Chapter-30

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
“ஆஆஆ‌... அம்மா.. வலிக்குது..!!” என்று முதலில் சத்தம் எழுப்பிய சுவாதி பின் அந்த எல்லையில்லா பேரின்பத்தில் திளைத்து கண்கள் சொருகிய நிலையில் “ஆஆஆ.. ஸ்ஸ்ஸ்.. இன்னும்..‌ இன்னும் கொஞ்சம் வேகமா பண்ணு.. வேகமா.. வேகமா.. தினேஷ்.. வேகமா பண்ணு தினேஷ்..!!” என்று போதை ஏறிய குரலில் ‌ உளறினாள். அப்படியே ஒரு அரை மணி நேரம் கடந்து விட, இறுதியாக ஒரு முறை தன் ஆசை தீர அவள் கால்கள் இரண்டையும் விரித்து வைத்து தொடர்ந்து 3 நிமிடங்கள் வரை வேகமாக செய்த தினேஷ் டயர்ட் ஆகி மூச்சு வாங்க அவள் அருகில் சென்று படுத்தான்.



அவளுக்கும் மூச்சு வாங்கியது. இப்போது தான் அவள் உச்சத்தை அடைந்திருந்தாள். இருப்பினும் அவளுக்கு இன்னும் வேண்டும் என்று இருக்க, அவன் பக்கம் திரும்பி படுத்துக்கொண்டு தனது மார்பகங்கள் அவனது முகத்தில் உரச அப்படியே கீழே சென்ற சுவாதி அவன் ஆயுதததை தன் கையில் எடுத்துக் கொண்டாள். அவள் அதை தனது இரண்டு கைகளாலும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு மேலும் மேலும் வெறிபிடித்தவளை போல வேகமாக செய்ய, blow jobல் இப்போது அந்த சுகமான இம்சைக்குள்ளாகி ஆஆ..‌ ஆஆ.. என்று முனகுவது அவனுடைய முறை ஆகிற்று.



அதைக் கண்ட சுவாதிக்கு இன்னும் அவள் உடலில் தீ படிப்பதை போல இருக்க, தனது வேதத்தைக் கூட்டினாள்.‌ பின் அவளாகவே அவன் மீது அமர்ந்து கொண்டு அவன் ஆயுதத்தை தனக்குள் செலுத்தி அவனை ஆட்க்கொண்டாள். முதலில் கண்களை மூடி அதை அனுபவித்த தினேஷ் பின் தனது கண்களை திறந்து பார்க்க, அவன் முன்னே அவளது சிறிய கனிகளும் அதன் குத்திக் கொண்டிருந்த காம்புகளும் அவன் முன்னே வந்து செல்ல, அது அவனுக்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அது ஒவ்வொரு முறை மேலே கீழே சென்று விட்டு வரும்போதும் லேசாக குலுங்க, அவை இரண்டையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான் தினேஷ்.



அதனால் இன்னும் இன்னும் இன்னும் தனக்கு கிடைத்த சந்தோஷத்தில் ஒரு நொடி சொர்க்கத்திற்கே சென்று விட்டு வந்த சுவாதி தன் கண்களை மூடி அந்த தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் இருவருமே மேலும் சோர்ந்து போய்விட, அவன் மீது இருந்து கீழே இறங்கிய சுவாதி சோர்பாக அவன் அருகில் படுத்துக் கொண்டாள். அவளை பின்னே இருந்து அணைத்துக் கொண்ட தினேஷ் “எனக்கு செமயா பசிக்குது டி. போய் ஏதாவது செஞ்சு எடுத்துட்டு வா. இல்லனா நான் உனக்காக ஆர்டர் பண்ணி வாங்கின பிளாக் ஃபாரஸ்ட் கேக் அங்க இருக்கு பாரு.. அதையாவது எடுத்துட்டு வா. எப்பயுமே எனக்கு ஆபீஸ்ல இருந்து ரூமுக்கு வந்த உடனே டயர்டா இருக்கும். ஏதாவது ஆர்டர் பண்ணி வாங்கி சாப்பிட்டு தூங்குவேன். இன்னைக்கு இங்க வந்து ஹெவியா ஒர்க் பண்ணிட்டேன்.. சோ எனர்ஜி எல்லாம் டிரெயின் அவுட் ஆனா மாதிரி இருக்கு. போ பேபி ப்ளீஸ்..!!” என்று நன்றாக சிவந்திருந்த அவளது காது மடல்களை லேசாக முத்தமிட்டமாறு அவளிடம் ஹஸ்கியில் சொன்னான்.



