Chapter-32

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
இடையிடையில் அவர்களது வாழ்க்கையில் நடுவில் வரும் காதல் கட்சியில் எல்லாம் ரொமான்ஸ் பட்டையை கிளப்பியதால், அவ்வப்போது ஷங்கர் ஓரக்கண்ணால் யாழினியை பார்த்தான். அவள் தன் கையில் இருந்த பாப்கார்னை இறுக்கி பிடித்துக் கொண்டு அதில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட்டவாறு ஆர்வமாக படத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். முத்த காட்சிகள் வரும்போது எல்லாம் சங்கருக்கு என்னவோ போல் இருக்க, யாழினிக்கு செய்து கொடுத்த சத்தியம் வேறு அவனுக்குள்ளே இருந்து உறுத்தி கொண்டே இருந்ததால் தன்னை கட்டுப்படுத்த வழி தெரியாமல் சைடில் இருந்து அவளை அணைத்தவாறு அவள் மீது சாய்ந்து கொண்டான்.



இத்தனை வருடம் அவனுடன் பழகிய யாழினிக்கா அவனைப் பற்றி தெரியாது? அவன் படும் வேதனை என்னவென்று உணர்ந்து கொண்டு “இதுக்கு தான் நான் ஹாலிவுட் மூவி வேண்டாம்னு சொன்னேன். தினேஷ் பேச்சை கேட்டுகிட்டு நீதானே இந்த ரொமான்டிக் மூவிக்கு எல்லாரையும் கூட்டிட்டு வந்த! இப்ப எதுக்கு டா பாம்பு மாதிரி நெளிஞ்சிட்டு இருக்க? உன் ஃப்பீலிங்ஸ் எல்லாத்தையும் தூக்கி டஸ்ட்பின்ல போட்டுட்டு இந்தா.. இந்த பாப்கார்ன சாப்பிட்டுக்கிட்டே ஜாலியா மூவிய என்ஜாய் பண்ணு.” என்று தன் கையில் இருந்த பெரிய பாப்கார்ன் டப்பாவை அவன் மடியில் வைத்தாள்.



உள்ளுக்குள் படம் எடுத்து ஆட தயாராக இருந்த தனது பெரிய பாம்பை கட்டுப்படுத்த தான் முடியவில்லை. அது வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்பதால் அதை மறைக்கவாவது செய்யலாம் என்று நினைத்து அவள் கொடுத்த பாப்கார்னை தன் மடியில் நன்றாக வைத்து தனது ஆயுதத்தை மறைத்த ஷங்கர் “நாங்க லவ் பண்ணும் போதெல்லாம் தியேட்டருக்கு வந்து என்னென்ன பண்ணி இருக்கோம்.. அதே ஞாபகத்துல இப்ப இவளை இங்க கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு. அவ ஜாலியா தான் இருக்கா. இப்ப நான் தான் என்ன கண்ட்ரோல் பண்ண வழி தெரியாம தவிச்சுக்கிட்டு இருக்கேன்.” என்று நினைத்து மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான் சங்கர்.



தினேஷ் ஆர்வமாக படத்தை பார்த்துக் கொண்டிருக்க, அதில் நெருக்கமான காட்சிகள் எல்லாம் வரும்போது நேற்று இரவு தங்களுக்குள் நடந்ததை நினைத்து பார்த்து உள்ளுக்குள் பூரித்துப் போன சுவாதி முகத்தில் வெட்கம் பொங்க அவனை திரும்பி பார்த்தாள். தினேஷ் அவளை கண்டுகொள்ளவே இல்லை. ஏதோ தனியாக படம் பார்க்க வந்தவனை போலவும், அந்தப் படத்தை இப்போது விட்டால் எப்போதும் பார்க்கவே முடியாது என்பதை போலவும் அத்தனை சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு அங்கே இருந்த பெரிய ஸ்கிரீனில் ஓடிய ரொமான்டிக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான்.


