அப்படியே அவளை அள்ளி தூக்கியிருந்தான் அகன். அதில் திடுக்கிட்டு அவன் கைக்களுக்குள் வந்திருந்தவள், அப்போதே மோக பிடி விலகி வேகமாய் இறங்க முயல, அதற்குள் அவளை தூக்கி வந்து பொத்தென்று மெத்தையில் போட்டான் அகன். அதில் அவள் திடுக்கிட்டு எழ முயல, அவள் நடு வயிற்றில் ஐவிரலை அழுத்தி பதித்து தடுத்தான் அகன்.
அதில் அவள் திடுக்கிட்டு மீண்டும் தலையணையில் விழ, இப்போது அவன் பார்வை இரசனையாய் அவள் திரையில்லா மணி வயிற்றில் குவிந்தது. அங்கே அவள் வெண்ணிடையை கட்டி கிடந்தபடி ஜொலித்தது அவள் ஹிப் செயின். அதன் மீது மெல்ல இதழை பதித்தவன், அதில் சிலிர்ந்து நெளிந்தவளின் இடையோடு அந்த செயினை கவ்வி, அதன் ஹூக்கை மெல்ல கழற்ற, அவள் இமைகள் மெதுவாய் சொருகியது. அப்படியே அவன் ஈர இதழ்கள் அதை அவள் இடையிலிருந்து மெல்ல உருவியெடுக்க, அதில் மேலும் சிலிர்த்து விரிந்தவளின் நாபி குழி மெல்லியதாய் நடுங்கியது. அந்த ஆழமான குழியை சுற்றி அவன் நாவின் நுனியால் மெல்ல கோலமிட, இவள் உடலெங்கும் கூசி நெளிந்தது. அதில் அவன் மேலும் அழுத்தி அவ்விடமெங்கும் தன் எச்சிலை நிரப்ப, அதில் அந்த குழி சிலிர்த்து விரிய, சட்டென்று தன் நாவை அதனுள் நுழைத்து இறக்கினான் அவன். அதில் திடுக்கிட்டு துடித்தவளின் மென்னிடை விரிந்து அடங்க, அவனோ அந்த குழிக்குள் நாவை அழுத்தி வைத்து சுழற்றியெடுத்தான். அதில் மார்பை விரித்து சிலிர்த்தவளின் தேகமெங்கும் காம ரேகைகள் விரிய, அவள் இதழ்கள் பிரிந்து வேக மூச்சுகளை வெளியேற்றியது.
அவள் சுவாசத்தின் வேகம் இவள் நாபியை ஏற்றி இறக்க, அதனுள்ளிருந்த தன் நாவை கூர்மையாக்கி மேலும் மேலும் அதனுள் குத்தி எடுத்தான். அதில் திடுக்கிட்டு விரிந்த இவள் உடல் உணர்வின் பிடியில் வேகமாய் துடிக்க ஆரம்பிக்க, “அ..அ..ஆ.. ஆ..” என்று முனங்க ஆரம்பித்தாள் மௌனா.
அவள் முனங்களில் மேலும் மோகம் ஏறியவன், மேலும் வேகமாய் செய்ய ஆரம்பிக்க, “ஆ..ஆ..” என்று சத்தமாய் முனங்கியவள், விழியை இறுக்கி மூடி வேகத்தை தாங்க முயன்றாள்.
இவனோ அந்த ஒற்றை கிளிர்ச்சி புள்ளியில் அவள் பெண்மை மொத்தத்தையும் குடைந்து எடுத்துக் கொண்டிருக்க, அவள் மார்புகள் வேகமாய் ஏறி இறங்கியது. அப்போது அந்த மார்பை நோக்கி மெல்ல மேலேறியவன், பதற்றத்தில் சுருங்கி விரியும் அந்த மார்புக்குள் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான். அதில் மெல்லியதாய் அவள் இதயத்தின் வேகம் அடங்க முயல, அதற்குள் அவள் ஜேக்கெட்டை கழற்ற ஆரம்பித்தது அவன் விரல்கள்.
அதில் சட்டென்று அவள் இதயம் துடிப்பை அதிகரிக்க, அதில் ஏறி இறங்கும் மார்புகளில் முகம் உரசியபடியே அவள் மொத்த ஹூக்கையும் கழற்றி முடித்தவன், மொத்தமாய் அவள் மார்புக்குள் புதைந்தான்.
