கடந்த ஒன்றரை மாதங்களாக யாழினியும் தினேஷும் ராப்பகலாக வேலை செய்து கலைத்து இருந்தார்கள். அதனால் தங்களது மைண்டை ரெஃப்ரெஷ் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்க்கு சென்றார்கள். சுவாதியை விட்டு நிரந்தரமாக பிரிந்து வந்திருந்த தினேஷ் இப்போது அவனது பெரும்பாலான நேரத்தை யாழினியுடன் செலவிட வாய்ப்பு கிடைத்திருப்பதால் குஷியாக இருந்தான். அதனால் வழக்கத்தை விட அவன் அதிகமாகவே குடிக்க, இத்தனை நாட்களாக வேண்டுமென்றே வீம்பிற்கு ஷங்கருடன் பேசாமல் இருந்த யாழினி அவனாக தன்னிடம் வந்து பேச வேண்டும்.
தன்னை அடித்ததற்காகவும், இத்தனை நாட்களாக அவன் தன்னுடன் பேசாமல் இருந்ததற்காகவும் மன்னிப்பு கேட்டு அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போனாள். அதனால் அவள் வருத்தப்படுகிறாளா என்று கேட்டால், அவளுக்கே தெரியாது. ஆனால் தன்னை வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? அப்படி நினைப்பவனை தேடி சென்று தான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என்று ஈகோ பேய் பிடித்து ஆடிக் கொண்டிருந்த யாழினி இப்போது குடி போதையில் தினேஷுடன் அங்கே ஆடிக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் இருவரும் தங்களது கால்கள் ஓயும் வரை இரவு முழுக்க ஆடிக் கொண்டே இருந்தார்கள். அதனால் ஒரே கட்டத்தில் சோர்ந்து போய் ஓரமாகக் கிடந்த சோஃபாவில் அமர்ந்த யாழினி “ஆஆ.. எனக்கு கால் ரொம்ப வலிக்குது தினேஷ். இதுக்கு மேல என்னால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியாது. பேசாம இங்கயே நமக்கு ரூம் புக் பண்ணு. நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் போயிடலாம்.” என்று சொல்ல, அவர்கள் இப்போது சென்றிருந்த நைட் கிளப் பணக்காரர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அங்கே ஒரு நைட் தங்க வேண்டும் என்றால் ஆயிர கணக்கில் செலவாகும் என்று நினைத்த தினேஷ் அதைப்பற்றி அவளிடம் சொல்லி “நமக்கு தனித்தனியா ரெண்டு ரூம் புக் பண்ணா ரொம்ப செலவாகும் யாழினி. If you don't mind, நம்ம ஒரே ரூம்ல ஸ்டே பண்ணிக்கலாமா?” என்று கேட்டான்.
அவளுக்கு இருந்த போதையிலும் கால் வலியிலும் அவளால் எதையும் பெரிதாக யோசிக்க முடியவில்லை. அதனால் இப்போதைக்கு எங்கேயாவது போய் செட்டில் ஆனால் போதும் என்று நினைத்த யாழினி சரி என்றாள். உடனே தினேஷ் தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி அங்கே ஒரு அறையை புக் செய்ய, அவர்கள் இருவரும் போதையில் தள்ளாடியபடி அந்த ரூமிற்கு சென்றார்கள். அங்கே நேராக சென்று ஒரு சோஃபாவில் அமர்ந்த யாழினி “எனக்கு ஒரு பீர் வேணும். இப்பவே வேணும். வாங்கி தரியா ப்ளீஸ்? நான் அப்புறமா உனக்கு பே பண்றேன்.” என்று அங்கே வந்த தினேஷின் கையைப் பிடித்துக் கொண்டு குழந்தை போல கெஞ்சினாள்.
