அந்த காட்டிற்குள் அந்த புல்லாங்குழலின் இசை மட்டுமே சத்தமாய் ஒலிக்க, அதில் புரியாது சுற்றியும் தேடியவளின் பார்வை அன்னிச்சையாய் மேலே கவனிக்க, அடுத்த நொடி அதிர்ந்து பின்னால் நகர்ந்தவள், அப்படியே முழுதாய் மேலே பார்க்க அகல விரிந்தது அவள் விழிகள். அவள் முன்பே இருந்த அந்த பெரிய மரம் ஒன்றில், ஒற்றை கால் தொங்கவிட்டு மெதுவாய் ஆட்டியபடியே கூலாய் சாந்தமர்ந்திருவனின் கரத்தில், மூங்கில் ஒன்று துளையிட்ட புல்லாங்குழலாய் மாறியிருக்க, அதை அழகாய் வாசித்தபடியே அமர்ந்திருந்தான் அவன்.
அதில் அத்தனை அதிர்வாய் அப்படியே நின்றவள் சுற்றியும் பார்க்க, கடலும் காடும் என்று இது என்ன இடமென்றே அவளுக்கு புரியவில்லை. அப்போது சட்டென்று அந்த இசை நின்றுவிட, திடுக்கிட்டு மேலே பார்த்தாள். அவனோ அங்கில்லை. அதில் அவள் பார்வையை திருப்பும் முன், ஜங்கென்று அவள் முன் குதித்திருந்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு சட்டென்று அவள் பின்னால் நகர்ந்துவிட, "நல்லா பாத்துக்கோ டார்லு." என்று தன் இரு கரத்தையும் அகல விரித்தவன், "இதுதா நீ வாழ போற எடம்." என்றான் கூலாக.
அதில் அவளோ பயத்துடன் சுற்றியும் பார்க்க, இன்னுமே இது ஒரு தீவு என்பது அவளுக்கு புரியவில்லை.
"நல்லா சுத்தி பாத்துட்டல்ல?" என்று அவன் கேட்க, அவளோ பதறி அவனை பார்க்க, அவனோ கூலாய் கரத்தை இறக்கிவிட்டு, "இந்த எடம் முழுக்க நம்பளோடதுதா. நீ எப்ப வேணுன்னாலும் எவ்ளோ தூரம் வேணுன்னாலும் வந்து சுத்தி பாத்துக்கலாம். பட்.." என்று பார்வையில் அழுத்தம் கொடுத்தவன், "நா இல்லாம.. வீட்டு கேட்டகூட தாண்ட கூடாது." என்று அழுத்தி கூறி அருகில் வர, அவளோ பயந்து பின்னால் நகர, திடீரென்று ஒரு வேரில் கால் சிக்கி தடுமாறி அவள் பின்னால் சாய போக, அவனோ அவளை பிடிக்க கூட முயலாமல் அப்படியே நின்றான்.
அதில் தடுமாறிய அவளும் அப்படியே வானம் பார்த்து வளைந்து பின்னால் விழ போக, பின்னிருந்து ஒரு கல்லில் அவள் தலை அடிக்க போகும் நேரம், சட்டென்று அவள் தலையை தாங்கி பிடித்தது அவன் கரம்.
அதில் வளைந்து நின்றிருந்தவளின் விழிகள் பதற்றத்தில் விரிய, உடலோ தடுமாறி முழுதாய் விழும் முன் அவள் இதழை அழுத்தி சிறை செய்தது அவன் இதழ்கள். அதில் பாரம் கூடி பொத்தென்று அவள் உடல் தரை தொடும் நேரம், அவள் இடையில் கரமிட்டு வளைத்து மேலே தூக்கி நிறுத்தினான் அவன். அதில் அவள் விழி விரிக்கும் முன், அவன் இதழ்கள் அவளிதழ் ஆழத்தை அடைந்திருக்க, அவன் தோள்களை அழுத்தி பிடித்து இறுக்கி விழி மூடியவள், வேகமாய் அவனை விலக்க முயல, மேலும் வன்மையாய் அவள் இதழ்களுள் புதைந்தான் அவன்.
