அதனால் பல வருடங்களுக்கு முன்பு அவன் மீது அவளுக்கு இருந்த காதல் இந்த ஒன்றரை மாதத்தில் மீண்டும் துளிர் விட தொடங்கி இருந்தது. எப்படியும் சங்கரும் யாழினியும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வது இல்லை. அவளுக்கும் தினேஷுக்கும் விவாகரத்து ஆகப்போகிறது. இந்த நிலையில் இப்படியே சங்கரும் தானும் அவளுடைய குழந்தையுடன் குடும்பமாக கணவன் மனைவியாக சந்தோஷமாக வாழ்ந்தால் நன்றாக இருக்குமே! என்று சுவாதியால் யோசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் கிச்சனில் தன்னை இங்கே உட்கார வைத்துவிட்டு வேலை செய்து கொண்டிருந்த ஷங்கரை காதலுடன் பார்த்த ஸ்வாதி “நான் ஒரு தடவை உன்னை யாழினிக்காக விட்டுக் குடுத்து தப்பு பண்ணி பண்ணிட்டேன் சங்கர். அந்த தப்பை மறுபடியும் பண்ண கூடாதுன்னு தோணுது.
ஆனா, நான் தினேஷை விட்டு பிரிஞ்சு வரணும்னு முடிவெடுத்த மாதிரி, மறுபடியும் எனக்கு உன் மேல லவ் வந்த மாதிரி, நீ யாழினிய பிரியனும்னு யோசிக்கலையே.. உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருக்கான்னும் தெரியல. அப்படி இருக்கும்போது, நானா உன் கிட்ட வந்து என் மனசுல இருக்குறத சொன்னா, உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை நடந்திருக்கிற சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி என் லைஃப் சரி இல்லாததனால நான் உன்னை யாழினி கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி ஆயிடும். அதனால எனக்கு அமைதியா உனக்காக வெயிட் பண்றத தவிர வேற வழியில்லை. ஒருவேளை மறுபடியும் நீயும் யாழினியும் சேர்ந்துட்டா கூட, உனக்காக நான் சந்தோஷப்படுவேன். நீ என் கூட இருக்க இந்த மூணு மாசம் எனக்கு போதும். இதை நினைச்சுக்கிட்டே நான் எனக்கு பிறக்க போற குழந்தையோட சந்தோஷமா வாழ்ந்துருவேன்.” என்று நினைத்துக் கொண்டாள்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவன் தோள்களில் சாய்ந்து கொண்ட சுவாதி “எனக்கு வீட்டுக்குள்ளேயே இருந்து போர் அடிக்குது. இந்த கிளைமேட்ல பீச்சுக்கு போனா சூப்பரா இருக்கும். சென்னையிலேயே இருக்கேன்னு தான் பேரு. நான் பீச்சுக்கு போய் எத்தனை நாள் ஆகுது தெரியுமா? ப்ளீஸ் இன்னைக்காவது என்ன பீச்சுக்கு கூட்டிட்டு போயேன்!” என்று கெஞ்சும் குரலில் கேட்க, “ஏய் போடி அந்தப் பக்கம். பீச்சுக்கு எல்லாம் ஒன்னும் போக வேணாம். மழை வர்ற மாதிரி இருக்கு. உன்ன அங்க கூட்டிட்டு போய் என்னால ரிஸ்க் எடுக்க முடியாது.” என்று சங்கர் உறுதியாக சொல்லிவிட, தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் சுவாதி.
அதனால் அவள் தாடயை பிடித்து “என்ன டி.. இப்ப எதுக்கு மூஞ்சிய இப்படி தூக்கி வெச்சிருக்கிற?” என்று கேட்க, “போ.. பிரக்னணடா இருக்க பொண்ணு ஆசைப்பட்டு என்ன கேட்டாலும் செய்யணும்னு கூட நினைக்காம என்ன பீச்சுக்கு கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டல்ல நீ.. அப்புறம் என்ன? நான் அப்படியே தினமும் வீட்டுக்குள்ளேயே இருந்து சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறேன். டாக்டர் என்ன வாக்கிங் போக சொன்னாங்க. தனியா எங்க போறதுன்னு நான் அதுக்கும் போறது இல்ல தெரியுமா?” என்று கேட்டாள் சுவாதி. அவள் அப்படி தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்கும்போது அவனால் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?