அதனால் ஷாக்கான தினேஷிற்கு ஓரளவிற்கு போதை தெளிந்துவிட, சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று யாழினி குடி போதையில் அவனிடம் பீர் வாங்கி தரச் சொல்லி கேட்கும்போது அவர்களுக்குள் போதையில் என்னென்ன நடந்தது என்று கனவில் அவனுக்கு வந்த காட்சிகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து என்னவோ போல் ஆகிவிட்டது. அன்று கூட அது ஏதோ சாதாரண கனவு என்று நினைத்து அவன் கேசுவலாக விட்டுவிட்டான். ஆனால் இன்று அதேபோல யாழினி போதையில் தன்னிடம் பீர் வாங்கி தரச் சொல்லி கேட்டவுடன், “நம்ம பீர் வாங்கி கொடுத்தா.. அத அவ குடிப்பா.. அப்புறம் நம்மள டிரை பண்ண சொல்லுவா. அத நம்மளும் டேஸ்ட் பண்ணி பார்ப்போம். அதுக்கப்புறம்..!!” என்று அன்று கனவில் வந்த அனைத்தையும் யோசித்துப் பார்த்த தினேஷிற்கு ஒரே கிளுகிளுப்பாக இருந்தது. அதனால் நொடியும் தாமதிக்காமல் ரிசப்ஷனுக்கு கால் செய்து மூன்று நான்கு பியர் பாட்டில்களை ஆர்டர் செய்து வர வைத்தான்.
அவன் ஒரு பீர் பாட்டிலை ஓபன் செய்து யாழினியிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு எதிரில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான். அந்த கனவில் வந்ததைப் போல யாழினி எழுந்து நின்று அவள் கையில் இருந்த ஒரு பாட்டில் பீரையும் முழுவதாக தனது தொண்டைக்குள் சரித்தாள். அது அவள் வாயில் இருந்து வழிந்து அவளது ஆடையின் மீதும் ஊற்றியது. அன்று அவன் கனவில் வரும்போது யாழினி அவள் உடலை இறுக்கி பிடித்துக் கொண்டு கவர்ச்சியாக இருந்த லாவண்டர் நிறத்தில் உள்ள கவுனை போட்டு இருந்தாள். இன்று கருப்பு நிறத்தில் அதே போன்ற ஒரு கவுனை அணிந்திருந்தாள்.
இப்போது அவளது உடல் ஓரளவிற்கு பீரால் நனைந்து இருக்க, “ஐயோ.. ஐயோ.. அந்த லாவண்டர் டிரஸ்ஸ விட, இந்த பிளாக் டிரெஸ்ல இன்னும் செமையா செக்ஸியா இருக்காளே..!! சீக்கிரம் வா யாழினி. நான் உனக்காக தான் வெயிட்டிங்.” என்று அவளைப் பார்த்து தன் மனதிற்குள் சொன்ன தினேஷ் அவளை மேலும் கீழும் பார்த்தபடி எச்சில் கெட்டி விளுங்கினான். இப்போதே அவனது ஆண்மை தூண்டப்பட்டு அவனது உடல் சூடாகி இருந்தது. அவன் எதிர்பார்த்து இருந்ததைப் போலவே மற்றொரு பியர் பாட்டிலை எடுத்து ஓப்பன் செய்து தள்ளாடியபடி அதை குடித்தவாறு அவன் அருகில் சென்று “தினேஷ் இதோட டேஸ்ட் செமையா இருக்கு. நீயும் ட்ரை பண்ணி பாரு!” என்ற யாழினி நேராக கீழே இருந்த கார்ப்பரேட் தடுக்கி அவன் மீதே விழுந்தாள்.
