அத்தியாயம் 49: திருமணத்திற்கு சம்மதித்த வருண் செண்பகம்: அவனுக்கு நீ மட்டும் போதும்ன்னு.. நீ சொல்ல முடியாது விஷ்வா. அவன் அம்மா பாசத்துக்கு ஏங்குறான். அத ஒரு அப்பாவா உன்னால புரிஞ்சுக்க முடியலையா வருண்..?? உன் அப்பா இடத்தில இருந்து இந்த …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 48: சித்தார்த் இதுக்கு ஒத்துப்பானா? மெயின் கேட்டை நோக்கி சென்று கொண்டு இருந்த விஷ்வாவை அவன் பின்னே வேகமாக வந்த கௌத்தம், அவன் அருகே சென்று.. “தேங்க்ஸ் சீனியர்” என்றான். அவனை பார்த்த விஷ்வா, உணர்ச்சியற்ற குரலில்.. “எதுக்கு..??” என்றான். …
அத்தியாயம் 47: ரித்திகாவிற்க்கு ஆறுதல் சொன்ன வருண் கௌத்தம்: நீ என்ன மாதிரியே இருக்க. உன்ன பாக்கும் போது என்னோட Female வர்சன பார்க்கிற மாதிரி இருக்கு. ரித்திகா: ஏன் அப்படி சொல்றீங்க..?? கௌத்தம்: நானும் உன்னை மாதிரி தான். எனக்கு …
அத்தியாயம் 46: நீ, நான், நிலா.. நல்லா இருக்குல..?? முதன் முறையாக தான் அடைக்க பட்டு இருந்த கூண்டில் இருந்து வெளியே வந்து சுதந்திரமாக பறக்கும் பறவை போல் மகிழ்ச்சியாக இருந்தாள் ஷாலினி. விஷ்ணுவோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு மிகவும் …
அத்தியாயம் 45: அவளை வாழ விட மாட்டேன் ஷாலினியை பார்த்த விஷ்ணு, “வா உன்னோட திங்க்ஸை எல்லாம் பேக் பண்ணலாம்.” என்றவன், அவள் கையை பிடித்து அவளுடைய ரூமுக்கு அழைத்து சென்றான். விஷ்ணுவை மறுத்து பேசாத ஷாலினி, அவன் பின்னே அமைதியாக …
அத்தியாயம் 44: புதிய வாழ்க்கை… புதிய பயணம்… தனக்கு நாராயணன் பேலஸில் வீடு வேண்டும் என்று பிரின்ஸிபல் சாரதாவிற்கு ஒரு மெயில் போடுமாறு ஷாலினியிடம் சொன்னான் விஷ்ணு. ஷாலினி சாரதாவுக்கு மெயில் செய்வதற்குள் சிவாவிற்கும், செக்யூரிட்டி ஆபீஸர்களுக்கும், சாரதாவிற்கும், மெசேஜ் அனுப்புகிறான் …
அத்தியாயம் 43: விஷ்ணுவிடம் மனம் திறந்த ஷாலினி ஷாலினியின் கண்களுக்கு அவன் முன்னே நிற்கும் விஷ்ணு அவளை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக தெரிந்தான். விஷ்ணுவை பார்த்தவுடன் அவளுடைய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. 😭😭😭 அவளுடைய மனதில் இருந்த …
அத்தியாயம் 42: ஷாலினியின் வீட்டிற்கு வந்த விஷ்ணு “கோபப்படாத ஷாலினி. உனக்காக மாமா நான் இருக்கேன்.” என்ற ரவி, அவளை கட்டி பிடித்து கொண்டான். 🤗 தன்னுடைய சக்தி மொத்தத்தையும் திரட்டிய ஷாலினி, அவளுடைய பலத்தை கொண்டு தன்னிடமிருந்து அவனை பிடித்து …
அத்தியாயம் 41: ஷாலினிக்கு ஆபத்து ரித்திகா கண் விழித்ததை அரித்து அவளை பார்க்க சிவாவுடன் அவளுடைய அறைக்கு வந்தான் சித்தார்த். சித்தார்த்: அப்போ உனக்கு நிறைய வலிச்சுதா..?? 🥺 ரித்திகா: “நான் வளர்ந்து பெரிய பொண்ணு ஆயிட்டேன்ல.. அதனால எனக்கு கொஞ்சமா …
அத்தியாயம் 50 திருமணம் முடிந்த பிறகு அர்ஜுனும், தேன்மொழியும் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள். அங்கே வீல் சாரில் அமர்ந்திருந்த தாத்தா கூட பாட்டியுடன் சேர்ந்து அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்க, அர்ஜுனின் தோள்களில் கை போட்ட பிரதாப் “இந்த பொண்ணுக்கும், …