அத்தியாயம் 58: சித்தார்த்தின் குட்டியம்மா (பார்ட் 1) நாராயணன் பேலஸுல்… வருண்: இவ குடும்பத்தில் இருக்கிறவங்க பண்ண தப்புக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்க தப்பானவங்கன்னு புரிஞ்சுகிட்டு அவங்க கூட இருக்க பிடிக்காம தானே இவ வெளியில வந்து இத்தனை …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 57: சந்தோஷை நண்பனாக ஏற்று கொண்ட ரித்திகா வருண்: “யாரோ என்னோட வீக்னெஸ்ச தெரிஞ்சுக்கறதுக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட்டடா இருக்காங்க.” என்று அங்கே இருந்தவர்களை கூர்மையாக பார்த்த படி சொன்னான். வருண் ஏன் இப்படி சொல்கிறான் என்று புரிந்து கொள்ள முடியாத …
அத்தியாயம் 56: ஐ லவ் யூ ஹீரோ (பார்ட் 2) சித்தார்த்தின் பள்ளியில்… வேகவேகமாக ஸ்டாப் ரூம்க்கு வந்த விஷ்ணு, அங்கு ஷாலினியை தேடி கொண்டு இருந்தான். அந்த பெரிய ஸ்டாப் ரூமின் ஒரு மூலையில் இருந்த ஜன்னலில் அருகே நின்று …
அத்தியாயம் 55: ஐ லவ் யூ ஹீரோ (பார்ட் 1) ஆராதனாவின் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து கவனித்து கொண்டு இருந்த ஹரியால் அவளுடைய வலியை புரிந்து கொள்ள முடிந்தது. அதே வலியை தான் அவனும் இத்தனை நாள் அனுபவித்தான். அதனால் அவள் …
அத்தியாயம் 54: உனக்காக நான் ❤️ விஷ்ணுவின் முகம் வேறு அவருக்கு நன்கு பரிச்சயமான முகமாக தோன்றியது. ஆனால் அவன் யாராக இருப்பான் என்று மட்டும் அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவர் ஷாலினியின் மீது எஃப்.ஐ.ஆர். ஏற்கனவே போட்டு …
அத்தியாயம் 53: ஷாலினி காப்பாற்றப்படுவாளா? ஹரி பார்மல் ஆக டிப் டாப்பாக வருவான் என்று தான் சௌபர்ணிகா எதிர்பார்த்து இருந்தாள். அவளுடைய எதிர்பார்ப்பு வீணாகி இருந்தாலும் ஹரியின் இந்தத் தோற்றம் அவளை ஈர்க்காமல் இல்லை. அவளை அந்த கோலத்தில் பார்த்த அவள் …
52: ஷாலினியின் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் பவர் அதிகமான தூக்க மாத்திரையை வருணற்கு பரிந்துரைக்கிரான் டாக்டர் அருண். நடு இரவில் குடித்துவிட்டு மருத்துவமனை மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்ள போவதாக ஹரி டிராமா செய்ததற்காக அவன் …
அத்தியாயம் 51: ஹரியின் தற்கொலை முயற்சி அருண்: அந்த ஆக்சிடென்ட்ல உங்க வைஃப்போட அவங்க வயித்துல இருந்த அந்த குழந்தையும் சேந்து இறந்திருச்சில்ல..?? வருண்: “எஸ் டாக்டர்.” என்று தழுதழுத்த குரலில் சொன்னான். அருண்: உங்களுக்கு ரெண்டு பிரச்சனை இருக்கு மிஸ்டர் …
அத்தியாயம் 35 ரிஷி தனக்கு பிடித்த உணவுகளை எல்லாம் வாங்கிக் கொடுப்பதாக சொல்லி விட்டதால் உடனே குஷியான நித்திலா வேகமாக தனது சொந்த விரலை அவனது சொந்த விரலுடன் கோர்த்து “டீல்!” என்று சொல்லிவிட்டு அழகாக அவனை பார்த்து புன்னகைத்தாள். தானும் …
அத்தியாயம் 34 இத்தனை சீக்கிரமாக ரிஷிக்கும் புதிதாக வந்த இந்த பெண்ணுக்கும் நடுவில் இப்படியான ஒரு நெருக்கம் வரும் என எதிர்பார்த்து இருக்காத நிரஞ்சனாவிற்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் “ஒருவேளை இந்த பொண்ணு நார்மல் ஆகி எனக்கு …