உடனே அவளது இடுப்பை இருக்கி பிடித்து நன்றாக அவளை தன் மடியில் அமர வைத்துக் கொண்ட தினேஷ் “இதுதான் பழம் நழுவி பால்ல வந்து விழுகிறதா? வாரேவா.. அந்த ஸ்வாதி போனா என்ன? எனக்கு யாழினி இருக்கா. நான் முதல் முதலில் லவ் பண்ணது இவள தான். இன்னைக்கு இவ எனக்கு சொந்தமாக போறா. ஐ அம் சாரி சங்கர். இன்னைக்கு அப்புறம் என்னைக்கும் யாழினி திரும்ப உன் கிட்ட வரமாட்டா.” என்று நினைத்தவன் யாழினியின் கையில் இருந்த பீர் பாட்டிலை வாங்கி மூச்சு முட்ட குடித்தான். பின் கீழே இருந்த இன்னொரு பீர் பாட்டிலை எடுத்து “இதுவும் நல்லா இருக்கும் நீ டேஸ்ட் பண்ணி பாரு யாழு.” என்று அவளிடம் சொல்லி நன்றாக அவளை தனது மடியில் அமர வைத்துக் கொண்டு அவள் வாயில் ஊற்றுவதை போல மொத்தமாக ஒரு பாட்டில் பீரையும் அவள் மீது ஊற்றி அவளது ஆடைகளை நனைய வைத்து அவளுக்கு அபிஷேகம் செய்தான்.
அவளது பெரிய பழுத்த பழங்கள் இரண்டும் எங்கள் இருவரில் முதலில் யார் வெளியே வரப் போகிறார்கள் என்று போட்டி போடுவதைப் போல முட்டிக் கொண்டு அவன் முகத்தின் முன்னே அவளது அரைகுறையான low neck ஆடைக்கு வெளியே எட்டிப் பார்த்தது. அதை பார்க்க பார்க்க கனவில் நடந்ததெல்லாம் அவனுக்கு ஒவ்வொன்றாக நியாபகம் வர, கனவில் நடந்தவை அனைத்தையும் நிஜத்திலும் செய்து பார்க்க வேண்டும் என்று துடித்த தினேஷ் யாழினியின் கால்கள் இரண்டையும் தூக்கி சோஃபாவில் போட்டு அவளை நன்றாக படுக்க வைத்து அவள் மீது படுத்து கொண்டு அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.
அவனது ஒரு கை அவளது இடுப்பை அழுத்திக் கொண்டு இருக்க, அவனது மற்றொரு கை அவளது மேலாடையை விளக்கி அவளது அவன் கைகளுக்குள் அடங்காத பழங்களை அடக்கி இன்று அதை கடித்து பிழிந்து ருசித்து உறிஞ்சி குடித்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசையுடன் அதை தீண்டினான். ஏற்கனவே போதையிலும், மனச் சோர்விலும் இருந்த யாழினி அவனது தொடுகைக்கு மயங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவன் கைகளுக்குள் சரணடைந்தாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
தன்னை அடித்ததற்காகவும், இத்தனை நாட்களாக அவன் தன்னுடன் பேசாமல் இருந்ததற்காகவும் மன்னிப்பு கேட்டு அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்து போனாள். அதனால் அவள் வருத்தப்படுகிறாளா என்று கேட்டால், அவளுக்கே தெரியாது. ஆனால் தன்னை வேண்டாம் என்று நினைக்கும் அளவிற்கு அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? அப்படி நினைப்பவனை தேடி சென்று தான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என்று ஈகோ பேய் பிடித்து ஆடிக் கொண்டிருந்த யாழினி இப்போது குடி போதையில் தினேஷுடன் அங்கே ஆடிக் கொண்டு இருந்தாள்.
அவர்கள் இருவரும் தங்களது கால்கள் ஓயும் வரை இரவு முழுக்க ஆடிக் கொண்டே இருந்தார்கள். அதனால் ஒரே கட்டத்தில் சோர்ந்து போய் ஓரமாகக் கிடந்த சோஃபாவில் அமர்ந்த யாழினி “ஆஆ.. எனக்கு கால் ரொம்ப வலிக்குது தினேஷ். இதுக்கு மேல என்னால ஒரு ஸ்டெப் கூட எடுத்து வைக்க முடியாது. பேசாம இங்கயே நமக்கு ரூம் புக் பண்ணு. நைட் ஸ்டே பண்ணிட்டு மார்னிங் போயிடலாம்.” என்று சொல்ல, அவர்கள் இப்போது சென்றிருந்த நைட் கிளப் பணக்காரர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அங்கே ஒரு நைட் தங்க வேண்டும் என்றால் ஆயிர கணக்கில் செலவாகும் என்று நினைத்த தினேஷ் அதைப்பற்றி அவளிடம் சொல்லி “நமக்கு தனித்தனியா ரெண்டு ரூம் புக் பண்ணா ரொம்ப செலவாகும் யாழினி. If you don't mind, நம்ம ஒரே ரூம்ல ஸ்டே பண்ணிக்கலாமா?” என்று கேட்டான்.
