Chapter-33

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
உடனே ஷங்கர் தன் அருகில் இருந்த யாழினியின் தொடையில் தன் கையை வைத்து அழுத்தினான். ஏற்கனவே அவனை மகிழ்விக்கிறேன் என்ற பெயரில் அவள் அதை செய்ய தொடங்கி,‌‌ இப்போது அவளுக்கும் கொஞ்சம் மூடாகி இருக்க, இப்போது அவனது சூடான கை கொடுத்த அழுத்தம் அவளையும் கிரங்க செய்தது. அதனால் யாழினி தனது மற்றொரு கையை அவன் கையின் மீது வைத்து அழுத்தினாள். அதற்கேற்ப திரையில் ஓடிய ஆபாச காட்சிகள் அவர்களை இன்னும் சூடேற்றி விட, எல்லையற்ற இன்பத்தில் ஷங்கரும் யாழினியும் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.



என்ன தான் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்தாலும், இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை அவர்கள் கூடி கழித்திருந்தாலும், இப்படி மற்றவர்களுக்கு தெரியாமல் திருட்டு மாங்காவை ருசிப்பதை போல அப்படி ஒரு ரொமான்டிக்கான சூழலில் பதுங்கி யாருக்கும் தெரியாமல் ரொமான்ஸ் செய்வது அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்த ஒன்று என்பதால், அனுபவித்து அதை உச்சகட்ட இன்பத்துடன் செய்து கொண்டிருந்தார்கள். தனது வாழ்க்கையை தன்னை சுற்றி இருக்கும் மற்றவர்கள் அனைவருடனும் ஒப்பிட்டுப் பார்த்து ‌அவர்கள் மட்டும் ‌சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்து தன் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்த சுவாதி “யாழினிக்கு இந்த மாதிரி படம் எல்லாம் புடிக்காதே! அவ அப்பவே வேண்டாம்னு சொன்னா. தினேஷும் சங்கரும் சொன்னதுனால வேற வழி இல்லாம இங்க வந்தா. இப்ப அவ என்ன பண்ணிட்டு இருக்கா?” என்று நினைத்து‌ யாழினி என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக எட்டி பார்த்தாள்.



சீட்டில் தன் தலையை நன்றாக சாய்த்து வைத்திருந்த யாழினி பாதி கண்கள் மூடிய நிலையில், அவளது தொடையின் மேலே இருந்த ஷங்கரின் கையை அழுத்தியபடி, தனது மற்றொரு கையால் அவனுக்கு இன்னும் இன்பத்தை தாராளமாக வாரி வழங்கிக் கொண்டிருந்தாள்‌. அவளைப் போலவே சங்கரும் அதை அரை போதை நிலையில் என்ஜாய் செய்து கொண்டிருந்தான். அதை பார்த்துவிட்டு எச்சில் கொட்டி விழுங்கிய சுவாதி “மெயின் மேட்டர் எதுவும் வேண்டாம்னு சொன்னாலும், அப்பப்ப ஏதாவது ஒரு தரமான சம்பவம் பண்ணிட்டே இருக்கா யாழினி. இந்த மாதிரி எல்லாம் நான் பண்ணதே இல்ல.

பப்ளிக் பிளேஸ்ல இப்படி பண்றது எல்லாம் கூச்சமா இருந்தாலும், அது குடுக்குற ஃபீல் செம கிக்கா இருக்கும்ல..!! இவங்கள பார்த்தாலே அந்த மொமெண்டடை இவங்க எவ்ளோ என்ஜாய் பண்றாங்கன்னு நல்லா தெரியுது‌. எங்க ஃபர்ஸ்ட் நைட்ல நடந்த அளவுக்கு நேத்து தினேஷ் மோசமா எதுவும் ஒழுங்கா பண்ணாம இருக்கலைனாலும், சங்கர் அளவுக்கு தீயா வேலை செய்யலையே.. எப்படி யோசிச்சு பார்த்தாலும் நேத்து நாங்க மேக்ஸிமம் ஒரு மணி நேரம் பண்ணி இருப்போம். ஷங்கரை பத்தி யாழினி சொன்னதை வச்சு பார்த்தா, அப்பையும் தினேஷ் பண்ணதெல்லாம் ஒண்ணுமே இல்ல. முதல்ல அவன் எங்க முழுசா பண்ணான்?