“சரி ஓகே பீச்சுக்கு தானே.. போகலாம். பட் ரொம்ப நேரம் எல்லாம் இருக்கக்கூடாது. இருட்டுன உடனே கிளம்பி வந்துடனும். ஓகேவா? அங்க போனதுக்கு அப்புறம் சின்ன குழந்தை மாதிரி கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்னு அடம் பிடிக்க கூடாது.” என்று மழைக் காலத்தில் குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்லும் அக்கறையுள்ள பாசமான அப்பாவை போல அவளுக்கு பல கண்டிஷன்கள் போட்டான். அவளும் சரி சரி என்று தன் தலையை ஆட்டி வைத்தாள். சில நிமிடங்களுக்கு பின் ஒரு கேப் புக் செய்து அவர்கள் பீச்சிறீக்கு சென்றார்கள்.
சுவாதி லூசாக இருந்த லாங் கவுன் ஒன்றை அணிந்திருந்தாள். அங்கே காற்று பலமாக வீசியது. அவள் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்ட சங்கர் அவளுடன் அந்த பீச் மணலில் மெதுவாக நடந்தான். பல நாட்களுக்கு பிறகு பீச்சுக்கு வந்திருந்ததாலும், அவளுடன் சங்கர் இருந்ததாலும் அதீத சந்தோஷத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் சுவாதி மீண்டும் தானும் குழந்தையாகவே மாறி கடல் அலைகளையும் அங்கே ஓடி விளையாடும் குழந்தைகளையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் அத்தனை பிரகாசமாக இருக்க, அதை தோற்கடிக்கும் விதத்தில் இன்னும் பிரகாசமாக இருந்தது அவளுடைய விரிந்த புன்னகை.
ஒல்லியான தேகமுடைய சுவாதி தாய்மையின் பூறிப்பில் நிறைய மனதார சங்கரின் கைவண்ணத்தில் சாப்பிட்டு கொஞ்சம் வெயிட் போட்டு புசுபுசுவென்று இருந்தாள். எப்போதும் அவளை கவலைப்பட வைக்கும் அவளுடைய சிறிய மாங்கனிகள் இரண்டும் கூட கொஞ்சம் வளர்ந்து பழுக்க காத்திருக்கும் பழமாகிக் கொண்டிருந்தது. குழந்தை பிறந்து அதற்கு அவள் பாலூட்ட தொடங்கினால், சுவாதி ஆசைப்பட்டதை போல யாழினிக்கு இருக்கும் பெரிய பழங்கள் அவளுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அவளது சிரித்த முகத்தை கண்டு ரசித்த சங்கருக்கு, எப்போதும் அவள் முகத்தில் இருக்கும் இந்த புன்னகையை காக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்ற, தன்னையும் தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் மறந்துப் போனான். மெல்ல அவன் இதயத்தை சுவாதி ஆக்கிரமிக்க தொடங்கினாள். பொதுவாகவே சுவாதி அவனுக்கு மிகவும் பிடித்த பெண். ஒரு பெண் என்றால் அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவன் என்னென்ன நினைத்திருந்தானோ, அப்படியே இருந்த சுவாதி இந்த உலகில் உள்ள அனைவரையும் விட அவனுக்கு கடந்த சில நாட்களிலேயே நெருக்கமானவள் ஆனாள்.
அப்போது அங்கே லேசாக மழை தூறல்கள் விழத் தொடங்க, “இங்க பாரு மழை வருது.. இதுக்கு தான் நம்ம கிளம்பும்போதே நான் வேணாம்னு சொன்னேன். நெனஞ்சிட போற வா எங்கையாவது ஓரமா போய் நிக்கலாம். இதுக்கு மேல நான் கேப் புக் பண்ணி.. அது எப்ப வந்து வீட்டுக்கு எப்ப போறதோ தெரியல. நீ பண்ற வேலை இருக்கே.. சப்பா... என்ன டென்ஷன் பண்றதுக்குனே உன்ன பெத்து விட்டிருக்காங்க டி.” என்ற சங்கர் அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி நடந்தான். அவர்கள் அங்கே செல்வதற்கு முன்பாகவே மழை வேகமாக பொழிய தொடங்கி விட, அதில் அவர்கள் இருவருமே முழுவதாக நினைத்து விட்டார்கள்.