அதில் மேலும் வேகமாய் அவனை விலக்க முயன்றவளின் உடல் ஏற்கனவே கடும் சோர்விலிருக்க, இப்போது மிச்ச மீதி சக்தியையும் அவனிதழ்கள் முழுதாய் உறிஞ்சியிருக்க, துவண்டு போய் அவன் மீதே சாய்ந்தாள் அவள்.
அதில் அவள் தலையை தாங்கியிருந்த அவன் கரம் அவள் கூந்தலை மெதுவாய் பிடித்து மெல்ல அவளை தன்னிடமிருந்து விலக்க, அவளோ மூச்சு வாங்க சோர்வாய் அவன் விழி சந்திக்க, "வீட்டுக்கு போலாமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.
அதில் மொத்த சக்தியுமிழந்து மயங்கி அவன் மீதே சரிய, அழகாய் அவளை தன் மார்பில் தாங்கிக் கொண்டவனின் இதழ்கள் மெல்ல வளைய, அவளை அப்படியே தூக்கி தன் கையில் ஏந்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அதை பார்த்தபடியிருந்த அந்த கடலலைகளும் மெதுவாய் தன் சத்தத்தை குறைக்க, அங்கே அவளை ஏந்தி சென்றுக் கொண்டிருந்தவனின் பின் புறம், அவன் பின் இடையில் சொருகியிருந்தது அவன் செய்த புல்லாங்குழல். அவள் சேலை தொட்ட மூங்கிலைக்கூட அத்தனை அழகாய் செதுக்கி அவனுடனே எடுத்து செல்பவனை அமைதியாய் இரசித்தது அந்த கடலும் ஆகாயமும்.
அப்படியே நேரம் நகர, இங்கே காரில் அமர்ந்திருந்த விக்ரமன், "யா இன்ஸ்பெக்டர். நானும் என் டீமும் இப்ப அந்த ஸ்பாட்டுக்குதா போயிட்டிருக்கோம். இல்ல டோன்ட் வரி நா பாத்துக்குறேன். நீங்க அந்த ஏர்வே ரெக்கார்ட்ஸ் கலைக்ட் பண்ணவொடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க." என்று கூற, அப்படியே அவர்களின் கார் அந்த காட்டிற்குள் நுழைந்தது.
இங்கே மயங்கிய அமீராவை கையில் ஏந்தியபடி தன் அறைக்குள் நுழைந்தவன், நேராக மெத்தைக்கு அல்ல, மெத்தையை கடந்து குளியலறைக்குள் நுழைந்தான்.
உள்ளே நுழைந்ததும் கதவைக்கூட சாத்தாது அப்படியே சென்று அவளை ஷவரடியில் இறக்கி நிறுத்தினான். இன்னுமே மயக்கத்திலிருந்த அவளோ அவன் மீதே சாய போக, பட்டென்று அவள் மீது ஷவர் நீர் விழுந்தது. அதில் திடுக்கிட்டவளின் மயக்கம் தெளிந்து முகத்தை உலுக்க, சட்டென்று அவளை சுவரோடு சிறை செய்தது அவன் கரங்கள்.
அதில் திடுக்கிட்டு அவனை பார்த்தவளின் விழிகள் அகல விரிய, மெதுவாய் அவனும் ஷவருக்குள் வந்தான்.
அப்போதே அவசரமாய் சுற்றி பார்த்தவள், இருக்கும் இடம் உணர்ந்து அதிர்வாய் அவனை பார்க்க, அவனின் நீர் வழியும் இமைகளை மெதுவாய் பிரித்தவனின் ஈர விழிகளில் மோக அனல் அப்பட்டமாய் தெரிய, இவள் இதயம் அத்தனை வேகமாய் துடித்தது.
