தொடர்ச்சி.........
கோகிலா தான் சமைத்ததாக நினைத்துக் கொண்ட மாறன் கோகிலாவை பாராட்ட ,
கோகிலாவும் நங்கை தான் சமைத்தாள் என்பதை சொல்லாமல் மறைத்து பாராட்டுகளை வாங்கிக் கொண்டாள்.....
உணவை ரசித்து உண்டான் மாறன் அசோகிக்கும் தன் மனைவியின் சமையலை நினைவு படுத்தியது என்னவோ உண்மைதான்
மாறன் கூறிவிட்டான் ஆனால் அசோக் மனதுக்குள்ளே மெச்சத்தான் செய்தான்....👌🏻
அத்தனை பாராட்டும் நங்கைக்கு உரியது...🧚🏻♀️
அனைவரும் சாப்பிட்டு முடித்து பால்கனியில் அமர கேட் வாக்கில்🐈நடந்து வந்தால் வித்யா மாதங்கி சொன்ன புடவை அணிந்து
புடவை என்பது யாருக்கு அணிந்தாலும் கொள்ளை அழகாய் இருக்கும்... சற்று அழகு குறைந்தவர் என்றாலும் கூட புடவையில் தனி அழகாகத்தான் தெரிவார்கள் .. அது தான் நம் நாட்டு கலாச்சாரத்தின் சிறப்பாகும்..
அப்படி இருக்க வித்யா அதற்கு எதிர்மறையாக ஆபாசமாக தெரிந்தால் வித்யா மாறனை பார்த்து ஹாய் ஹனி என்று அவன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் வந்த மர்ந்தாள்...
மாறனுக்கோ அவளையும் அவள் உடையையும் பார்த்து குமட்டிக் கொண்டுதான் வந்தது...
ஏனென்றால் மாறன் அப்படிப்பட்டவன் அல்லவே என்னதான் அவன் லண்டனில் படித்திருந்தாலும் சீதாவின் வளர் பாயிற்றே..15 வருடங்கள் வரை தன் அன்னையை புடவையில் பார்த்தவன் ...
சீதாவின் கண்களில் தோன்றும் அன்பு தெய்வீகத்தன்மை மங்கள முகம் எப்படி பார்த்தாலும் சீதாவின் கால் தூசிக்கு கூட நிகராக மாட்டாள்.. வித்யா...
மாறன்.... அனைத்து பெண்களையும் மதிப்பதற்கு காரணமே சீதாவின் நல்ல குணங்கள் தான்....
புடவையில் கூட ஆபாசமாக தான் தெரிந்தால் வித்யா அவள் கண்களில் அன்போ கருணையோ இல்லை வெறும் காமம் மட்டுமே நிறைந்து வழிந்தது.. ..
மாறனை கண்டு மோக பார்வை வீச ஆண் மகன் அவனுக்கே அருவருப்பாக தான் இருந்தது....
மாறன் ஏதும் கூற முடியாமல் சபை நாகரீகம் கருதி அமைதியாக அமர்ந்திருந்தான்.
மாறனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் வித்யாவை அசோக் கவனித்து விட அன்பரசை கண்களால் செய்கை காட்டி ,
வாங்க அன்பு நம்ம பிசினஸ் விஷயமா கொஞ்சம் பேசணும் என்று கூற... அங்கிருந்து இருவரும் எழுந்து சென்றனர்...
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த வித்யாவோ... தனது புடவையை அவள் இடை முழுவதும் தெரியும்படி கீழே இறக்கி விட்டு அங்கங்கள் நன்கு வெளியே தெரியும் படி...தன் மாரப்பயும் விளக்கி.... கொண்டாள் ...
மாறன் இதை ஏதும் கவனிக்காது பால்கனியில் திரும்பி நின்று சற்று தொலைவில் தெரியும் அந்த சோலையையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்...