இருப்பினும் மழை அந்த இடம் முழுவதையும் நினைத்திருந்ததால் சேரும் சகதியமாக இருக்கும் இடத்தில் அவளை வேகமாக நடக்க வைக்க கூடாது என்று நினைத்த சங்கர் அவள் கையைப் பிடித்து பத்திரமாக அவளுடன் அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தான். அந்த கடை வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருந்ததால், உள்ளே செல்ல முடியாமல் அவர்கள் இருவரும் மழைக்கு ஒதுங்கி வாசலில் நின்றார்கள். “நீ சீக்கிரம் கேப் புக் பண்ணு. நம்ம வீட்டுக்கு போயிடலாம். மழை ரொம்ப பெருசா வருது. இப்போதைக்கு நிக்காது போல..” என்று சொல்லிவிட்டு ஸ்வாதி இரும்ப, “ஆமா.. இந்த வியக்கணத்தை எல்லாம் இப்ப வந்து பேசு. நான்தான் மழை வரும்னு சொன்னேன்ல டி.. நீ கேட்டியா? வர வர உனக்கு இந்த குழந்தை மேல அக்கறை இருக்கிற மாதிரியே எனக்கு தெரியல.” என்று அவளை திட்டிய சங்கர் நல்ல வேளையாக அவன் தனது பர்சிற்குள் ஃபோனை வைத்திருந்ததால் அது பாதிப்படையாமல் இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்து உடனே கேப் புக் செய்தான்.
தான் என்ன பேசினாலும் அவன் திட்டுவான் என்று அறிந்திருந்த சுவாதி எதுவும் பேசாமல் தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அமைதியாக நிற்க, அவள் மழையில் நன்றாக நினைத்து இருந்ததால் சளி பிடித்துக் கொண்டு அடிக்கடி லொக் லொக் என்று இரும்பினாள். அதற்கும் அவளை திட்டிக் கொண்டே இருந்தான் சங்கர். அவன் தன்னை திட்டுவதால் வெளியில் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டிருந்தாலும், தன் மீது இருக்கும் அக்கறையில் தானே திட்டுகிறான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாள் சுவாதி. அங்கே காற்று ஜில்லென்று வீசியதால் அவளது உடல் குளிரில் நடுங்கியது.
அதனால் தனது உடலை குறுக்கிக் கொண்டு கைகள் இரண்டையும் தேய்த்தவாறு சுவாதி “ஆஆஆ.. ரொம்ப குளிருது. அடீஸ்ட் வீட்ல இருந்து கிளம்பும்போது ரெயின் கோட்வது எடுத்துட்டு வந்திருக்கலாம்.” என்று சொல்ல, அவளது பற்கள் கூட குளிரில் தந்தி அடித்தது. அவளை முறைத்துப் பார்த்த தினேஷ் அவளை தன் அருகில் நிற்க வைத்து மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான். அவர்கள் இருவரின் உடல்களும் மழையில் நனைந்து இருந்தாலும், அவை இரண்டும் இணையும்போது அவர்களால் ஒரு இதமான கதகதப்பை உணர முடிந்தது. இதற்கு முன்பு அவர்கள் எமோஷனல் ஆகியிருக்கும் போது தான் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து இருக்கிறார்கள்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
ஆனா, நான் தினேஷை விட்டு பிரிஞ்சு வரணும்னு முடிவெடுத்த மாதிரி, மறுபடியும் எனக்கு உன் மேல லவ் வந்த மாதிரி, நீ யாழினிய பிரியனும்னு யோசிக்கலையே.. உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருக்கான்னும் தெரியல. அப்படி இருக்கும்போது, நானா உன் கிட்ட வந்து என் மனசுல இருக்குறத சொன்னா, உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை நடந்திருக்கிற சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி என் லைஃப் சரி இல்லாததனால நான் உன்னை யாழினி கிட்ட இருந்து பிரிச்ச மாதிரி ஆயிடும். அதனால எனக்கு அமைதியா உனக்காக வெயிட் பண்றத தவிர வேற வழியில்லை. ஒருவேளை மறுபடியும் நீயும் யாழினியும் சேர்ந்துட்டா கூட, உனக்காக நான் சந்தோஷப்படுவேன். நீ என் கூட இருக்க இந்த மூணு மாசம் எனக்கு போதும். இதை நினைச்சுக்கிட்டே நான் எனக்கு பிறக்க போற குழந்தையோட சந்தோஷமா வாழ்ந்துருவேன்.” என்று நினைத்துக் கொண்டாள்.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவன் தோள்களில் சாய்ந்து கொண்ட சுவாதி “எனக்கு வீட்டுக்குள்ளேயே இருந்து போர் அடிக்குது. இந்த கிளைமேட்ல பீச்சுக்கு போனா சூப்பரா இருக்கும். சென்னையிலேயே இருக்கேன்னு தான் பேரு. நான் பீச்சுக்கு போய் எத்தனை நாள் ஆகுது தெரியுமா? ப்ளீஸ் இன்னைக்காவது என்ன பீச்சுக்கு கூட்டிட்டு போயேன்!” என்று கெஞ்சும் குரலில் கேட்க, “ஏய் போடி அந்தப் பக்கம். பீச்சுக்கு எல்லாம் ஒன்னும் போக வேணாம். மழை வர்ற மாதிரி இருக்கு. உன்ன அங்க கூட்டிட்டு போய் என்னால ரிஸ்க் எடுக்க முடியாது.” என்று சங்கர் உறுதியாக சொல்லிவிட, தன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் சுவாதி.