அந்த இதயத்தை அவன் மார்பு மெதுவாய் நெருங்க, அவளோ முழுதாய் அந்த சுவரில் புதைய, அதில் நீரோடு ஈர கூந்தல் அவள் முகத்தில் விழ, அந்த கருந்திரையை மெதுவாய் விலக்கியது அவன் விரல்கள். அதில் அத்தனை பதற்றமாய் விரிந்த அவள் விழிகள் பயத்தை கக்க, அப்படியே அவள் கன்னத்திற்கு கரத்தை நகர்த்தியவனின் விழிகள் அவள் நீர் வழியும் முகமெங்கும் மோகமாய் தழுவ, இதழோ மெதுவாய் அதை நெருங்க, வேகமாய் அவன் மார்பில் கரம் வைத்து விலக்கினாள் அவள். அதில் சிறிதும் நகராது இடைவெளியை குறைத்தபடியே இருந்தவனின் நாசி அவள் நாசியுரசி மெதுவாய் சாய, அவன் சுவாசம் அவள் நாசியில் அனலாய் கலந்தது. அதில் அவள் சுவாச வேகம் அதிகரித்து பின்னிருந்த சுவரில் அழுத்தி கரம் பதித்து மேலும் புதைய, பதற்றத்தில் மெல்லியதாய் விரிந்த அவளின் கீழ் இதழ் குழியில் வழிந்து சென்ற நீரை மெதுவாய் இதழ் வைத்து உறிஞ்சினான் அவன்.
அதில் அவள் தொண்டை குழி பதற்றமாய் ஏறி இறங்க, அதில் வழிந்து சென்ற நீரை தேடி மெதுவாய் கீழிறங்கியது அவன் இதழ்கள். அதில் பட்டென்று முகத்தை திருப்பியவளுக்கோ அவனின் நெருக்கத்தில் மூச்சு முட்டுவதுப்போல் இருக்க, "என்ன விட்டிரு ப்ளீஸ்." என்று கெஞ்சலாய் கண்ணீரை வெளியேற்றினாள்.
அதில் சட்டென்று அவள் தொண்டையை பிடித்தவன், அதில் திடுக்கிட்டு விழி திறந்தவளின் ஈர விழிகளை அழுத்தி பார்த்து, "இன்னொரு தெடவ இந்த வார்த்த இங்க இருந்து வந்துச்சு.." என்று பல்லை கடித்து அழுத்த, அதில் விழி விரித்த அவளுக்கோ மூச்சு குழல் அடைக்க ஆரம்பிக்க, "கொன்னிருவேன்." என்றபடி மேலும் அழுத்தினான். அவன் நீர் கோர்த்த விழிகளிலும் அப்படியொரு கோவ அனல்.
அதில் அவன் கரத்தை பிடித்து விலக்க முயன்றவளின் மூச்சே சுத்தமாய் அடைப்பட்டு போராட, சட்டென்று அவள் இதழ்களுள் புதைந்து தன் மூச்சை அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தவன், முழு வேகமாய் கொடுக்க ஆரம்பிக்க, அதில் திணறி விழி விரித்தவளின் தொண்டை அடைத்து வலித்தது. அப்போதும் விடாமல் அவன் வேகத்தை கூட்டியபடியே அவள் ஈர கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து இறுக்கி பிடிக்க, அதில் இறுக்கி விழி மூடியிருந்தவளின் கரம் மட்டும் அவனை விலக்க போராடியபடியே இருந்தது.
அதில் மேலும் மேலும் அவளுள் புதைந்து அவள் இதழ் தேனோடு அந்த ஷவர் நீரையும் சேர்த்து குடித்துக் கொண்டிருந்தவனின் இதழ்களுள் அவளின் கண்ணீரும் கலந்து உவர்ப்பாய் நுழைந்தது.
அதை உணர்ந்து புருவம் குறுக்கியவன், மேலும் அழுத்தம் கொடுத்து அந்த கண்ணீரையும் முழு வேகமாய் குடித்து முடித்து, தன் இதழ்களை மெல்ல கீழிறக்கி அவளின் தாடையில் வழிந்த நீரையும் வேகமாய் பருக, அதில் முகம் சுழித்து பட்டென்று தலையை திருப்பினாள் அவள். அதில் வளைந்த அவள் கழுத்தில் அழகாய் இதழ்களை இறக்கியவன், அங்கே வழிந்து சென்ற நீர் துளிகளை பின் தொடர, அதுவோ அவளின் மார்பு குழிக்குள் வந்திறங்க, வேகமாய் அதற்குள் நுழைந்தவனின் தாகம் இன்னும் அதிகமாக, அதை தீர்க்கும் அவன் வேகமும் அதிகரித்து, அவள் மார்பை மறைத்திருந்த சேலையை விலக்கி வீசிவிட்டு முழு வேகமாய் அதனுள் நுழைந்தான்.
