனுடைய மொபைல் போனில் இருந்து ஆராதனாவிற்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பினான். ஹரியிடம் இருந்து மெசேஜ் வந்த அடுத்த கனமே அதை ஆராதனா …