அதில் சிலிர்வாய் மார்பை விரித்து குறுக்கியவளின் சுவாச வேகம் அதிகரிக்க, அவனோ அவள் மார்பெங்கும் பல் படாமல் அழுத்தி கடித்து எச்சில் செய்தான். அதில் துடித்து அடங்கியவளின் மார்புகள் இரண்டும் அவள் உள்ளாடை தாண்டி வெளியில் வர முயல, அந்த உள்ளாடை நடுவே விரலை அழுத்தி நுழைத்து கீழே இறக்கிவிட்டவன், அதில் பிதுங்கிக்கொண்டு தெரிந்த அவள் பழங்களை அழுத்தி சுவைத்தான். அதில் அவன் சிகையை இறுக்கி பிடித்தவள், உதட்டை கடித்து தன் உணர்வுகளை அடக்க முயல, அதற்குள் அவள் உள்ளாடைக்கு முழுதாய் விடுதலை கொடுத்து தரையில் வீசியவன், அவள் பழ நுனிகளை அழுத்தி சுவைத்தான். அதில் அவள் மோக நரம்புகள் விறைந்து, அவள் மார்பு மொட்டுக்கள் கூரிய வாலாய் புடைத்து நிற்க, அதை அவன் நாவால் நனைத்து இதழால் கடித்து சுவைக்க, “ஹ்..ஆ..” என்று சுக முனங்களாய் உடலை ஏற்றி இறக்கினாள் மௌனா.
அதில் அவ்விடம் மொத்தத்தையும் அழுத்தி ருசித்தபடியே அவள் கழுத்தெங்கும் அவன் இதழ்கள் படர, அவளோ அவன் பின்சிகையை சுருட்டி பிடித்து தன் கழுத்தை விரித்தபடி உணர்வின் பிடியில் நெளிய, அவன் கரங்கள் அவள் மெல்லிடையை அழுத்தி பிடித்தது. அதில் சிலிர்வாய் சுவாசத்தை இழுத்தி பிடித்தவளின் சங்கு முழுதாய் விரிய, அதில் அழுத்தமாய் தன் இதழ் வைத்து கடித்து சுவைத்தவன், அவள் இடையின் கீழ் உள்ள மடிப்புகளை மெல்ல அவிழ்த்தான். அதில் அவள் கரம் மெத்தையை இறுக்கி பிடித்து தடுமாற, அதற்குள் அவள் மடிப்புகளோடு அவள் கீழாடை மொத்தத்தையும் கழற்றி இறக்கியவன், அவள் தொடையை அழுத்தி பிடித்தான். அதில் திடுக்கிட்டு இவள் பெண்மை துடித்து விரிய, அதனுள் மெல்ல தன் விரல்களை நுழைத்திருந்தான்.
அதில் அவள் இடை மொத்தமும் தூக்கி விரிய, அவனோ அவளின் ஆரஞ்சு சுழைக்குள் தன் விரல்களை இறக்கி ஏற்றி கிளர்ச்சியை கிளப்பினான். அதில் சுகத்தின் உச்சத்தில், “ஹ்..ஆ.. ஹ்..ஆ” என்று இடையை ஏற்றி இறக்கியவளின் பெண்மை முதல் கூடலுக்கு தன்னை விரிவாக்கியது.
அதற்குள் விரல்களை வெளியில் எடுத்தவன், அதில் அவள் சுழை சுருங்கும் முன் சட்டென்று தன் ஆண்மையை உள்ளே நுழைத்திருந்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு அவள் உடல் மொத்தமும் விறைத்து தூக்க, அதற்குள் மெதுவாய் இயக்கத்தை நடத்தினான் அவன். அதில் மெல்லியதாய் வலித்தாலும் மெல்ல மெல்ல கிளம்பிய சுகத்தில் அவள் பெண்மை உணர்வுகள் உடலெங்கும் விரிந்து பரவ, “ஹ்..ஆ.. ஹ்..அ..ஆ..” என்று மெல்லியதாய் முனங்க ஆரம்பித்தாள். அதில் அவள் மார்பகங்கள் மெதுவாய் ஏறி இறங்க, அதை அழுத்தமாய் கவ்வி சுவைத்தவனின் மோகம் அதிகரிக்க மெல்ல தன் வேகத்தை கூட்டினான் அவன். அதில் மெல்ல மெல்ல அவள் முனங்கள் அதிகரித்து, “ஆ! ஆ..ஆ” என்று சத்தமாய் முனங்கினாள். அதில் முடிந்த மட்டும் தன் உணர்வு தீர செய்து முடித்தவன், சட்டென்று அவளை மேல் நோக்கி இழுத்தான்.