அடுத்த நொடி முழு பலமாய் அவனை தள்ளிவிட்டிருந்தாள் அமீரா. அதில் அவன் பொத்தென்று தரையில் சென்று விழ, சட்டென்று மோகம் அறுபட்டு கோபம் பற்றியது.
"ப..பக்கத்துல வராத." என்று இவள் நடுங்கியபடி கூற, அவனோ அத்தனை கோபமாய் அவள் பக்கம் திரும்பினான்.
அதில் திடுக்கிட்ட இவளோ சேலையில்லாது அந்த ஷவரில் நனைந்தபடியே தன் இரு கரத்திலிருந்த கத்தியை அழுத்தி பிடித்து, "வ..வராத." என்றாள் அத்தனை நடுக்கமாக.
அதில் புருவம் குறுகியவன் வேகமாய் தன் இடையை தொட்டு பார்க்க, அவனின் கத்திதான் அவள் கையிலிருந்தது. அதில் இரசனையாய் மெல்ல இதழ் வளைத்தவன் மெதுவாய் எழுந்து நிற்க, அவளோ பயந்து கத்தியை அவன் பக்கம் காட்டியபடி வேண்டாம் என்று நடுக்கமாய் தலையசைத்தாள்.
அதில் அழகாய் இதழ் வளைத்தவன், அவளையும் அவள் பிடித்திருந்த தன் கத்தியை சுவாரசியமாய் பார்த்தபடியே நெருங்கி வர, பயந்து சுவரில் புதைந்து நின்றவள், "பக்கத்துல வ..வராத கு..குத்திருவேன்." என்று அத்தனை நடுக்கமாய் கூற, அவனோ விடாது அவளை நெருங்கி வந்து ஷவரை அணைத்தான்.
அதில் திடுக்கிட்டு மேலே பார்த்துவிட்டு அவனை பார்த்தவளின் குளிர் நடுக்கம் சிறிது நின்றுவிட, பயத்துடன் கத்தியை இறுக்கி பிடித்து சுவரில் புதைந்தாள். அவளை மெல்ல நெருங்கியவனின் மார்பு அந்த கத்தி முனையை உரச, சட்டென்று கத்தியை தன்னிடம் இழுத்துக் கொண்டவள், "வராத" என்று எச்சரித்தபடியே அதன் பிடியை தன் நெஞ்சில் அழுத்தி வைக்க, அதன் முனையோ அவன் நடு நெஞ்சை நோக்கி இருந்தது.
அவனோ அவளை மட்டுமே பார்த்தபடி மேலும் நெருங்கி வர, மீண்டும் அந்த கத்தி அவன் நெஞ்சை உரசி அப்படியே மெல்ல துளைக்கவும் ஆரம்பிக்க, அதில் பதறி சட்டென்று விலக்க முயன்றவளின் கரத்தை அழுத்தி பிடித்தான் அவன். அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவனோ அவளை மட்டுமே பார்த்தபடி மேலும் நெருங்க கொஞ்சம் கொஞ்சமாய் அவன் நடு நெஞ்சுக்குள் இறங்க ஆரம்பித்தது அந்த கத்தி.
அதில் பதறியவள், "என்ன பண்ற? விடு" என்று அவற்றை விலக்க முயல, அவனோ மெல்லியதாய் இதழ் வளைத்து மேலும் இடைவெளியை குறைக்க அவனின் இரத்தம் தரையில் சொட்டியது. அதில் பதறியவள் வேகமாய் அவன் மார்பில் கரம் பதித்து தள்ள முயல, பட்டென்று இடைவெளியை உடைத்து அவள் இதழ்களை சிறை செய்தவனின் இதயத்தில் மொத்தமாய் இறங்கியது அந்த கத்தி.
