அத்தியாயம் 60 ஹாஸ்பிடலில் இருந்த விஜய்க்கு கால் செய்த தினேஷ் கோர்ட்டில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டு “நான் இப்ப அங்க தான் வந்துட்டு இருக்கேன் பாஸ்.” என்றான். அவன் பேசிக் கொண்டு இருக்கும்போதே அவனுக்கு முன்னே முந்திக் கொண்டு வனிதாவை காண …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 59 கேஸ் முடிந்தவுடன் லாயருடன் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தான் தினேஷ். அவன் தலையை கண்டவுடன் ஈக்களாக அவனை சுற்றி மொய்க்க தொடங்கிய மீடியா ஆட்கள் “கோர்ட்டு கேஸ் என்ன ஆச்சு சார்? விஜய் சார் நெஜமாவே ஹியரிங்க்கு வரலையா? …
அத்தியாயம் 58 அடிபட்டு இருந்த அமுதாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்ற வெற்றி மணிகண்டன் அவர்களை புடவை எடுக்க வரச் சொன்னதாக சொல்லி அன்னபூரணி கால் செய்து அழைத்ததால் அவளுடன் சோரூமிற்கு சென்றான். அமுதாவை அடித்ததால் உள்ளுக்குள் வருத்தப்பட்டாலும், வெளியில் உர்ரென்று தன் …
அத்தியாயம் 57 விஜய் கோர்ட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் சென்ற சஞ்சனா “என்ன அண்ணா அம்மாவுக்கு சீக்கிரம் சரியாயிடும்னு சொன்னீங்க.. பட் இன்னும் டாக்டர் ஐ.சி.வுல இருந்து வெளிய கூட வரலையே.. இப்ப என்ன …
அத்தியாயம் 40 போல்சாய் தியேட்டரில் டான்ஸ் பெர்பாஃர்மன்ஸ் முடிந்தவுடன் தேன்மொழியை அருகிலுள்ள ஒரு sea facing restaurant-ற்க்கு அழைத்துச் சென்றான் அர்ஜுன். அங்கே இருந்த தனித்துவமான வண்ண விளக்குகளின் வேலைப்பாடுகளால் அவர்களின் முன்னே இருந்த சிறிய கடல் அந்த இரவு …
அத்தியாயம் 39 உணர்ச்சி பொங்க கிளாராவை முத்தமிட்டு கொண்டு இருந்த பிரிட்டோ திடீரென அவள் தன் காலை மிதித்ததால், “ஆஆஆ! இன்னும் உன் டிராமா முடியலையா? எதுக்கு டி இப்ப என் கால்ல மிதிச்ச?” என்று வலியில் தன் காலை பிடித்துக் …
அத்தியாயம் 38 அர்ஜுன் தேன்மொழியை மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடாதே என்று சொல்லி விட்டதால், “இவனுக்காக வொர்க் பண்றவங்க மேல இவனுக்கே அக்கறை இல்லனா.. எனக்கு மட்டும் என்ன வந்துச்சு? இவங்கள பத்தி நான் ஏன் யோசிக்கணும்?” என்று நினைத்து டான்ஸ் பெர்பார்மன்ஸில் …
அத்தியாயம் 37 முதன் முறையாக ரஷ்யாவிற்கு செல்பவர்கள் தங்களது காதலியுடனோ, காதலனுடனோ, தங்களது ரொமான்டிக் நைட்டை செலவிடுவதற்காக தவறாமல் செல்லும் இடம் மாஸ்கோவில் உள்ள போல்ஷோய் தியேட்டர். முதலில் தேன்மொழியுடன் அங்கே தான் சென்றான் அர்ஜுன். அந்த தியேட்டர் அதன் …
அத்தியாயம் 36 பிரம்மாண்டமாக தங்க எழுத்துக்களால் ஏ.கே பேலஸ் என்று எழுதப்பட்டு இருந்த ஆர்ச்சை பார்த்து வியந்த தேன்மொழி, அவர்களது கார் முன்னே செல்ல செல்ல பிரம்மாண்டமாக தாஜ்மஹாலின் அமைப்பைப் போலவே தங்க நிறத்தில் அழகாக தகதகவென்று ஜொலித்துக் கொண்டு இருந்த …
அத்தியாயம் 35 மகேஷை அவளது அறையை விட்டு வெளியே அனுப்பிய தேன்மொழி சோகமாக சென்று சோஃபாவில் அமர்ந்தாள். ஒருபுறம் அர்ஜூனுக்கு என்ன ஆனதோ என்று நினைத்து அவள் மனம் அவனைப் நேராக சென்று பார்த்தால் நன்றாக இருக்குமே என்று அடித்துக்கொள்ள, இன்னொரு …