அதில் பொத்தென்று அவள் வெற்றுடல் அவன் வெற்று மார்புக்குள் வந்து புதைந்திருக்க, அவளை இறுக்கி அணைத்தபடி அவள் முதுகிலிருந்த ஜேக்கெட்டை கழற்றினான். அதில் அவள் உடல் கூசியபடி அவள் தோளை அழுத்தி பிடிக்க, திரை விலகிய அவள் வெற்று முதுகில் கரங்களை அழுத்தி படரவிட்டவன், மேலும் தன் ஆண்மையின் வேகத்தை கூட்டினான். அதில் அவன் மடியில் ஏறியிருந்த அவள் மடி வெகுவாய் ஏறி ஏறி இறங்க, அவன் முதுகு சட்டையை இறுக்கி பிடித்து, “ஆ ஆ ஆ” என்று சத்தமாய் முனங்கினாள் அவள். அவள் முனங்கள் அவன் ஆண்மையை மொத்தமாய் தூண்டியெடுக்க, அவள் கழுத்தில் புதைந்து வேகமாய் அவள் உடலெங்கும் சுவைத்தபடியே தன் கூடலின் வேகத்தை அதிகரித்தான்.
அதில் அவள் பெண்மை வலியை உணர்ந்து துடிக்க ஆரம்பிக்க, பொத்தென்று அவளை மெத்தையில் போட்டவன் இயக்கத்தை நிறுத்தினா. அதில்தான் அவள் மார்புகள் மெல்ல வேகத்தை குறைத்து ஏறி இறங்க, சுவாசத்தை சீராக்க முயன்றபடி மெல்லியதாய் இமையை பிரிக்க முயல, அவனோ தன் சட்டையும் கழற்றி வீசிவிட்டு முழுதாய் அவள் தேகத்தில் புதைந்தான்.
அதில் இறுக்கி விழி முடியவள் அவன் வெற்று தேகத்தை அழுத்தி பிடிக்க, அவனோ முழுதாய் அவளை சுருட்டி பிடித்து மீண்டும் தன் ஆண்மையை உள்ளே செலுத்தினான். அதில் அவன் அணைப்பையும் மீறி அவள் உடல் தூக்கி தூக்கி இறங்க, “ஆ.. ஆ.. ஆ..” என்று முனங்க ஆரம்பித்த தன் இதழ்களை அவள் அழுத்தி மூடி அடக்க முயல, அதை அழுத்தி கவ்வி வேகமாய் சுவைத்தவன், “ஐ லவ் யூ ம்மு” என்றான் அனல் மூச்சாக.
அவளுக்கோ உணர்வின் பிடியில் லேசாய்தான் செவியில் விழுக, மெல்லியதாய் விழியை பிரிக்க முயன்றாள். “ஐ லவ் யூ சோ மச்.” என்றபடி மீண்டும் அவள் இதழ்களை கவ்வியிருந்தான் அகன்.
அதில் மீண்டும் அவள் விழிகள் மோகத்தில் சொருக, அவன் முத்த வேகத்தில் முழு மோகத்திற்குள் இழுக்கப்பட்டாள் அவள். ஒரு பக்கம் அவன் இதழ்கள் ஆழமாய் இறங்கி ருசிக்க, மறு பக்கம் அவன் ஆண்மை ஆழமாய் இயங்கி குடைய, இரண்டு சுகங்களையும் ஒன்றாய் தாங்க முடியாமல் அவன் உடலை இறுக்கி பிடித்து நெளிந்தவளின் உடல் மொத்தமும் போராட்டத்தில் துடித்தது.
ஆனாலும் அவன் மோகம் மட்டும் தணிய மறுக்க, பல நாள் காத்திருந்தவன் போல், அவள் உடல் மொத்ததையும் அத்தனை வேகமாய் எடுத்துக் கொண்டான்.