அதை கவனித்த சுவாதிக்கு “அங்க என்ன சீன் ஓடிட்டு இருக்கு.. இவன் என்ன இப்படி எக்ஸ்பிரஷன் கொடுக்கிறான்? சரியான கிறுக்கு பையனா இருப்பானோ!” என்று இருக்க, அவளுக்கு மிக அருகில் எங்கேயோ மொச்சக் மொச்சுக் என்று சத்தம் கேட்பதை போல அவளுக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. அதனால் தன் தலையை அங்கும் இங்கும் திருப்பி எங்கே இருந்து சத்தம் வருகிறது என்று அவள் பார்க்க, அவளுக்கு இரண்டு சீட் தள்ளி அமர்ந்திருந்த காதல் ஜோடிகள் ஒரு துப்பட்டாவல் தங்கள் முகத்தை மூடிக் கொண்டு ஒருவரை ஒருவர் உணர்ச்சி பொங்க முத்தமிட்டு கொண்டிருந்தார்கள். அந்த சத்தம் தான் அவளுக்கு தெளிவாக கேட்டிருந்தது.



இதற்கு முன் அவள் இது மாதிரியான படங்களை காண தனது நண்பர்களுடன் தியேட்டருக்கு வந்திருக்கும்போதெல்லாம் இப்படியான சம்பவங்கள் பலவற்றை கண்டிருக்கிறாள். அதனால் வெட்க்கத்துடன் தனக்குள் அப்போது “நமக்கு மேரேஜ் ஆகி நம்ம ஹஸ்பண்ட் கூட இங்க வரும்போது, நமக்கும் இப்படியெல்லாம் நடக்கும். அச்சோ.. நெனச்சு பாககவே ஒரு மாதிரி இருக்கே..!! அது நடந்தா இன்னும் எப்படி இருக்குமோ..!!” என்று யோசித்து அவள் மெய் சிலிர்த்ததுண்டு. ஆனால் இப்போது அவள் அருகில் அவள் கணவன் இருந்தும், என்ன பயன்? அவன் இவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மும்முரமாக அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.



அங்கே தினேஷின் அருகே அமர்ந்திருந்த சங்கர் அடுத்தடுத்து வரும் நெருக்கமான காட்சிகளால் தடுமாறி தன்னை கட்டுப்படுத்த வழி தெரியாமல் நெளிந்து கொண்டு இருக்க, அவனை கவனித்துக் கொண்டு இருந்த யாழினி “முன்னாடி மாதிரி இருந்தா, இது பப்ளிக் பிளேஸ் இங்க எதுவும் வேண்டாம். சும்மா இருடான்னு நானே சொன்னாலும் கேட்காம பக்கத்துல இருக்குறவங்களுக்கு கூட தெரியாத மாதிரி இவன் என்னை இந்நேரம் என்னென்னமோ பண்ணி இருப்பான். ஆனா இப்ப எனக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுத்ததினால, பையன் ரொம்ப அடக்கி வாசிக்கிறானே.. இவனைப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. பிரியாணி ரேஞ்சுக்கு இல்லைனாலும், கொஞ்சமாவது தயிர் சாப்பாடு போடலாமா?” என்று அவனுக்காக யோசித்துக் தொடங்கினாள்.



சங்கருக்கு இதற்கு முன் அவன் அவளுடன் தியேட்டரில் செய்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகம் வர, அது இன்னும் அவன் உடலை சூடாக்கியது. இன்டரவளுக்கு முன்னே நடுவில் எழுந்து சென்றால், அதுவும் இப்படி ஒரு ரொமான்டிக் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போது நடுவில் தொந்தரவு செய்யும்படி யாராவது எழுந்து நடந்து சென்றால் முன்னே இருப்பவன் பின்னே இருப்பவன் என்று அனைவரும் ஆபாச வார்த்தைகளில் தன்னை அர்ச்சிப்பார்கள் என்று நினைத்த சங்கர், தன் அருகில் அமர்ந்து இருந்த யாழினியின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு பாவமாக “இந்த படம் இந்தளவுக்கு இருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா நீ சொல்லும்போதே நான் வேண்டாம்னு சொல்லியிருப்பேன் டி. ஹீரோ ஹீரோயினை லவ் பண்றான். ஆனா friend-ன்னு நெனச்சுக்கிட்டு அவ கிட்ட அதை சொல்ல மாட்டேங்குறான். ஆனா நடுவுல அவனை லவ் பண்றேன்னு சொல்லிட்டு வர்ற எல்லா பொண்ணுங்க கூடையும் மேட்டர் பண்றான்.