(😨அட பைத்தியாக்கர பையலே! ஏன்டா இப்புடி? சந்திப்போம் அடுத்த பாகத்தில்.)
- நொடிகள் தொடரும்...
அதில் அத்தனை அதிர்வாய் அப்படியே நின்றவள் சுற்றியும் பார்க்க, கடலும் காடும் என்று இது என்ன இடமென்றே அவளுக்கு புரியவில்லை. அப்போது சட்டென்று அந்த இசை நின்றுவிட, திடுக்கிட்டு மேலே பார்த்தாள். அவனோ அங்கில்லை. அதில் அவள் பார்வையை திருப்பும் முன், ஜங்கென்று அவள் முன் குதித்திருந்தான் அவன்.
அதில் திடுக்கிட்டு சட்டென்று அவள் பின்னால் நகர்ந்துவிட, "நல்லா பாத்துக்கோ டார்லு." என்று தன் இரு கரத்தையும் அகல விரித்தவன், "இதுதா நீ வாழ போற எடம்." என்றான் கூலாக.
அதில் அவளோ பயத்துடன் சுற்றியும் பார்க்க, இன்னுமே இது ஒரு தீவு என்பது அவளுக்கு புரியவில்லை.
"நல்லா சுத்தி பாத்துட்டல்ல?" என்று அவன் கேட்க, அவளோ பதறி அவனை பார்க்க, அவனோ கூலாய் கரத்தை இறக்கிவிட்டு, "இந்த எடம் முழுக்க நம்பளோடதுதா. நீ எப்ப வேணுன்னாலும் எவ்ளோ தூரம் வேணுன்னாலும் வந்து சுத்தி பாத்துக்கலாம். பட்.." என்று பார்வையில் அழுத்தம் கொடுத்தவன், "நா இல்லாம.. வீட்டு கேட்டகூட தாண்ட கூடாது." என்று அழுத்தி கூறி அருகில் வர, அவளோ பயந்து பின்னால் நகர, திடீரென்று ஒரு வேரில் கால் சிக்கி தடுமாறி அவள் பின்னால் சாய போக, அவனோ அவளை பிடிக்க கூட முயலாமல் அப்படியே நின்றான்.
அதில் தடுமாறிய அவளும் அப்படியே வானம் பார்த்து வளைந்து பின்னால் விழ போக, பின்னிருந்து ஒரு கல்லில் அவள் தலை அடிக்க போகும் நேரம், சட்டென்று அவள் தலையை தாங்கி பிடித்தது அவன் கரம்.
அதில் வளைந்து நின்றிருந்தவளின் விழிகள் பதற்றத்தில் விரிய, உடலோ தடுமாறி முழுதாய் விழும் முன் அவள் இதழை அழுத்தி சிறை செய்தது அவன் இதழ்கள். அதில் பாரம் கூடி பொத்தென்று அவள் உடல் தரை தொடும் நேரம், அவள் இடையில் கரமிட்டு வளைத்து மேலே தூக்கி நிறுத்தினான் அவன். அதில் அவள் விழி விரிக்கும் முன், அவன் இதழ்கள் அவளிதழ் ஆழத்தை அடைந்திருக்க, அவன் தோள்களை அழுத்தி பிடித்து இறுக்கி விழி மூடியவள், வேகமாய் அவனை விலக்க முயல, மேலும் வன்மையாய் அவள் இதழ்களுள் புதைந்தான் அவன்.
அதில் மேலும் வேகமாய் அவனை விலக்க முயன்றவளின் உடல் ஏற்கனவே கடும் சோர்விலிருக்க, இப்போது மிச்ச மீதி சக்தியையும் அவனிதழ்கள் முழுதாய் உறிஞ்சியிருக்க, துவண்டு போய் அவன் மீதே சாய்ந்தாள் அவள்.