மெல்ல தன் கால்களை பின்னிக் கொண்டு நடையில் நடந்து வந்தவள் என்ன ஹனி இவ்வளவு அழகா நான் இங்க இருக்கரேன் ஆனா நீங்க எங்கேயோ பாத்துகிட்டு இருக்கீங்க என்று சொக்கும் விழிகளில் போதையோடு கூறி தன் இதழ்களை மடித்து தன் பற்களால் கடித்து தானே காயப்படுத்தி கொண்டாள் மோகத்தில்...
மெல்ல ஒற்றை விரலால் மாறனின் ... தேகம் வருட....
இத்தனை நேரம் பொறுமை காத்த
மாறனுக்கு கோபம் மேலும் தலைக்கு ஏறியது ..😡
கோபத்தில் கைகளை இருக 👊🏻மூடி பற்களை நற நறவென 😬 கடித்தான் மாறன்
கோபத்தின் உச்சத்தில் அவன் கண்கள் சிவக்க சீ என்றவன் வித்யாவை தன்னிடம் இருந்து விலகி தள்ளிவிட்டு திரும்பிக் கொண்டான்....
என்ன ஜென்மமோ...🤦🏻♀️
அவன் கோபம் அடங்கவில்லை தன்னை
கட்டுப்படுத்தி கொள்ள சுவற்றில் ஓங்கி குத்தி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டான் மாறன் ...
கண்களை இறுக்க மூடிகொண்டான்... திடீரென ஒரு முகம் அப்படியே கோபம் மெல்ல குறைய துவங்கியது... முறுக்கி இருந்த கைகள் தளர்வாகின........🤌🏻....
நீங்க நினைத்து போலே தான்....😉

அது நம் நங்கையின் முகம் தான் எப்பொழுதும் அன்னையின் முகம் மட்டுமே அவன் கனவிலும் நினைவிலும் தோன்றும். இப்பொழுது மாற்றாக நங்கையின் முகம் , தோன்ற கண்களை மெல்ல திறந்தவன் தன்னை அறியாமல் புன்னகைத்து கொண்டான்...🙂.. கோபமும் கட்டுக்குள் வர ....
வித்யாவை திரும்பிப் பார்த்தான் மாறன், அவளோ மாறன் தள்ளி விட்ட வேகத்தில்....விழுந்த இடத்திலேயே கிடந்தாள்... போதையின் தாக்கம் இன்னும் அவளை விட்டு போகவில்லை...என்பதால் எழ கூட முடியவில்லை...
இதோ பாருங்க மி......ஸ் என்று பெயர் தெரியாமல் வாட் எவர் இதெல்லாம் எனக்கு பிடிக்காது அண்ட் எங்கிட்ட இனி இப்படி எல்லாம் பிஹேவ் பண்ண கூடாது.. எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் என்று சொல்லி அடுத்த நொடி....திரும்பியும் அவளை பாராது...அங்கிருந்து வேக எட்டுகளில் சென்று கொண்டிருந்தான் மாறன்...🏃🏼♂️
மெல்ல அங்கிருந்து எழுந்தவள் மாறன் செல்வதையே வெறிக்க பார்த்து விட்டு....கல்யாணம் நடக்கட்டும் மாறா அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன் என்று கூறி தட்டு தடுமாறி தன்னரைக்கு சென்றாள்
வித்யா...😑
மாறன் காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பினான் ....
காரின் சத்தம் 🚗🚗..........🚗கேட்டு அன்பரசு அசோக்கும் வெளியே வந்து பார்க்க...
கார் எப்போதோ சென்றிருந்தது...
அன்பரசு அசோக்கிடம் என்ன
அசோக் என்று கையை விரித்தார்...
மாறன சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு எதுக்கும் நீ கவலைப்படாதிங்க
அன்பு என்று கூறி அசோக் அன்பரசன் தோளை அழுத்த பெருமூச்சு விட்டார் அன்பு...😴....
தொடரும் ...
