அத்தியாயம் 50 திருமணம் முடிந்த பிறகு அர்ஜுனும், தேன்மொழியும் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். அங்கே வீல் சாரில் அமர்ந்திருந்த தாத்தா கூட பாட்டியுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்க, அர்ஜுனின் தோள்களில் கை போட்ட பிரதாப் “இந்த பொண்ணுக்கும், …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 49 அவர்கள் இருவரின் செல்ல சண்டையை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆகாஷ், “என்ன அண்ணா நான் அண்ணியோட ஸ்பெஷல் கிஃப்ட்டை கொண்டு வர சொல்லட்டுமா? அண்ணி அத மட்டும் பார்த்தாங்கன்னா உடனே குசியாகி உங்களை கட்டிப்பிடிச்சு இங்கயே எல்லார் முன்னாடியும் …
அத்தியாயம் 48 ஜானகி அர்ஜுனையும் நான்சியையும் அழைத்துக் கொண்டு தனது ரூமிற்கு செல்ல, அங்கே தனது லேப்டாப்பை எடுத்து வைத்து ஆபீஸ் சம்பந்தமான வேலைகளை செய்து கொண்டிருந்த பிரதாப், “இந்த நேரத்துல இப்ப இந்த பொண்ண எதுக்கு இங்க கூட்டிட்டு வந்திருக்க?” …
அத்தியாயம் 47 தனது ஆபிஸில் இருந்து கிளம்பிய உதையா நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று ஆதவனை மட்டும் தனியாக அழைத்து விஷயத்தை சொன்னான். உடனே ஆதவன் சதீஷுக்கு கால் செய்து அவனை ஹாஸ்பிடலுக்கு வரச்சொல்ல, அவனும் இத்தனை நாட்களாக தேன்மொழியை தேடிக் …
அத்தியாயம் 46 தேன்மொழியிடம் பேசிவிட்டு ஆருத்ரா நேராக கீழே சென்று ஜானகியிடம் “பாட்டி எனக்கு உங்க ஃபோன் வேணும் குடுங்க. நான் கேம் விளையாடிட்டு குடுக்கிறேன்.” என்று சொல்ல, “கேம் விளையாடுறதுக்கு உனக்கு எதுக்கு ஃபோன்? அதான் மாடில ப்ளே ஸ்டேஷன் …
அத்தியாயம் 30 அதனால கோபத்துல எழுந்து நின்னுட்டான் காளீஸ்வரன். “அந்த நாசமாப் போறவனுக்கு இப்போ என்னவாம்…??” அவன் நம்ம வீட்டுப் புள்ளை மேல என்னத்தக் குறை கண்டான்னு பிராது குடுக்கிறானாம்??”ன்னு கேக்க, “நம்ம தான் ஏற்கனவே வெற்றிக்கும் மேகாவுக்கும் ஊர் அறிய …
அத்தியாயம் 29 முத்து, மேகா கிட்ட, “உனக்கு இந்த மேரேஜ்ல உண்மையிலேயே விருப்பம் இருக்கா?”ன்னு அக்கறையா கேட்டான். உடனே அவனோட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாம மேகா தவிச்சுப் போயி அமைதியாவே நின்னா. அவ மண்டைக்குள்ள எக்கச்சக்க விஷயங்கள் ஓடிக்கிட்டு இருந்ததால, …
அத்தியாயம் 28 என்ன தான் இருந்தாலும், வெற்றி அவளோட அத்தை பையன் தானே..!! அதனால பதறிப்போன மேகா, விஷ்வா காலை கெட்டியா பிடிச்சிக்கிட்டு “ப்ளீஸ் விஷ்வா… அவனை விட்டுடுங்க. எனக்கும் அவனுக்கும் தான் கல்யாணம்னு எங்க வீட்ல எப்பவோ முடிவு பண்ணிட்டாங்க. …
அத்தியாயம் 27 எல்லாரும் விஷ்வாவோட பங்களா உள்ள போனாங்க. வெளியில இருந்து பார்க்கும் போது எவ்ளோ பிரம்மாண்டமா இருந்துச்சோ, அதே மாதிரி உள்ள போய் பார்த்தா, ஒரு நல்ல ரசனை கொண்ட ஓவியனோட கைவண்ணம் போல ஜொலிச்சுது அந்த பெரிய பங்களா. …
அத்தியாயம் 26 விஷ்வா முன்னாடி கேட் பூட்டி இருந்ததால, காளீஸ்வரனோட குடும்பத்தைத் தவிர, பயந்து ஓடிப்போனவங்க எல்லாம் தங்க உயிரைக் கையில பிடிச்சுகிட்டு, எந்தக் கேட்ல ஏறி உள்ள போகணும்னு ஆசைப்பட்டாங்களோ, அதே கேட் முன்னாடி, “டேய் பெரிய மனசு பண்ணி …