அப்படியே அந்த ஜன்னலுக்கு வெளியே நிலவின்றி மின்னிய விண்மீன்கள் அனைத்தும் இக்காட்சியை சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க, காற்றுக்கு அசைந்தாடிய ஜன்னல் திரை சீலை அக்காட்சியை மறைக்க முயன்றது.
அப்படியே அந்த வானம் இருள் மறைந்து விடிய துவங்கியிருக்க, உள்ளே போர்களமாய் மாறியிருந்த மெத்தை மொத்தமும் கலைந்து இப்போது முழு அமைதியாய் கிடந்தது. கட்டிலுக்கு கீழே அவர்களின் ஆடைகள் சிதறி கிடக்க, மேலே ஆடையின்றி வெறும் உடம்பாய் விலகி கிடந்தனர் இருவரும். போர்வைக்கூட முழுதாய் அவர்களின் தேகத்தை மறைக்காமல் கலைந்து கிடக்க, பெரும் சோர்வில் உறங்கிக்கொண்டிருந்தனர் இருவரும்.
அனைத்தையும் நிகழ்த்திய அவனோ மெத்தைக்குள் குப்புற புதைந்து உறங்கிக் கொண்டிருக்க, அவனை விட்டு விலகி மல்லாக்க கிடந்தவளின் உடல் மொத்தமும் சக்தியை இழந்திருக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்.
அப்போது அவள் தொடை நடுவே வித்தியாசமாய் ஏதோ உணர, மெல்லியதாய் அவள் உறக்கம் கலைந்தது. அதில் அவள் தொடயருகே மெத்தையில் கரத்தை வைத்து தொட்டு பார்க்க, ஈரமாய் இருந்தது. அதில் புரியாது புருவத்தை குறுக்கி விழியை திறந்தவள், மெல்ல எழுந்து அமர்ந்து தன் கரத்தை பார்க்க, அதில் இரத்தக்கரை. அதில் சட்டென்று புருவம் விரித்து தன் உடலை குனிந்து பார்க்க, அடுத்த நொடி விழிகளை அகல விரித்தாள். அவள் உடல் ஆடையின்றி இருக்க, சட்டென்று போர்வையை இழுத்து தன்னை மறைத்துக் கொண்டாள்.
இப்போதே நேற்றிரவு நடந்த அனைத்துமே வரிசையாய் அவள் கண்முன் வந்து குவிய, பதறியபடி திரும்பி தன் கணவனை பார்த்தாள். அவனோ அடித்து போட்டதுப்போல் அசைவின்றி உறங்கிக்கொண்டிருக்க, வேகமாய் குனிந்து தன் தொடையருகே மெத்தையை பார்த்தாள்.
மெத்தை வரை அந்த இரத்தக்கரை படிந்திருக்க, அவள் இதயம் பயத்தில் பலமாய் துடித்தது. அப்படியென்றால் நேற்றிரவே தன் கன்னித்தன்மை போய்விட்டதா? ஆனால் எப்பிடி? ,
அவனை தடுக்க நினைத்துவிட்டு, எவ்வாறு அவனுக்கு இணங்கினோம்? எவ்வாறு அவன் தன்னை… என்று பதற்றமாய் நெஞ்சு போர்வையை இறுக்கி பிடித்து யோசித்தவள், வேகமாய் அந்த போர்வையை சுருட்டிக்கொண்டு கட்டிலைவிட்டு இறங்கினாள்.
கட்டில் அசைவில் அவன் மெல்ல அசைந்து படுக்க, அதில் திடுக்கிட்டு பயந்து விலகி நின்றவள், அவனைதான் அத்தனை பதற்றமாய் பார்த்தாள். நேற்றிரவு இவன் என்னன்னவோ செய்து தன் உடலில் உள்ள ஒவ்வொரு உணர்வுகளையும் கிளப்பிவிட்டிருந்தான். முதல் தொடுதலிலெயே எப்படி கட்டுப்பாட்டை இழந்தோம் என்று இப்போது வரை புரியவே இல்லை.
இவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாய் தனக்குள் கூறிக் கொண்டவள், வேகமாய் குளியலறைக்குள் ஓட போக, அப்போதே நினைவு வந்து நின்று வேகமாய் திரும்பி அலமாறிக்குள் இருந்த தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
அதைக்கூட அறியாமல் இங்கே அகன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, இங்கே அந்த போர்வையை கழற்றி தரையில் வீசியவள் குளிக்க ஆரம்பித்தாள்.
