அத்தியாயம் 34 “இவன் கேக்குற மாடுலேஷனே சரியில்லையே..!! என்ன ஆனாலும் சரி.. நம்ம வாயால எதையும் ஒத்துக்கக் கூடாது.” அப்படின்னு நினைச்ச ஆதித்யா வேகமா, “எஸ் சார். நாங்க ரெண்டு பேருமே innocents தான். எங்களை பிடிக்காதவங்க யாரோ வேணும்னே ஏதோ …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 33 மேகாவோட கிராமத்தப் பாத்து அவகூட அவனது கார்ல போய்ட்டிருந்தான் விஷ்வா. ஜன்னல் ஓரமா வெளில வேடிக்கை பாத்துட்டிருந்த மேகா, “எனக்கு பயமா இருக்கு விஷ்வா”ன்னு சொல்ல, அவள ஓரக்கண்ணால பாத்து முறைச்ச விஷ்வா, “நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்னு சொல்லியும், …
அத்தியாயம் 32 அவளுக்கு மெசேஜ் வந்த நம்பரை அவனோட ஃபோனுக்கு அனுப்புன விஷ்வா, “இனிமே இது உன் பிராப்ளம் இல்ல. என்னோட பிராப்ளம். I will take care of it. நீ Relaxedஆ இரு.” அப்டீன்னு சொல்லிட்டு, அவனோட ஃபோன்ல …
அத்தியாயம் 31 விஷ்வா சொன்ன மாதிரியே எல்லாரையும் கூட்டிட்டு பக்கத்துல இருந்த செவன் ஸ்டார் ரெஸ்டாரன்ட்டுக்கு போனான். அப்போ ராத்திரி 12 மணிக்கு மேலாகியும் அங்க ஃப்ரெஷ்ஷா நிறைய சாப்பாடுகள் கெடச்சுது. “வேண்டாம், வேண்டாம்”னு மொதல்ல காளீஸ்வரன் வீரப்ப அண்ணனுக்குச் சொன்னாலும், …
அத்தியாயம் 75 “சீக்கிரம் என் வீட்டை விட்டு போக பெரிய பேக் பண்ணிட்டு போறதுக்கு ரெடியா இரு.” என்று அனாமிகாவிடம் ஆத்திரம் பொங்க சொல்லிவிட்டு தனது கேரவனை விட்டு வெளியேறிய விஜய் அப்படியே அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் மன அமைதியை தேடி …
அத்தியாயம் 74 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அபிநயா இன்று அமுதாவை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தன் வீட்டில் வேலை செய்யும் போட்டிக்கு கால் செய்து ஏதோ ஒரு ரகசிய திட்டத்தை போடுகிறாள். அதைப் பற்றி அறிந்திருக்காத …
அத்தியாயம் 73 “என் கூட இருக்கும்போது அவரோட எக்ஸ் வைஃப் கூட இருக்கிற மாதிரி இருக்குன்னு அவர் எதுக்கு சொல்லணும்? அதை என்ன மீனிங்ல அவர் சொல்லி இருப்பாருன்னு எனக்கு புரியலையே! ஒருவேளை அவருக்கு என்ன புடிச்சிருக்கான்னு எனக்குள்ள அவர் என்னை …
அத்தியாயம் 72 அமுதா அண்ணனடை போட்டு நடந்து செல்லும் அழகை ஆஆஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான் விஜய். அவள் அவன் கண்களை விட்டு மறைந்து தன்னுடைய வீட்டிற்குள் பூனை போல பதுங்கி சென்று மறைந்து விட்டாள். ஆனாலும் அவன் பார்வை அவள் சென்ற …
அத்தியாயம் 71 ஹலோ ஃபிரண்ட்ஸ்.. “சாபமாய் வந்த என் உயிரே” நாவல் நம்மளோட தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கோம். இப்பவே அதைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க ❤️ அடுத்தடுத்த நாவல்களின் அப்டேட்களை பெறுவதற்கு சேனல சப்ஸ்கிரைப் …
அத்தியாயம் 50: வருணிற்க்கு இருக்கும் பிரச்சனை தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள வருண், தூக்க மாத்திரையை போட்டு தூங்கினாலும் மீண்டும் அந்த கனவு வந்து சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து விடுவான். அவன் எப்போது யோசித்து பார்த்தும் இந்த கனவு அவனுக்கு ஏன் …