அவளுக்கு இருந்த போதையிலும் கால் வலியிலும் அவளால் எதையும் பெரிதாக யோசிக்க முடியவில்லை. அதனால் இப்போதைக்கு எங்கேயாவது போய் செட்டில் ஆனால் போதும் என்று நினைத்த யாழினி சரி என்றாள். உடனே தினேஷ் தனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி அங்கே ஒரு அறையை புக் செய்ய, அவர்கள் இருவரும் போதையில் தள்ளாடியபடி அந்த ரூமிற்கு சென்றார்கள். அங்கே நேராக சென்று ஒரு சோஃபாவில் அமர்ந்த யாழினி “எனக்கு ஒரு பீர் வேணும். இப்பவே வேணும். வாங்கி தரியா ப்ளீஸ்? நான் அப்புறமா உனக்கு பே பண்றேன்.” என்று அங்கே வந்த தினேஷின் கையைப் பிடித்துக் கொண்டு குழந்தை போல கெஞ்சினாள்.
அதனால் ஷாக்கான தினேஷிற்கு ஓரளவிற்கு போதை தெளிந்துவிட, சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று யாழினி குடி போதையில் அவனிடம் பீர் வாங்கி தரச் சொல்லி கேட்கும்போது அவர்களுக்குள் போதையில் என்னென்ன நடந்தது என்று கனவில் அவனுக்கு வந்த காட்சிகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து என்னவோ போல் ஆகிவிட்டது. அன்று கூட அது ஏதோ சாதாரண கனவு என்று நினைத்து அவன் கேசுவலாக விட்டுவிட்டான். ஆனால் இன்று அதேபோல யாழினி போதையில் தன்னிடம் பீர் வாங்கி தரச் சொல்லி கேட்டவுடன், “நம்ம பீர் வாங்கி கொடுத்தா.. அத அவ குடிப்பா.. அப்புறம் நம்மள டிரை பண்ண சொல்லுவா. அத நம்மளும் டேஸ்ட் பண்ணி பார்ப்போம். அதுக்கப்புறம்..!!” என்று அன்று கனவில் வந்த அனைத்தையும் யோசித்துப் பார்த்த தினேஷிற்கு ஒரே கிளுகிளுப்பாக இருந்தது. அதனால் நொடியும் தாமதிக்காமல் ரிசப்ஷனுக்கு கால் செய்து மூன்று நான்கு பியர் பாட்டில்களை ஆர்டர் செய்து வர வைத்தான்.
அவன் ஒரு பீர் பாட்டிலை ஓபன் செய்து யாழினியிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு எதிரில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான். அந்த கனவில் வந்ததைப் போல யாழினி எழுந்து நின்று அவள் கையில் இருந்த ஒரு பாட்டில் பீரையும் முழுவதாக தனது தொண்டைக்குள் சரித்தாள். அது அவள் வாயில் இருந்து வழிந்து அவளது ஆடையின் மீதும் ஊற்றியது. அன்று அவன் கனவில் வரும்போது யாழினி அவள் உடலை இறுக்கி பிடித்துக் கொண்டு கவர்ச்சியாக இருந்த லாவண்டர் நிறத்தில் உள்ள கவுனை போட்டு இருந்தாள். இன்று கருப்பு நிறத்தில் அதே போன்ற ஒரு கவுனை அணிந்திருந்தாள்.