சுவாதியால் அப்போது அசையவே முடியவில்லை. இருப்பினும் அவனைப்போல அவளுக்கும் நன்றாக பசி எடுத்ததால் வேறு வழியில்லாமல் மெல்ல எழுந்து தனது ஆடைகளை தேடி எடுத்து அணிந்து கொண்ட சுவாதி அவள் அறை கதவை திறந்து மெல்ல நடந்து வெளியே சென்றாள். வெளியில் இருந்த லைட்டுகள் அனைத்தும் ஆப் செய்யப்பட்டிருந்தது. சங்கர் யாழினி இருவருமே சாப்பிட்டு முடித்துவிட்டு தூங்குவதற்காக தங்களது ரூமிற்கு சென்றிருந்தார்கள். அதனால் நேராக கிச்சனுக்கு சென்ற சுவாதி தோசை ஊத்தலாம் என்ற எண்ணத்தில் ஸ்டவ்வை நோக்கி சென்றாள்.



அப்போது அங்கே இருந்த ஹாட் பாக்ஸ் அவள் கண்களில் தென்பட்டது. அதை அவள் ஆச்சரியமாக திறந்து பார்க்க, அதற்குள் ஏற்கனவே சங்கர் அவளுக்காகவும் தினேஷிற்காகவும் தோசை ஊத்தி வைத்திருந்தான். அருகில் ஒரு பாத்திரத்தில் சாம்பார் கொஞ்சம் இருக்க, அவள் சென்று fridgeஐ திறந்து பார்க்கும்போது அங்கே தேங்காய் சட்னி இருந்தது. அதை மெல்லிய சிரிப்புடன் கையில் எடுத்த சுவாதி “பரவால்ல சங்கர் ரொம்ப கிரேட். எங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சாப்பிடவும் கூப்பிடாம.. நாங்க லேட்டா வந்து பசியில ஏதாவது இருக்கான்னு பார்ப்போமென்னு தோசை ஊத்தி ரெடியா வச்சிருக்கிறாரு.” என்று நினைத்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தனது ரூமிற்கு சென்று தினேஷை சாப்பிட அழைத்தாள்.



முதலில் அவன் வாங்கி வைத்த கேக்கை இருவரும் வெட்டி ரசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டு மீதம் இருந்ததை சங்கர் யாழினிக்காக fridgeல் வைத்துவிட்டு ஷங்கர் ஊத்தி வைத்த தோசையை இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு நிம்மதியாக சென்று கட்டிலில் விழுந்தார்கள். இப்போது அவர்களுக்குள் இருந்த கேப் பெருமளவில் குறைந்ததைப் போல அவர்கள் இருவருக்குமே ஒரு உணர்வை ஏற்பட, இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு சோர்வாக இருந்ததால் இருவருமே சீக்கிரம் உறங்கி விட்டார்கள்.



அங்கே யாழினி தூக்கம் வராமல் தனது அறையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்க, அவளை தன் பக்கம் திரும்பிய சங்கர் “என்ன டி உனக்கு பிரச்சனை? பசிக்குதா? ஏன் தூங்காம அங்கிட்டும் இங்கிட்டு புரண்டு படுத்துட்டு இருக்க?” என்று கேட்க, “ம்ஹீம்.. எனக்கு பசிக்கவெல்லாம் இல்ல. ஆல்ரெடி சாப்பிட்டதே இன்னும் வாந்தி வர மாதிரி தான் இருக்கு. இதுல கால் வேற வலிக்குது. அப்புறம் எப்படி தூக்கம் வரும்? தலை லைட்டா வலிக்குது. என் ஒருத்திக்கு எத்தனை பிரச்சனை பாத்தியா..??” என்று சோர்வான குரலில் கேட்டாள் யாழினி.



அவள் குழந்தை போல அப்படி பேசுவதை கேட்கவே அவனுக்கு சிரிப்பாக வர. “நீ ஆளு மட்டும் தாண்டி வளர்ந்து இருக்க.. ஆனா இன்னமும் அப்படியே குழந்தை மாதிரி தான் இருக்க.” என்ற சங்கர் அவளை தூக்கி சுவற்றில் சாய்த்து அமர வைத்து அவளது கால்களை பிடித்து விட்டான். அது அவளுக்கு இதமாக இருக்க, அப்படியே தன் கண்களை மூடிக் கொண்ட யாழினி, “தலையும் தான் வலிக்குது.” என்று சொல்ல, அவள் அருகில் சென்று அமர்ந்து அவள் தலையையும் பிடித்து விட்டான் சங்கர்.



அவன் கை பட்ட உடனேயே ஏதோ மேஜிக் போல அவளது வலிகள் எல்லாம் உடனே பறந்து சென்றுவிட, கண்களை மூடி அப்படியே உறங்க தொடங்கி விட்டாள் யாழினி. அவள் தன் வாயை திறந்து வைத்துக்கொண்டு குழந்தை போல உறங்குவதை கண்டு ரசித்த சங்கர் அவள் உறக்கம் கலையாமல் மெல்ல அவளை சாய்த்து படுக்க வைத்துவிட்டு தானும் அவளை அனைத்தவாறு அவள் அருகில் படித்துக் கொண்டான்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-30
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.