அதில் அவள் தலையை தாங்கியிருந்த அவன் கரம் அவள் கூந்தலை மெதுவாய் பிடித்து மெல்ல அவளை தன்னிடமிருந்து விலக்க, அவளோ மூச்சு வாங்க சோர்வாய் அவன் விழி சந்திக்க, "வீட்டுக்கு போலாமா?" என்று மெல்லிய குரலில் கேட்டான்.
அதில் மொத்த சக்தியுமிழந்து மயங்கி அவன் மீதே சரிய, அழகாய் அவளை தன் மார்பில் தாங்கிக் கொண்டவனின் இதழ்கள் மெல்ல வளைய, அவளை அப்படியே தூக்கி தன் கையில் ஏந்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
அதை பார்த்தபடியிருந்த அந்த கடலலைகளும் மெதுவாய் தன் சத்தத்தை குறைக்க, அங்கே அவளை ஏந்தி சென்றுக் கொண்டிருந்தவனின் பின் புறம், அவன் பின் இடையில் சொருகியிருந்தது அவன் செய்த புல்லாங்குழல். அவள் சேலை தொட்ட மூங்கிலைக்கூட அத்தனை அழகாய் செதுக்கி அவனுடனே எடுத்து செல்பவனை அமைதியாய் இரசித்தது அந்த கடலும் ஆகாயமும்.
அப்படியே நேரம் நகர, இங்கே காரில் அமர்ந்திருந்த விக்ரமன், "யா இன்ஸ்பெக்டர். நானும் என் டீமும் இப்ப அந்த ஸ்பாட்டுக்குதா போயிட்டிருக்கோம். இல்ல டோன்ட் வரி நா பாத்துக்குறேன். நீங்க அந்த ஏர்வே ரெக்கார்ட்ஸ் கலைக்ட் பண்ணவொடனே எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க." என்று கூற, அப்படியே அவர்களின் கார் அந்த காட்டிற்குள் நுழைந்தது.
இங்கே மயங்கிய அமீராவை கையில் ஏந்தியபடி தன் அறைக்குள் நுழைந்தவன், நேராக மெத்தைக்கு அல்ல, மெத்தையை கடந்து குளியலறைக்குள் நுழைந்தான்.
உள்ளே நுழைந்ததும் கதவைக்கூட சாத்தாது அப்படியே சென்று அவளை ஷவரடியில் இறக்கி நிறுத்தினான். இன்னுமே மயக்கத்திலிருந்த அவளோ அவன் மீதே சாய போக, பட்டென்று அவள் மீது ஷவர் நீர் விழுந்தது. அதில் திடுக்கிட்டவளின் மயக்கம் தெளிந்து முகத்தை உலுக்க, சட்டென்று அவளை சுவரோடு சிறை செய்தது அவன் கரங்கள்.
அதில் திடுக்கிட்டு அவனை பார்த்தவளின் விழிகள் அகல விரிய, மெதுவாய் அவனும் ஷவருக்குள் வந்தான்.
அப்போதே அவசரமாய் சுற்றி பார்த்தவள், இருக்கும் இடம் உணர்ந்து அதிர்வாய் அவனை பார்க்க, அவனின் நீர் வழியும் இமைகளை மெதுவாய் பிரித்தவனின் ஈர விழிகளில் மோக அனல் அப்பட்டமாய் தெரிய, இவள் இதயம் அத்தனை வேகமாய் துடித்தது.
அந்த இதயத்தை அவன் மார்பு மெதுவாய் நெருங்க, அவளோ முழுதாய் அந்த சுவரில் புதைய, அதில் நீரோடு ஈர கூந்தல் அவள் முகத்தில் விழ, அந்த கருந்திரையை மெதுவாய் விலக்கியது அவன் விரல்கள். அதில் அத்தனை பதற்றமாய் விரிந்த அவள் விழிகள் பயத்தை கக்க, அப்படியே அவள் கன்னத்திற்கு கரத்தை நகர்த்தியவனின் விழிகள் அவள் நீர் வழியும் முகமெங்கும் மோகமாய் தழுவ, இதழோ மெதுவாய் அதை நெருங்க, வேகமாய் அவன் மார்பில் கரம் வைத்து விலக்கினாள் அவள். அதில் சிறிதும் நகராது இடைவெளியை குறைத்தபடியே இருந்தவனின் நாசி அவள் நாசியுரசி மெதுவாய் சாய, அவன் சுவாசம் அவள் நாசியில் அனலாய் கலந்தது. அதில் அவள் சுவாச வேகம் அதிகரித்து பின்னிருந்த சுவரில் அழுத்தி கரம் பதித்து மேலும் புதைய, பதற்றத்தில் மெல்லியதாய் விரிந்த அவளின் கீழ் இதழ் குழியில் வழிந்து சென்ற நீரை மெதுவாய் இதழ் வைத்து உறிஞ்சினான் அவன்.