அதனால் அவள் தாடயை பிடித்து “என்ன டி.. இப்ப எதுக்கு மூஞ்சிய இப்படி தூக்கி வெச்சிருக்கிற?” என்று கேட்க, “போ.. பிரக்னணடா இருக்க பொண்ணு ஆசைப்பட்டு என்ன கேட்டாலும் செய்யணும்னு கூட நினைக்காம என்ன பீச்சுக்கு கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டல்ல நீ.. அப்புறம் என்ன? நான் அப்படியே தினமும் வீட்டுக்குள்ளேயே இருந்து சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குறேன். டாக்டர் என்ன வாக்கிங் போக சொன்னாங்க. தனியா எங்க போறதுன்னு நான் அதுக்கும் போறது இல்ல தெரியுமா?” என்று கேட்டாள் சுவாதி. அவள் அப்படி தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்கும்போது அவனால் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?
“சரி ஓகே பீச்சுக்கு தானே.. போகலாம். பட் ரொம்ப நேரம் எல்லாம் இருக்கக்கூடாது. இருட்டுன உடனே கிளம்பி வந்துடனும். ஓகேவா? அங்க போனதுக்கு அப்புறம் சின்ன குழந்தை மாதிரி கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்னு அடம் பிடிக்க கூடாது.” என்று மழைக் காலத்தில் குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்லும் அக்கறையுள்ள பாசமான அப்பாவை போல அவளுக்கு பல கண்டிஷன்கள் போட்டான். அவளும் சரி சரி என்று தன் தலையை ஆட்டி வைத்தாள். சில நிமிடங்களுக்கு பின் ஒரு கேப் புக் செய்து அவர்கள் பீச்சிறீக்கு சென்றார்கள்.
சுவாதி லூசாக இருந்த லாங் கவுன் ஒன்றை அணிந்திருந்தாள். அங்கே காற்று பலமாக வீசியது. அவள் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்ட சங்கர் அவளுடன் அந்த பீச் மணலில் மெதுவாக நடந்தான். பல நாட்களுக்கு பிறகு பீச்சுக்கு வந்திருந்ததாலும், அவளுடன் சங்கர் இருந்ததாலும் அதீத சந்தோஷத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் சுவாதி மீண்டும் தானும் குழந்தையாகவே மாறி கடல் அலைகளையும் அங்கே ஓடி விளையாடும் குழந்தைகளையும் கண்டு ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் அத்தனை பிரகாசமாக இருக்க, அதை தோற்கடிக்கும் விதத்தில் இன்னும் பிரகாசமாக இருந்தது அவளுடைய விரிந்த புன்னகை.
ஒல்லியான தேகமுடைய சுவாதி தாய்மையின் பூறிப்பில் நிறைய மனதார சங்கரின் கைவண்ணத்தில் சாப்பிட்டு கொஞ்சம் வெயிட் போட்டு புசுபுசுவென்று இருந்தாள். எப்போதும் அவளை கவலைப்பட வைக்கும் அவளுடைய சிறிய மாங்கனிகள் இரண்டும் கூட கொஞ்சம் வளர்ந்து பழுக்க காத்திருக்கும் பழமாகிக் கொண்டிருந்தது. குழந்தை பிறந்து அதற்கு அவள் பாலூட்ட தொடங்கினால், சுவாதி ஆசைப்பட்டதை போல யாழினிக்கு இருக்கும் பெரிய பழங்கள் அவளுக்கும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அவளது சிரித்த முகத்தை கண்டு ரசித்த சங்கருக்கு, எப்போதும் அவள் முகத்தில் இருக்கும் இந்த புன்னகையை காக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்ற, தன்னையும் தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் மறந்துப் போனான். மெல்ல அவன் இதயத்தை சுவாதி ஆக்கிரமிக்க தொடங்கினாள். பொதுவாகவே சுவாதி அவனுக்கு மிகவும் பிடித்த பெண். ஒரு பெண் என்றால் அவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவன் என்னென்ன நினைத்திருந்தானோ, அப்படியே இருந்த சுவாதி இந்த உலகில் உள்ள அனைவரையும் விட அவனுக்கு கடந்த சில நாட்களிலேயே நெருக்கமானவள் ஆனாள்.
