🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அர்ஜுன், தேன்மொழி இருவரும் டான்ஸ் கிளாசிற்க்குள் நுழைந்தார்கள். அவர்கள் உள்ளே செல்ல ஒரு அழகான கிளாசிக் பாடல் அவர்களின் காதுகளில் கேட்டது. அவர்கள் உள்ளே செல்லும்போது தேன்மொழியின் வயதுடைய ஒரு அழகான இளம் பெண் “தை தை.. தித்தித்தை.. ததாங்கு தக்கசிமி!” …
ஒரு ட்ராபிக் சிக்னலை கடந்த அர்ஜூன் மிதமான வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, அவர்களுக்கு லெஃப்ட் சைடில் இருந்த சாலையில் இருந்து திடீரென்று வேகமாக அவர்களது காரை இடிப்பதை போல வந்தது ஒரு லாரி.தன் அம்மாவிடம் ஃபோனில் பேசிக் கொண்டு இருந்த …
“இப்படி நீ சைலண்டா இருந்தா என்ன அர்த்தம் அர்ஜுன்? எனக்கு உண்மை தெரியணும். இந்த தேன்மொழிக்கு உன் லைஃப்ல வேல்யூ இருக்குனு எனக்கு தெரியும். ஆனா அது நான் சியா மாதிரி இருக்கிறதுனால தானே.. இல்லனா இந்த சாதாரண தேன்மொழிய நீ …
அர்ஜுன் தேன்மொழியை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிற்குள் நுழைந்தான். அந்த அறையை சுற்றி பார்த்த தேன்மொழி அப்படியே வாயடைத்துப் போய் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுடன் உள்ளே சென்று தன் காலால் லேசாக தட்டி டோரை லாக் செய்த …
அர்ஜுன் தேன்மொழியை அவன் வாங்கியுள்ள பீச் ஹவுஸுற்க்கு அழைத்து சென்றான். அங்கே “ஹனி பேலஸ்” என்று போடப்பட்ட இருப்பதை பார்த்துவிட்டு சிரித்த தேன்மொழி “எல்லாத்துலயும் உனக்கு விளம்பரம் தானா?” என்று கேட்டாள். “ச்சீ போ.. நீ வந்து பார்க்கும்போது இந்த நேம் …
அத்தியாயம் 93 உதயா தொடர்ந்து திருமணமான பிறகு தேன்மொழி தன்னை கண்டு கொள்ளவில்லை, முக்கியமாக இன்று தன்னுடைய பிறந்தநாள் என்று கூட அவள் மறந்து விட்டால் என தொடர்ந்து அவளை குறை சொல்லிக் கொண்டே இருந்தான். எமோஷனலாக பேசி அனைத்தையும் நேராக …
அத்தியாயம் 92 கிலாரா மயங்கி விழுந்ததால் அவளை எழுப்பும் முயற்சியில் இறங்கி இருந்தான் அர்ஜுன். தண்ணீர் எடுப்பதற்காக தேன்மொழி சென்று இருக்க, அவளைப் பின் தொடர்ந்து சென்ற உதயா ஒரு தேங்காய் முடியில் தண்ணீர் பிடித்துக் கொண்டு அவளை அழைத்தான். உடனே …