அதில் அவள் தொண்டை குழி பதற்றமாய் ஏறி இறங்க, அதில் வழிந்து சென்ற நீரை தேடி மெதுவாய் கீழிறங்கியது அவன் இதழ்கள். அதில் பட்டென்று முகத்தை திருப்பியவளுக்கோ அவனின் நெருக்கத்தில் மூச்சு முட்டுவதுப்போல் இருக்க, "என்ன விட்டிரு ப்ளீஸ்." என்று கெஞ்சலாய் கண்ணீரை வெளியேற்றினாள்.
அதில் சட்டென்று அவள் தொண்டையை பிடித்தவன், அதில் திடுக்கிட்டு விழி திறந்தவளின் ஈர விழிகளை அழுத்தி பார்த்து, "இன்னொரு தெடவ இந்த வார்த்த இங்க இருந்து வந்துச்சு.." என்று பல்லை கடித்து அழுத்த, அதில் விழி விரித்த அவளுக்கோ மூச்சு குழல் அடைக்க ஆரம்பிக்க, "கொன்னிருவேன்." என்றபடி மேலும் அழுத்தினான். அவன் நீர் கோர்த்த விழிகளிலும் அப்படியொரு கோவ அனல்.
அதில் அவன் கரத்தை பிடித்து விலக்க முயன்றவளின் மூச்சே சுத்தமாய் அடைப்பட்டு போராட, சட்டென்று அவள் இதழ்களுள் புதைந்து தன் மூச்சை அவளுக்கு கொடுக்க ஆரம்பித்தவன், முழு வேகமாய் கொடுக்க ஆரம்பிக்க, அதில் திணறி விழி விரித்தவளின் தொண்டை அடைத்து வலித்தது. அப்போதும் விடாமல் அவன் வேகத்தை கூட்டியபடியே அவள் ஈர கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து இறுக்கி பிடிக்க, அதில் இறுக்கி விழி மூடியிருந்தவளின் கரம் மட்டும் அவனை விலக்க போராடியபடியே இருந்தது.
அதில் மேலும் மேலும் அவளுள் புதைந்து அவள் இதழ் தேனோடு அந்த ஷவர் நீரையும் சேர்த்து குடித்துக் கொண்டிருந்தவனின் இதழ்களுள் அவளின் கண்ணீரும் கலந்து உவர்ப்பாய் நுழைந்தது.
அதை உணர்ந்து புருவம் குறுக்கியவன், மேலும் அழுத்தம் கொடுத்து அந்த கண்ணீரையும் முழு வேகமாய் குடித்து முடித்து, தன் இதழ்களை மெல்ல கீழிறக்கி அவளின் தாடையில் வழிந்த நீரையும் வேகமாய் பருக, அதில் முகம் சுழித்து பட்டென்று தலையை திருப்பினாள் அவள். அதில் வளைந்த அவள் கழுத்தில் அழகாய் இதழ்களை இறக்கியவன், அங்கே வழிந்து சென்ற நீர் துளிகளை பின் தொடர, அதுவோ அவளின் மார்பு குழிக்குள் வந்திறங்க, வேகமாய் அதற்குள் நுழைந்தவனின் தாகம் இன்னும் அதிகமாக, அதை தீர்க்கும் அவன் வேகமும் அதிகரித்து, அவள் மார்பை மறைத்திருந்த சேலையை விலக்கி வீசிவிட்டு முழு வேகமாய் அதனுள் நுழைந்தான்.