பாதியிலேயே முடியிலைன்னு வந்து என் பக்கத்துல படுத்துகிட்டானே.. அப்புறம் நான் தான் எல்லாமே பண்ணேன்.. ஒருவேளை நான் அப்படி பண்ணலைனா, அதுவும் நடந்திருக்காது. ஒருவேளை இன்னும் தினேஷுக்கு ப்ராக்டிஸ் பத்தலையோ என்னவோ.. சங்கர் இந்த விஷயத்துல எக்ஸ்பீரியன்ஸட் ஆன ஆள் ஆச்சே! அதான் தினேஷ் அவரை விட performanceல ரொம்ப poorஆ இருக்காரு. நேத்து மாதிரி இனிமே நம்ம தான் அவருக்கு ட்ரெய்னிங் கொடுத்து அவரை வேற லெவலா மாத்தணும். எல்லாமே உன் கையில தான் இருக்கு சுவாதி. அம்மா சொன்ன மாதிரி நீ தான் எல்லாமே பண்ணி உன் புருஷன உன் முந்தானைல முடிஞ்சு வச்சுக்கணும்.” என்று நினைத்து தன் கையை பார்த்தாள்.



அப்போது யாழினி தன் கைகளால் சங்கருக்கு செய்யும் சேவை பற்றி அவளுக்கு ஞாபகம் வர, தானும் இதே போல தினேஷுக்கு செய்தால் அவனது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள் சுவாதி. இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அந்தப் படத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, இரண்டு மணி நேரத்தில் படம் முடிந்தது. அனைவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்ததால் சிலர் இன்டெர்வலுக்கு கூட எழுந்து வெளியில் செல்லவில்லை. அந்த சிலரில் இவர்கள் நால்வரும் கூட அடக்கம்.



படம் முடிந்தவுடன் அனைவரும் தியேட்டரை விட்டு வெளியே வந்து காரில் அமர்ந்தார்கள். இம்முறை சங்கர் தினேஷிடம் தான் கார் ஓட்டுவதாக சொல்லி சாவியை வாங்கி அதை ஸ்டார்ட் செய்தான். சுவாதியின் அருகே பின் சீட்டில் அமர்ந்திருந்த யாழினி “எனக்கு ஒரு நல்ல மட்டன் பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு. நம்ம ஆப்டர்நூன் சாப்பிட்ட ரெஸ்டாரன்ட் ஓகே தான். பட் நான் எதிர்பார்த்த டேஸ்ட் அங்க வரல. எனக்கு நல்ல authentic மட்டன் பிரியாணி வேணும். அதுவும் side dishக்கு சிக்கன் 65, ரைத்தா, மட்டன் கிரேவி எல்லாம் இருந்தா செமையா ஒரு பிடி பிடிக்கலாம்.” என்று சொல்ல, அவள் அதை சொல்லும்போதே கேட்ட அனைவருக்கும் நாவில் எச்சில் சுறந்து அதை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் பிறந்தது.



“சைதாப்பேட்டையில் ஒரு செட்டிநாடு ரெஸ்டாரன்ட் இருக்கு. நீ சொல்ற ஐட்டம்ஸ் எல்லாமே அங்க கிடைக்கும். Tasteம் சூப்பரா இருக்கும். நம்ம அங்க போலாமா?” என்று தினேஷ் கேட்க, “வெளிய எதுக்கு ப்ரோ போய் சாப்பிட்டுக்கிட்டு? நம்ம ஸ்வாதி சூப்பரா பிரியாணி செய்வாளே.. நல்லா மட்டன் ஒன்றை கிலோ வாங்கி அவளையே செய்ய சொல்லலாம். சுவாதி பிரியாணி செய்யட்டும். நானும் அவளுக்கு ஹெல்ப் பண்றேன். யாழு சொன்ன side dish எல்லாத்தையும் நானே செஞ்சிடறேன். அதுவும் இல்லாம அங்க போய் ஹோட்டல்ல சாப்பிட்டா, bill அதிகமா வரும். வீட்ல செஞ்சு சாப்பிட்டா செலவையும் குறைக்கலாம்.” என்று கார் ஓட்டிக் கொண்டே சொன்னான் சங்கர்.



“ஆமா, சுவாதி ஹோட்டல்ல கிடைக்கிற பிரியாணியை விட சூப்பரா செல்வா. நீங்களும் இன்னும் எப்படியும் அத ட்ரை பண்ணி இருக்க மாட்டீங்க.. சோ நம்ம வீட்டிலயே சமைச்சு சாப்பிடலாம். இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கும்.” என்று யாழினி சொல்ல, சரி என்றான் தினேஷ். அதனால் சங்கர் வழக்கமாக அவன் நான்வெஜ் ஐட்டம்ஸ் வாங்கும் கறிக்கடைக்கு காரை விட்டான். அங்கே அவர்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொண்டு, செல்லும் வழியில் பிரியாணி சமைப்பதற்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொண்டு அவர்கள் நால்வரும் தங்களது வீட்டை நோக்கி பயணப்பட்டார்கள்.

தொடரும்...

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-33
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.