அத்தியாயம் 63 ஜெட் விமானத்தில் தனது குடும்பத்தினருடன் சென்னையில் வந்து இறங்கினாள் தேன்மொழி. அவர்கள் தங்களுக்கான காரில் ஏறி அமர, அதை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து கிளம்பினான் பிரிட்டோ. “ஏண்டி நம்ம ஊருக்கு வந்து இந்த பையன் பாட்டுக்கு டிரைவர் சீட்ல …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 62 முதலில் அந்த ஜெட்டில் இருந்து கீழே இறங்கிய பிரிட்டோ அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சோதித்து பார்த்துவிட்டு கிளாராவிற்கு கால் செய்து “எல்லாமே கரெக்டா இருக்கு. மத்தவங்கள கூட்டிட்டு வெளியே வா.” என்று ஆங்கிலத்தில் சொல்ல, …
அத்தியாயம் 61 தனது மாமியார் வீட்டில் வாங்கிக் கொடுத்த சாட்டிலைட் ஃபோன் மூலம் உதையாவிடம் பேசலாம் என்று நினைத்த தேன்மொழி அவனுக்கு கால் செய்தாள். தான் வேலை பார்க்கும் ஆபீஸில் ஒரு முக்கியமான மீட்டிங்கில் அவனது டீமில் உள்ளவர்களுடன் அமர்ந்திருந்த உதையா …
அத்தியாயம் 60 தனது ஸ்டடி ரூமில் தனியாக இருந்த அர்ஜுன் ஜன்னல் வழியாக தெரிந்த நிலவை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது மனம் முழுவதும் தேன்மொழியை பற்றிய யோசனைகள். அதேசமயம் அவன் SS Squadல் தனது 17வது வயதில் சேர்ந்ததில் இருந்து இத்தனை …
அத்தியாயம் 59 ஜானகியும், பிரதாப்பும் அவர்களது அறையில் இருந்தார்கள். அர்ஜுனிடம் சண்டை போட்டுவிட்டு நேராக அங்கே சென்ற தேன்மொழி “எனக்கு உங்க ஹெல்ப் வேணும். எனக்காக பண்ணுவீங்களா?” என்று கேட்க, அவர்கள் இருவரும் இவளை குழப்பமாக பார்த்தார்கள். அவளிடம் என்ன பிரச்சனை …
அத்தியாயம் 58 தேன்மொழி அர்ஜுனிடம் கோபமாக தனக்கு அவன் இப்படி எல்லாம் செய்வது பிடிக்கவில்லை என்று சொல்லி விட, “இப்ப இவள என்ன சொல்லி சமாளிக்கிறது?” என்று யோசித்தபடி குழப்பமான முகத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். அவன் அமைதியாக இருக்க …
அத்தியாயம் 57 குளித்து கிளம்பி டைனிங் ஏரியாவிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்த தேன்மொழி தெம்பாக இன்று அர்ஜூனுடன் சண்டை போட்டு அவனை தன் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டிலுக்கு அருகில் உள்ள சோஃபாவில் அமர்ந்து அவன் தூங்கி …
அத்தியாயம் 56 அர்ஜுனின் ஆர்டரின் பெயரில் கடல் வழியாக பத்தாயிரம் கோடி ரூபாய்கள் மதிப்புடைய கொகையினை கடத்திச் சென்றவர்களை அவனது ஆட்கள் சுற்றி வளைத்தார்கள். ஆனால் அப்போதும் அந்தக் கடத்தல் கும்பல் அடங்காமல் அர்ஜூனுக்கு எதிராக செயல்பட்டார்கள். அதனால் இருந்த …
அத்தியாயம் 60: கொஞ்சம் சண்டை நிறைய காதல் (part 1) சித்தார்த்தின் பள்ளியில்…. உணவு இடைவேளையின் போது சோகமாக இருந்த சித்தார்த்தை பார்த்து கவலைபட்ட பூஜா, தான் கொண்டு வந்திருக்கும் பிரியாணியை அவனுக்கும் தருவதாக சொல்லி அவனை சாப்பிட அழைத்தாள். சித்தார்த்தும் …
அத்தியாயம் 59: சித்தார்த்தின் குட்டி அம்மா (பார்ட்டு 2) செல்பவளின் கையை பிடித்து அவளை தடுத்து நிறுத்திய வருண், “நான் தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன். என்னோட பர்மிஷன் இல்லாம நீ இங்க இருந்து போக முடியாது.” என்றான் உறுதியாக. …