அப்போது அங்கே லேசாக மழை தூறல்கள் விழத் தொடங்க, “இங்க பாரு மழை வருது.. இதுக்கு தான் நம்ம கிளம்பும்போதே நான் வேணாம்னு சொன்னேன். நெனஞ்சிட போற வா எங்கையாவது ஓரமா போய் நிக்கலாம். இதுக்கு மேல நான் கேப் புக் பண்ணி.. அது எப்ப வந்து வீட்டுக்கு எப்ப போறதோ தெரியல. நீ பண்ற வேலை இருக்கே.. சப்பா... என்ன டென்ஷன் பண்றதுக்குனே உன்ன பெத்து விட்டிருக்காங்க டி.” என்ற சங்கர் அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த ஐஸ்கிரீம் பார்லரை நோக்கி நடந்தான். அவர்கள் அங்கே செல்வதற்கு முன்பாகவே மழை வேகமாக பொழிய தொடங்கி விட, அதில் அவர்கள் இருவருமே முழுவதாக நினைத்து விட்டார்கள்.
இருப்பினும் மழை அந்த இடம் முழுவதையும் நினைத்திருந்ததால் சேரும் சகதியமாக இருக்கும் இடத்தில் அவளை வேகமாக நடக்க வைக்க கூடாது என்று நினைத்த சங்கர் அவள் கையைப் பிடித்து பத்திரமாக அவளுடன் அந்த ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தான். அந்த கடை வெளியில் இருந்து பூட்டப்பட்டு இருந்ததால், உள்ளே செல்ல முடியாமல் அவர்கள் இருவரும் மழைக்கு ஒதுங்கி வாசலில் நின்றார்கள். “நீ சீக்கிரம் கேப் புக் பண்ணு. நம்ம வீட்டுக்கு போயிடலாம். மழை ரொம்ப பெருசா வருது. இப்போதைக்கு நிக்காது போல..” என்று சொல்லிவிட்டு ஸ்வாதி இரும்ப, “ஆமா.. இந்த வியக்கணத்தை எல்லாம் இப்ப வந்து பேசு. நான்தான் மழை வரும்னு சொன்னேன்ல டி.. நீ கேட்டியா? வர வர உனக்கு இந்த குழந்தை மேல அக்கறை இருக்கிற மாதிரியே எனக்கு தெரியல.” என்று அவளை திட்டிய சங்கர் நல்ல வேளையாக அவன் தனது பர்சிற்குள் ஃபோனை வைத்திருந்ததால் அது பாதிப்படையாமல் இருப்பதைக் கண்டு நிம்மதி அடைந்து உடனே கேப் புக் செய்தான்.
தான் என்ன பேசினாலும் அவன் திட்டுவான் என்று அறிந்திருந்த சுவாதி எதுவும் பேசாமல் தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அமைதியாக நிற்க, அவள் மழையில் நன்றாக நினைத்து இருந்ததால் சளி பிடித்துக் கொண்டு அடிக்கடி லொக் லொக் என்று இரும்பினாள். அதற்கும் அவளை திட்டிக் கொண்டே இருந்தான் சங்கர். அவன் தன்னை திட்டுவதால் வெளியில் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டிருந்தாலும், தன் மீது இருக்கும் அக்கறையில் தானே திட்டுகிறான் என்று நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டாள் சுவாதி. அங்கே காற்று ஜில்லென்று வீசியதால் அவளது உடல் குளிரில் நடுங்கியது.
அதனால் தனது உடலை குறுக்கிக் கொண்டு கைகள் இரண்டையும் தேய்த்தவாறு சுவாதி “ஆஆஆ.. ரொம்ப குளிருது. அடீஸ்ட் வீட்ல இருந்து கிளம்பும்போது ரெயின் கோட்வது எடுத்துட்டு வந்திருக்கலாம்.” என்று சொல்ல, அவளது பற்கள் கூட குளிரில் தந்தி அடித்தது. அவளை முறைத்துப் பார்த்த தினேஷ் அவளை தன் அருகில் நிற்க வைத்து மெதுவாக அவளை அணைத்துக் கொண்டான். அவர்கள் இருவரின் உடல்களும் மழையில் நனைந்து இருந்தாலும், அவை இரண்டும் இணையும்போது அவர்களால் ஒரு இதமான கதகதப்பை உணர முடிந்தது. இதற்கு முன்பு அவர்கள் எமோஷனல் ஆகியிருக்கும் போது தான் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து இருக்கிறார்கள்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-53
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-53
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.