அடுத்த நொடி முழு பலமாய் அவனை தள்ளிவிட்டிருந்தாள் அமீரா. அதில் அவன் பொத்தென்று தரையில் சென்று விழ, சட்டென்று மோகம் அறுபட்டு கோபம் பற்றியது.
"ப..பக்கத்துல வராத." என்று இவள் நடுங்கியபடி கூற, அவனோ அத்தனை கோபமாய் அவள் பக்கம் திரும்பினான்.
அதில் திடுக்கிட்ட இவளோ சேலையில்லாது அந்த ஷவரில் நனைந்தபடியே தன் இரு கரத்திலிருந்த கத்தியை அழுத்தி பிடித்து, "வ..வராத." என்றாள் அத்தனை நடுக்கமாக.
அதில் புருவம் குறுகியவன் வேகமாய் தன் இடையை தொட்டு பார்க்க, அவனின் கத்திதான் அவள் கையிலிருந்தது. அதில் இரசனையாய் மெல்ல இதழ் வளைத்தவன் மெதுவாய் எழுந்து நிற்க, அவளோ பயந்து கத்தியை அவன் பக்கம் காட்டியபடி வேண்டாம் என்று நடுக்கமாய் தலையசைத்தாள்.
அதில் அழகாய் இதழ் வளைத்தவன், அவளையும் அவள் பிடித்திருந்த தன் கத்தியை சுவாரசியமாய் பார்த்தபடியே நெருங்கி வர, பயந்து சுவரில் புதைந்து நின்றவள், "பக்கத்துல வ..வராத கு..குத்திருவேன்." என்று அத்தனை நடுக்கமாய் கூற, அவனோ விடாது அவளை நெருங்கி வந்து ஷவரை அணைத்தான்.
அதில் திடுக்கிட்டு மேலே பார்த்துவிட்டு அவனை பார்த்தவளின் குளிர் நடுக்கம் சிறிது நின்றுவிட, பயத்துடன் கத்தியை இறுக்கி பிடித்து சுவரில் புதைந்தாள். அவளை மெல்ல நெருங்கியவனின் மார்பு அந்த கத்தி முனையை உரச, சட்டென்று கத்தியை தன்னிடம் இழுத்துக் கொண்டவள், "வராத" என்று எச்சரித்தபடியே அதன் பிடியை தன் நெஞ்சில் அழுத்தி வைக்க, அதன் முனையோ அவன் நடு நெஞ்சை நோக்கி இருந்தது.
அவனோ அவளை மட்டுமே பார்த்தபடி மேலும் நெருங்கி வர, மீண்டும் அந்த கத்தி அவன் நெஞ்சை உரசி அப்படியே மெல்ல துளைக்கவும் ஆரம்பிக்க, அதில் பதறி சட்டென்று விலக்க முயன்றவளின் கரத்தை அழுத்தி பிடித்தான் அவன். அதில் அவள் திடுக்கிட்டு அவனை பார்க்க, அவனோ அவளை மட்டுமே பார்த்தபடி மேலும் நெருங்க கொஞ்சம் கொஞ்சமாய் அவன் நடு நெஞ்சுக்குள் இறங்க ஆரம்பித்தது அந்த கத்தி.
அதில் பதறியவள், "என்ன பண்ற? விடு" என்று அவற்றை விலக்க முயல, அவனோ மெல்லியதாய் இதழ் வளைத்து மேலும் இடைவெளியை குறைக்க அவனின் இரத்தம் தரையில் சொட்டியது. அதில் பதறியவள் வேகமாய் அவன் மார்பில் கரம் பதித்து தள்ள முயல, பட்டென்று இடைவெளியை உடைத்து அவள் இதழ்களை சிறை செய்தவனின் இதயத்தில் மொத்தமாய் இறங்கியது அந்த கத்தி.
(😨அட பைத்தியாக்கர பையலே! ஏன்டா இப்புடி? சந்திப்போம் அடுத்த பாகத்தில்.)
- நொடிகள் தொடரும்...
Author: Oviya Blessy
Article Title: CHAPTER-4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: CHAPTER-4
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.