அவள் உடலில் தண்ணீர் விழுக விழுக, அவன் தொட்ட ஒவ்வொரு இடமும் இப்போதும் கூச்சத்தை கொடுக்க, அவற்றை அழுத்தி தேய்த்து சுத்தம் செய்ய முயன்றவள், ஒருவழியாய் குளித்து முடித்தாள். அப்படியே உடலை துடைத்து வேறு சேலையை கட்டிக்கொண்டவள், தன் ஈர தலையில் துண்டை கட்டிக்கொண்டு வெளியில் வந்தாள்.
இன்னுமே அகன் அந்த மெத்தையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்க, அதில் சற்று நிம்மதியடைந்தவள், சத்தமில்லாமல் மெல்ல அங்கிருந்து வெளியே வந்தாள்.
அறையைவிட்டு வெளியே வந்தவுடன்தான் அவள் மனம் முழு நிம்மதியை உணர, அவள் தலை வேறு வெகுவாய் வலித்தது. அதில் சோர்வாய் நெற்றியை பிடித்தவள், முதலில் காஃபி போடலாம் என்று கிச்சனுக்கு சென்றாள்.
அங்கு எது எது எங்கு இருக்கிறதென்று தேடி பார்த்து எடுத்து முடித்தவள், புகுந்த வீட்டில் முதல் முறையாய் அடுப்பை பற்ற வைக்கும் முன் கண்களை மூடி தங்கள் ஊர் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டாள்.
“எனக்கு புடிச்சோ புடிக்காமலோ இங்கதா என் வாழ்க்கன்னு ஆயிருச்சு. இங்க என்ன நடந்தாலும், எல்லாத்தையும் தாங்குற சக்திய நீதா குடுக்கணும்.” என்று தனக்குள் வேண்டிக்கொண்டவள் அடுப்பை பற்ற வைத்தாள்.
அடுத்து பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றியவள், பிறகு தேவையானவற்றை சேர்த்து அடுப்பை அதிகப்படுத்தினாள். அது அப்படியே கொதித்துக் கொண்டிருக்க, அவள் நினைவுகள் மீண்டும் நேற்றிரவுக்கு சென்றது
அவள் இதழ்களை அழுத்தமாய் சுவைத்தவன், “ஐ லவ் யூ ம்மு. ஐ லவ் யூ சோ மச்.” என்ற அவன் வார்த்தைக்ள் கண்முன் வர, அவள் உள்ளம் குழம்பியது. எதற்காக அவ்வாறு கூறினான்? திருமணம் முடிவான முதல் நாளிலிருந்தே அவன் முகத்தை கூட இவள் பார்த்திருக்கவில்லை. அவனிடம் பெரிதாக பேசக்கூட இல்லை. கிராமத்து கலாச்சாரம் என்று காரணம் கூறி அவனைவிட்டு விலகியே இருந்து தப்பியிருந்தாள். முதல் முறையாய் நெருங்கி அமர்ந்ததே மணமேடையில்தான். அப்படியிருக்க தன் மீது இவனுக்கு காதல் எங்கிருந்து வந்தது? ஒருவேளை முதல் கட்டில் உறவிலேயே பிறந்த காதலா? அப்படியென்றால் இவ்வளவுதான் காதலா? முழு புரிதல் இல்லாமல், முழு நம்பிக்கை பிறக்காமல், வெறும் ஒரு இரவு உறவில் முளைத்துவிடுமா காதல்?
இப்படியாக அவள் குழப்பத்தில் நின்றிருக்க, அதற்குள் பால் பொங்க ஆரம்பித்தது.
அதில் திடுக்கிட்டு சுயம் பெற்றவள், வேகமாய் அடுப்பை அணைக்க போக, அதற்குள் அவள் இடையை உரசியபடி நுழைந்த அவன் கரம் அந்த அடுப்பை அணைத்தது. அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப போக, அதற்குள் அவள் நடு வயிற்றில் அழுத்தமாய் கரம் பதித்து தன்னோடு இறுக்கி அணைத்தான் அகன்.
– மோக தீ தொடரும்…