இவன் சரியான பைத்தியக்காரனா இருப்பான் போல. அந்த ஹீரோயின் அதுக்கு மேல சரியான லூசு. இவளுக்கு ஹிரோவை தான் பிடிக்குமாம். இருந்தாலும் அவன் வேற பொண்ணு கூட சுத்தறதுனால, இவளும் உடனே வேற boy friend வச்சுக்குவாளாம். ஆனா ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேருமே மத்தவங்கள பார்த்து ஜெலஸ் ஆகுறது, அவங்கள நினைச்சு மனசுக்குள்ள ஃபீல் பண்றதுன்னு எல்லாமே பண்ணுவாங்களாம். எனக்கு இதையெல்லாம் பார்க்க பார்க்க அப்படியே பத்திக்கிட்டு வருது. எரிச்சலா இருக்கு டி.” என்று சொல்லிவிட்டு புலம்பியவன், அவளது தோள்களில் சாய்ந்து கொண்டான்.



அவனது பொறுமை அதனுடைய எல்லையை கடந்து கொண்டிருக்கிறது என்று உணர்ந்த யாழினி அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாமல், தன் கையில் இருந்த பெரிய ஹேண்ட் பேக்கை அவன் மடியில் தூக்கி வைத்தாள். அதனால் “இதை எதுக்கு டி என் கிட்ட குடுக்குற?” என்பதைப் போல அவன் அவளை பார்க்க, ஷூ.. என்று தனது இதழ்களின் மீது ஆள் காட்டி விரலை வைத்து மெல்லிய குரலில் சொன்ன யாழினி கேஷுவலாக சீட்டில் கொஞ்சம் கீழே இறங்கி அமர்ந்து அதுவரை கிளிப்பில் அடங்கியிருந்த அவளது கூந்தலை விரித்து அதை தன் முகத்தில் போட்டு ஓரளவிற்கு அவளது முகத்தை மறைத்துக் கொண்டு சாதாரணமாக எதுவும் தெரியாதவளை போல தனது லெஃப்ட் ஹாண்டை மெல்ல அவன் தொடைக்கு அருகே கொண்டு சென்றாள்.



அவள் கை அங்கே பயணிக்க, அடுத்து அவள் என்ன செய்யப் போகிறாள் என்று உணர்ந்து கொண்ட ஷங்கருக்கு ஒரே குஷியாக இருந்தது. அதனால் தானும் கொஞ்சம் சேரில் சாய்ந்து கீழே இறங்கி அவளுக்கு வசதியாக அமர்ந்து தன் மடியில் இருந்த அவளது ஹேண்ட் பேகையும், பாப்கார்ன் டப்பாவையும் நன்றாக பிடித்துக் கொண்டான். மெல்ல ஷங்கரின் பேன்டின் ஜிப்பை திறந்த யாழினி உள்ளே தன் கையை விட்டு நன்றாக புடைத்துக் கொண்டு இருந்த அவனது பெரிய மலைப்பாம்பு ஆயுதத்தை தன் கையில் எடுத்து குழுக்க தொடங்கினாள். அவள் கை தன்மீது பட்டவுடன், பல்லாயிரம் வாட்ஸ் மின்சாரம் தன்னை தாக்கியதைப் போல துள்ளினான் சங்கர்.



அவன் முகத்தில் தெரிந்த கலவையான உணர்ச்சிகளை பார்த்த யாழினிக்கு இன்னும் அவனுடன் விளையாடி பார்க்க வேண்டும் என்ற ஆசை பிறக்க, வேண்டுமென்றே தனது வேகத்தை கூட்டினாள். அதனால் அவனது ஆண்மை தூண்டி விடப்பட்டு, அவனது கோல் நன்றாக நிமிர்ந்து கொள்ள, இன்னும் அவளுக்கு அது வசதியாக போனதால் தனது பிஞ்சு கைகளை அவனுடையதில் வைத்து தேய்த்து குலுக்கி அவனை பேரின்பத்திற்கு உள்ளாக்கி எல்லையற்ற சுகத்தை மனுதார கொடுத்துக் கொண்டிருந்தாள்‌. அதில் அவனது உடல் மோகத் தீயில் வெந்து கொண்டு இருக்க, அவனது நரம்புகள் அனைத்தும் புடைத்துக்கொண்டது. அவனது பூனை மயிர்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு நின்றது.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-32
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.