நாயகன் 70 அமுதாவை பின் வாசல் வழியாக வெளியில் வர சொன்னான் விஜய். அங்கே இருட்டாகவும் ஆள் நடமாட்டம் இல்லாமலும் இருந்ததால் பயத்தில் அவள் “சார்..!!” என்று இழுக்க, “என்ன இழுக்கிற? நான் தானே கூப்பிடுறேன்.. நான் கூப்பிட்டா வர மாட்டியா …
Thenaruvi Tamil Novels
நாயகன் 69 போதையில் இருந்த விஜய் “சரி மத்தவங்கள விடு, நீ என்னை லவ் பண்றியா? அத சொல்லு. உனக்கு என்னை நெஜமாவே அந்த அளவுக்கு பிடிக்குமா?” என்று அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான். அவன் அப்படி …
நாயகன் 68 சாப்பிட்டு முடித்த அமுதா தனது ரூமிற்கு சென்று கையில் மொபைல் ஃபோனுடன் கட்டிலில் விழுந்தாள். விஜய் உடன் அவள் நடித்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றியான சில நியூஸ்கள் சமூக வலைதளங்களில் சுத்திக் கொண்டிருந்தது. ஆனால் அமுதா அதில் …
நாயகன் 67 விஜய் அனாமிகா சஞ்சனாவுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததால் வேறு வழி இல்லாமல் அவர்கள் இருவரையும் தன் காரிலேயே வீட்டிற்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழியெல்லாம் தொன தொனவென்று பேசிக் கொண்டே வர, “ச்ச்.. நீ படிச்ச பொண்ணு …
அத்தியாயம் 66 அனாமிகாவை சந்திப்பதற்காக ஹோட்டலுக்கு சென்று கொண்டு இருந்த விஜய் திடீரென்று அவனுக்கு அமுதாவை பற்றிய ஞாபகம் வந்ததால் தனது பர்சனல் நம்பரில் இருந்து அவளுக்கு கால் செய்தான். இன்னும் ஷூட்டிங் முடியாததால் அமுதா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்துக் கொண்டு …
அத்தியாயம் 65 “டேய் தினேஷ் என்ன டா பண்ணிட்டு இருக்க! எங்க போய் தொலைஞ்ச?” என்று தனது கணீர் குரலில் கேட்டபடி வெளியில் சென்றான் விஜய். அதுவரை தனது கேர்ள் ஃபிரண்டுடன் குசு குசுவென்று காதல் பொங்க பேசிக் கொண்டு இருந்த …
அத்தியாயம் 64 விஜய், “ச்ச்.. நான் தானே பிஸியா இருக்கேன்.. என் படத்துல நடிக்கிறதுக்கு கமிட் பண்ணவங்க எல்லாருக்கும் அதை செய்யறத விட வேற என்ன வேலை? நான் இல்லாம வர்ற சீன்ஸ் எல்லாத்தையும் அந்த ஆள எடுக்க ஸ்டார்ட் …
அத்தியாயம் 63 விஜயிடம் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்து தோற்றுப் போன அனாமிகா “ஒன்னு நீ என் கூட வாழனும். இல்லனா மொத்தமா அழிஞ்சு போகணும். உனக்கு வேற ஆப்ஷன் இல்ல விஜய்.” என்று நினைத்து தனக்குள் வில்லத்தனமாக சிரித்தாள். தான் உதைத்து …
அத்தியாயம் 62 “நீங்க 50/50 பாஸ்.” என்றான் தினேஷ். நல்ல போதையில் இருந்த விஜய் “50/50 ஆ? நான் தானே குடிச்சிருக்கேன்.. நீ என்ன டா லூசு மாதிரி உளறிட்டு இருக்க? 50/50-ன்னா, பிஸ்கட் தானே.. என்னை பார்த்தா உனக்கு பிஸ்கட் …
அத்தியாயம் 61: அனாமிகாவுடன் மீண்டும் விஜய் சேர்ந்து வாழ போகிறான் என்று நினைத்து சோகமாக அமர்ந்து இருந்தாள் அமுதா. அப்போது வெளியில் இருந்து “ஏண்டி அமுதா இன்னுமா தூங்கிட்டு இருக்க? மணி எட்டுக்கு மேல ஆகுது டி. நான் தோசை ஊத்திகிட்டு …