Chapter-39

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
163
0
16
www.amazon.com
அது இன்னும் அவனை மூடு ஏற்றி விட, அவள் மீது பாய்ந்த தினேஷ் அவளது கவுனை நன்றாக கீழே இறக்கி உள்ளே அவள் அணிந்திருந்த டியூப் பிராவை கழட்டி தூக்கி எறிந்து அவளது பஞ்சு போன்ற அழகிய மிருதுவான வெள்ளை நிற பந்துகள் இரண்டிற்கும் விடுதலை கொடுத்ததால், அது துள்ளி குதித்து வெளியே ஓடி வந்து அவனை மகிழ்வித்தது. சில நொடிகள் அவை இரண்டிற்கும் நடுவில் தன் முகத்தை புதைத்த தினேஷ் அவளது வாசத்தை நன்றாக தனது நாசிகளுக்குள் இழுத்தான். பின் அதன் மீது இருந்த ஆல்கஹாலை உறிஞ்சி குடித்து அவன் கைகளுக்குள் அடங்காத அவளது செழிப்பான பழங்களை நசுக்கி, காம்புகளை உருட்டி யாழினியையும் பரவசத்திற்கு உள்ளாக்கி அவளது ஈரமாக இருந்த உடலை தீப் பிடிக்க வைத்தான். அதில் தனது கண்கள் சொருக, ஆஆஆ.. ஸ்ஸ்.. என்று முனகிய யாழினி அவனது தலை முடியை தன் ஒற்றை கையால் இறுக்கி பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் தனது மென்மைகள் இரண்டையும் நானே பிசையை தொடங்கினாள்.



அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் அவளது உடல் சிலிர்த்து அடங்க, அவள் துள்ளுவதை கண்டு அவனது ஆயுதமும் உள்ளே இருந்து துள்ள, நெலிந்த தினேஷ் அவர்களுக்கு நடுவில் இடையூறாக இருந்த தனது ஆடைகளை கழட்டி இருந்துவிட்டு அவனது ஆயுதத்திற்கு விடுதலை வழங்கி அவளது கவுனை கழட்டி எறிந்தான். அவன் தம்பி வெடிக்க காத்திருக்கும் துப்பாக்கியை போல விரைத்துக் கொண்டு நேராக அவளை பார்த்து நின்றான். இதுவரை அவன் முதலில் இருந்து அவளது அரைகுறை ஆடைகளுக்குள் ஒளிந்து கொண்டு வெளியில் தெரிந்த கொஞ்சத்தை கண்டு ரசித்தான்‌. இப்போது அவன் கண் முன்னே அனைத்தும் அப்பட்டமாக தெரிய, அவனது ஆண்மை துள்ளி குதித்து அவளை வேட்டையாட தயாரானது.



அதை மேலும் விரைக்க செய்ய அவனது உடலோடு மேலும் விளையாடி அவர்களுக்குள் எரிந்து கொண்டு இருந்த காமத் தீயை தூண்டி விட நினைத்த தினேஷ் அவளது தலை முதல் கால் வரை தனது இதழ்களால் வருடி ஆங்காங்கே பற்களால் தனது சின்னங்களை பதித்தான். அதில் அவளது உடல் துள்ளி துள்ளி அடங்க, மொத்தமாக சிவந்து பிங்க் நிறத்தில் ஆல்கஹாலில் குளித்திருந்த யாழினி மொத்தத்தில் புதிதாக பூத்த மலர் போல தினேஷ் என்னும் வண்டிற்கு விரும்பி அவள் தேனை குறைவின்றி கொடுத்துக் கொண்டே இருந்தாள்.



அவனும் சலிக்காமல் அவளை அள்ளிப் பருகினான். சில நொடிகளுக்கு பிறகு அவர்கள் இருவருமே உச்சத்தை அடைந்து விட, அவனது ஆண்மையும் அவளது பெண்மையும் வரவிருக்கும் பேரின்பத்தை எதிர்கொள்ள தயாராகி புடைத்து கொண்டு நிற்க, அவளது கால்களை விரித்து வசதியாக அதை அமர வைத்த தினேஷ் அவள் மீது அமர்ந்து கொண்டு அவளை மெல்ல ஆட்கொண்டான். அங்கே தன் முகம் புதைத்து தனது நாவால் ‌ அவளை திக்குமுக்காட வைத்தான்.



பின் தனது கோலை அவளுக்குள் நுழைத்து அவன் தனது வேகத்தை கூட்ட, அவளது இரண்டு பழங்களும் நன்றாக குலுங்கியது. சொக்கிப் போய் கிடந்த யாழினி எதோ மந்திரம் போல தொடர்ந்து தினேஷ் தினேஷ் என்று அவனது பெயரை சொல்லியபடி வாய்விட்டு சத்தமாக தனது இன்ப முனகள் ஒலியை வெளியேற்றினாள். தினேஷும் உணர்ச்சி மிகுதியில் ஸ்ஸ்ஸ்.. ஸ்ஸ்ஸ்.. என்று கத்த, அந்த அறை முழுவதும் அது எதிரொலித்தது. வழக்கம் போல் கொஞ்ச நேரத்திலேயே டயர்டான தினேஷ் அந்த சோஃபாவிலேயே அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்து தன் கண்களை மூடினான். திடீரென அவன் கண் விழித்து பார்க்க, அவன் தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் உள்ள சோஃபாவில் படுத்திருந்தான்.



அவனது உடல் வியர்வையால் நினைந்திருக்க, இன்னும் தனது உடல் சூடாக இருப்பதை போலவே உணர்ந்த தினேஷ் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். அவனுக்கு ஏதோ பயமாக இருக்க, சில நொடிகளுக்கு ‌பிறகு தான் ‌ நடந்தது அனைத்தும் வெறும் கனவு தான் என்று அவனுக்கு உரைத்தது. அதனால் உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட தினேஷ் “அட.. எல்லாம் ஜஸ்ட் கனவு தானா.. நான் கூட நிஜமா நடந்துடுச்சோன்னு நினைச்சு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்.” என்று நினைத்தவனுக்கு ‌கனவில் நடந்ததெல்லாம் ‌ ஞாபகம் வர, அவன் முகத்தில் வெட்கம் அப்பிக்‌ கொண்டது.



அதனால் குறும்பாக யாழினியின் அறையைப் பார்த்து சிரித்த தினேஷ் “கணவா இருந்தாலும் நல்லா தான் இருந்துச்சு. நான் உன்ன முன்னாடி லவ் பண்ணி இருந்தாலும், இத்தனை வருஷத்துல அதையெல்லாம் மறந்துட்டேன்னு நினைச்சேன் யாழினி. பட் இங்க நடக்கிறது எல்லாத்தையும் பார்த்தா, அப்படி இல்லைன்னு தோணுது. எது எப்படி இருந்தாலும், இந்த கனவு நல்லா இருந்துச்சு. மறுபடியும் தூங்குனா, இது கண்டினியூ ஆகுதான்னு பாக்கலாம்." என்று நினைத்து தனது ரூமிற்கு சென்று சுவாதியை அணைத்துக் கொண்டு படுத்தான்.

தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-39
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.