அர்ஜுன் தேன்மொழி இருவருக்கும் விஜயா மறு வீட்டு விருந்து கொடுத்து அவர்களை கவனித்துக் கொண்டு இருந்தாள். தேன்மொழி அழைத்ததால் அங்கே வந்திருந்த உதயா அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். தங்கள் வீட்டு மாப்பிள்ளை என்பதால் அர்ஜுனை விஜயா கவனித்துக் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 70 சௌபர்ணிகா அவங்க காதல் கதைய எல்லார்கிட்டயும் சொல்ல, மேகாவும் விஷ்வாவும் அதை கேட்டுக்கிட்டு இருந்தாங்க. “நான் போய் வந்தவருக்கு ஏதாவது கொண்டு வர்றேன்,”ன்னு கலைச்செல்வி உரிமையா மேகா வீட்டுக்கு ஓடிப்போய், அங்க இருந்தவங்க கிட்ட சௌபர்ணிகாவோட காதலன் வந்திருக்கறதா …
அத்தியாயம் 69 மேகாவின் நிச்சயதார்த்தத்துக்கு ஏகப்பட்ட சொந்தக்காரங்க வந்திருந்ததால, வீட்ல இடம் பத்தாததால, அவளோட நிச்சயதார்த்த ஆடையை சௌபர்ணிகா, மீரா மற்றும் கலைச்செல்வியோட அரண்மனையில உள்ள ஒரு ரூம்ல உட்கார்ந்து பார்த்துகிட்டு இருந்தா மேகா. இன்னைக்குதான் மீராவுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. அதனால …
அத்தியாயம் 68 காளீஸ்வரன், மீராவையும் ஆதித்யாவையும் அரண்மனையில் தங்கச் சொன்னதால வேற வழியில்லாம மேகா அவங்கள அங்க தங்க வச்சு, அவங்களுக்குத் தேவையான எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிக் கொடுக்குறா. அதனால, அவன் மேல செம கோபத்துல இருந்த விஷ்வா, மேகாகிட்ட பேசவே …
அத்தியாயம் 67 விஷ்வா, மேகா கூட அரண்மனையில இருக்கிற அவனோட ரூம்ல இருந்தான். அவனோட ஆட்கள் ஆதித்யாவையும், மீராவையும் கடத்திக்கிட்டு வந்து அவங்க முன்னால நிறுத்தினாங்க. “இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து தூக்கிட்டு வந்திருக்காங்கன்னா… இவங்க ஒரே இடத்துலதான் இருந்திருக்கணும். அப்போ… …
அத்தியாயம் 66 கண்களை இறுக்கமா மூடியிருந்த மேகா, தன்னோட கைய அறுத்துக்கிட்டு சாகப் போற நேரத்துல, பின் வாசல் வழியா சுவர் ஏறி குதிச்சு அவளோட வீட்டுக்குள்ள நுழைஞ்ச விஷ்வா, வேகமா அவ ரூம் கதவ தொறந்து உள்ள போனான். அவனப் …
அத்தியாயம் 65 ஆதித்யா கிட்ட இருந்து வந்த மெசேஜ்-களைப் பாத்துட்டு அழுதுக்கிட்டு இருந்த மேகாவுக்கு திடீர்னு, “oh my God ஃபோன கோவத்துல தூக்கிப் போட்டு உடைச்சிட்டேனே…!! அவன் கால் பண்ணச் சொன்னானே..!! நான் கால் பண்ணலைன்னு அவன் டென்ஷனாகி அதுல …
அத்தியாயம் 110: வைஷாலியின் திட்டம் (பார்ட் 1) லாவண்யா முன்னே தன்னை பலவீனமான ஆளாக காட்டிக்கொள்ள விரும்பாத வைஷாலி, அங்கு இருந்து வீராப்பாக கிளம்பி அமைதியாக வந்தாள். ஆனால் உள்ளுக்குள்ளே ஓராயிரம் துண்டுகளாக உடைந்து சிதறி இருந்த அவளுடைய இதயம், அவளால் …
அத்தியாயம் 109: ரித்திகாவை பார்த்தா தான் பயமா இருக்கு (பார்ட் 2) இதற்கு முன் சிவா பிரச்சனை என்று சொன்னது கூட விஷ்வாவிற்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. இறுதியாக அவன் தன்னுடைய கல்யாணத்தை பற்றி சொன்னது தான் அவனுக்கு இப்போது பெரிய …
அத்தியாயம் 108: ரித்திகாவை பார்த்தா தான் பயமா இருக்கு (பார்ட் 1) விஷ்வாவின் அலுவலக அறையில்… வருண் அவனுடைய மிக முக்கியமான வேலைகளை மட்டும் முடித்துவிட்டு, தன்னுடைய மினி பெட் ரூமில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தான். அப்போது அந்த அறையின் கதவை …