இப்போது அவளது உடல் ஓரளவிற்கு பீரால் நனைந்து இருக்க, “ஐயோ.. ஐயோ.. அந்த லாவண்டர் டிரஸ்ஸ விட, இந்த பிளாக் டிரெஸ்ல இன்னும் செமையா செக்ஸியா இருக்காளே..!! சீக்கிரம் வா யாழினி. நான் உனக்காக தான் வெயிட்டிங்.” என்று அவளைப் பார்த்து தன் மனதிற்குள் சொன்ன தினேஷ் அவளை மேலும் கீழும் பார்த்தபடி எச்சில் கெட்டி விளுங்கினான். இப்போதே அவனது ஆண்மை தூண்டப்பட்டு அவனது உடல் சூடாகி இருந்தது. அவன் எதிர்பார்த்து இருந்ததைப் போலவே மற்றொரு பியர் பாட்டிலை எடுத்து ஓப்பன் செய்து தள்ளாடியபடி அதை குடித்தவாறு அவன் அருகில் சென்று “தினேஷ் இதோட டேஸ்ட் செமையா இருக்கு. நீயும் ட்ரை பண்ணி பாரு!” என்ற யாழினி நேராக கீழே இருந்த கார்ப்பரேட் தடுக்கி அவன் மீதே விழுந்தாள்.
உடனே அவளது இடுப்பை இருக்கி பிடித்து நன்றாக அவளை தன் மடியில் அமர வைத்துக் கொண்ட தினேஷ் “இதுதான் பழம் நழுவி பால்ல வந்து விழுகிறதா? வாரேவா.. அந்த ஸ்வாதி போனா என்ன? எனக்கு யாழினி இருக்கா. நான் முதல் முதலில் லவ் பண்ணது இவள தான். இன்னைக்கு இவ எனக்கு சொந்தமாக போறா. ஐ அம் சாரி சங்கர். இன்னைக்கு அப்புறம் என்னைக்கும் யாழினி திரும்ப உன் கிட்ட வரமாட்டா.” என்று நினைத்தவன் யாழினியின் கையில் இருந்த பீர் பாட்டிலை வாங்கி மூச்சு முட்ட குடித்தான். பின் கீழே இருந்த இன்னொரு பீர் பாட்டிலை எடுத்து “இதுவும் நல்லா இருக்கும் நீ டேஸ்ட் பண்ணி பாரு யாழு.” என்று அவளிடம் சொல்லி நன்றாக அவளை தனது மடியில் அமர வைத்துக் கொண்டு அவள் வாயில் ஊற்றுவதை போல மொத்தமாக ஒரு பாட்டில் பீரையும் அவள் மீது ஊற்றி அவளது ஆடைகளை நனைய வைத்து அவளுக்கு அபிஷேகம் செய்தான்.
அவளது பெரிய பழுத்த பழங்கள் இரண்டும் எங்கள் இருவரில் முதலில் யார் வெளியே வரப் போகிறார்கள் என்று போட்டி போடுவதைப் போல முட்டிக் கொண்டு அவன் முகத்தின் முன்னே அவளது அரைகுறையான low neck ஆடைக்கு வெளியே எட்டிப் பார்த்தது. அதை பார்க்க பார்க்க கனவில் நடந்ததெல்லாம் அவனுக்கு ஒவ்வொன்றாக நியாபகம் வர, கனவில் நடந்தவை அனைத்தையும் நிஜத்திலும் செய்து பார்க்க வேண்டும் என்று துடித்த தினேஷ் யாழினியின் கால்கள் இரண்டையும் தூக்கி சோஃபாவில் போட்டு அவளை நன்றாக படுக்க வைத்து அவள் மீது படுத்து கொண்டு அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.
அவனது ஒரு கை அவளது இடுப்பை அழுத்திக் கொண்டு இருக்க, அவனது மற்றொரு கை அவளது மேலாடையை விளக்கி அவளது அவன் கைகளுக்குள் அடங்காத பழங்களை அடக்கி இன்று அதை கடித்து பிழிந்து ருசித்து உறிஞ்சி குடித்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசையுடன் அதை தீண்டினான். ஏற்கனவே போதையிலும், மனச் சோர்விலும் இருந்த யாழினி அவனது தொடுகைக்கு மயங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவன் கைகளுக்குள் சரணடைந்தாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-55
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-55
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.