கோகிலா தான் சமைத்ததாக நினைத்துக் கொண்ட மாறன் கோகிலாவை பாராட்ட ,
கோகிலாவும் நங்கை தான் சமைத்தாள் என்பதை சொல்லாமல் மறைத்து பாராட்டுகளை வாங்கிக் கொண்டாள்.....
உணவை ரசித்து உண்டான் மாறன் அசோகிக்கும் தன் மனைவியின் சமையலை நினைவு படுத்தியது என்னவோ உண்மைதான்
மாறன் கூறிவிட்டான் ஆனால் அசோக் மனதுக்குள்ளே மெச்சத்தான் செய்தான்....👌🏻
அத்தனை பாராட்டும் நங்கைக்கு உரியது...🧚🏻♀️
அனைவரும் சாப்பிட்டு முடித்து பால்கனியில் அமர கேட் வாக்கில்🐈நடந்து வந்தால் வித்யா மாதங்கி சொன்ன புடவை அணிந்து
புடவை என்பது யாருக்கு அணிந்தாலும் கொள்ளை அழகாய் இருக்கும்... சற்று அழகு குறைந்தவர் என்றாலும் கூட புடவையில் தனி அழகாகத்தான் தெரிவார்கள் .. அது தான் நம் நாட்டு கலாச்சாரத்தின் சிறப்பாகும்..
அப்படி இருக்க வித்யா அதற்கு எதிர்மறையாக ஆபாசமாக தெரிந்தால் வித்யா மாறனை பார்த்து ஹாய் ஹனி என்று அவன் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் வந்த மர்ந்தாள்...
மாறனுக்கோ அவளையும் அவள் உடையையும் பார்த்து குமட்டிக் கொண்டுதான் வந்தது...
ஏனென்றால் மாறன் அப்படிப்பட்டவன் அல்லவே என்னதான் அவன் லண்டனில் படித்திருந்தாலும் சீதாவின் வளர் பாயிற்றே..15 வருடங்கள் வரை தன் அன்னையை புடவையில் பார்த்தவன் ...
சீதாவின் கண்களில் தோன்றும் அன்பு தெய்வீகத்தன்மை மங்கள முகம் எப்படி பார்த்தாலும் சீதாவின் கால் தூசிக்கு கூட நிகராக மாட்டாள்.. வித்யா...
மாறன்.... அனைத்து பெண்களையும் மதிப்பதற்கு காரணமே சீதாவின் நல்ல குணங்கள் தான்....
புடவையில் கூட ஆபாசமாக தான் தெரிந்தால் வித்யா அவள் கண்களில் அன்போ கருணையோ இல்லை வெறும் காமம் மட்டுமே நிறைந்து வழிந்தது.. ..
மாறனை கண்டு மோக பார்வை வீச ஆண் மகன் அவனுக்கே அருவருப்பாக தான் இருந்தது....
மாறன் ஏதும் கூற முடியாமல் சபை நாகரீகம் கருதி அமைதியாக அமர்ந்திருந்தான்.
மாறனையே வெறித்து பார்த்துக் கொண்டிருக்கும் வித்யாவை அசோக் கவனித்து விட அன்பரசை கண்களால் செய்கை காட்டி ,
வாங்க அன்பு நம்ம பிசினஸ் விஷயமா கொஞ்சம் பேசணும் என்று கூற... அங்கிருந்து இருவரும் எழுந்து சென்றனர்...
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த வித்யாவோ... தனது புடவையை அவள் இடை முழுவதும் தெரியும்படி கீழே இறக்கி விட்டு அங்கங்கள் நன்கு வெளியே தெரியும் படி...தன் மாரப்பயும் விளக்கி.... கொண்டாள் ...
மாறன் இதை ஏதும் கவனிக்காது பால்கனியில் திரும்பி நின்று சற்று தொலைவில் தெரியும் அந்த சோலையையே வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்...
மெல்ல தன் கால்களை பின்னிக் கொண்டு நடையில் நடந்து வந்தவள் என்ன ஹனி இவ்வளவு அழகா நான் இங்க இருக்கரேன் ஆனா நீங்க எங்கேயோ பாத்துகிட்டு இருக்கீங்க என்று சொக்கும் விழிகளில் போதையோடு கூறி தன் இதழ்களை மடித்து தன் பற்களால் கடித்து தானே காயப்படுத்தி கொண்டாள் மோகத்தில்...
மெல்ல ஒற்றை விரலால் மாறனின் ... தேகம் வருட....
இத்தனை நேரம் பொறுமை காத்த
மாறனுக்கு கோபம் மேலும் தலைக்கு ஏறியது ..😡
கோபத்தில் கைகளை இருக 👊🏻மூடி பற்களை நற நறவென 😬 கடித்தான் மாறன்
கோபத்தின் உச்சத்தில் அவன் கண்கள் சிவக்க சீ என்றவன் வித்யாவை தன்னிடம் இருந்து விலகி தள்ளிவிட்டு திரும்பிக் கொண்டான்....
என்ன ஜென்மமோ...🤦🏻♀️
அவன் கோபம் அடங்கவில்லை தன்னை
கட்டுப்படுத்தி கொள்ள சுவற்றில் ஓங்கி குத்தி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டான் மாறன் ...
கண்களை இறுக்க மூடிகொண்டான்... திடீரென ஒரு முகம் அப்படியே கோபம் மெல்ல குறைய துவங்கியது... முறுக்கி இருந்த கைகள் தளர்வாகின........🤌🏻....
நீங்க நினைத்து போலே தான்....😉

அது நம் நங்கையின் முகம் தான் எப்பொழுதும் அன்னையின் முகம் மட்டுமே அவன் கனவிலும் நினைவிலும் தோன்றும். இப்பொழுது மாற்றாக நங்கையின் முகம் , தோன்ற கண்களை மெல்ல திறந்தவன் தன்னை அறியாமல் புன்னகைத்து கொண்டான்...🙂.. கோபமும் கட்டுக்குள் வர ....
வித்யாவை திரும்பிப் பார்த்தான் மாறன், அவளோ மாறன் தள்ளி விட்ட வேகத்தில்....விழுந்த இடத்திலேயே கிடந்தாள்... போதையின் தாக்கம் இன்னும் அவளை விட்டு போகவில்லை...என்பதால் எழ கூட முடியவில்லை...
இதோ பாருங்க மி......ஸ் என்று பெயர் தெரியாமல் வாட் எவர் இதெல்லாம் எனக்கு பிடிக்காது அண்ட் எங்கிட்ட இனி இப்படி எல்லாம் பிஹேவ் பண்ண கூடாது.. எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் என்று சொல்லி அடுத்த நொடி....திரும்பியும் அவளை பாராது...அங்கிருந்து வேக எட்டுகளில் சென்று கொண்டிருந்தான் மாறன்...🏃🏼♂️
மெல்ல அங்கிருந்து எழுந்தவள் மாறன் செல்வதையே வெறிக்க பார்த்து விட்டு....கல்யாணம் நடக்கட்டும் மாறா அப்புறம் உன்னை பார்த்துக்கிறேன் என்று கூறி தட்டு தடுமாறி தன்னரைக்கு சென்றாள்
வித்யா...😑
மாறன் காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து கிளம்பினான் ....
காரின் சத்தம் 🚗🚗..........🚗கேட்டு அன்பரசு அசோக்கும் வெளியே வந்து பார்க்க...
கார் எப்போதோ சென்றிருந்தது...
அன்பரசு அசோக்கிடம் என்ன
அசோக் என்று கையை விரித்தார்...
மாறன சம்மதிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு எதுக்கும் நீ கவலைப்படாதிங்க
அன்பு என்று கூறி அசோக் அன்பரசன் தோளை அழுத்த பெருமூச்சு விட்டார் அன்பு...😴....
தொடரும் ...
Author: shahiabi தனிமையின் காதலி
Article Title: Chapter -5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter -5
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.