Chapter-12

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
ஆடைகள் இன்றி அவள் அருகில் படுத்திருந்த அவளது கணவன் அவள் இடுப்பில் கை போட்டு சுகமாக தூங்கிக் கொண்டிருந்ததால், அதீத காம உணர்ச்சியின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த அவளால் நிம்மதியாக தூங்கவே முடியவில்லை. அதனால் ஒரு கையால் தனது மார்பையும், மற்றொரு கையால் தன் பெண்மையும் வருடிய சுவாதி சுய இன்பத்தில் தன் உடல் தாக்கத்தை தீர்க்க முடிகிறதா என்று பார்த்தாள். ஒரு ஆண் பெண்ணிற்கு கொடுக்கும் பெரும் சுகத்தை அனுபவித்த பிறகு அவளுக்கு அந்த சுய இன்பம் எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதைப் போல இருக்க, இப்போது அதை தவிர வேறு எதுவும் செய்வதற்கு இல்லை என்பதால் எப்படியோ தன்னை தானே சமாதானப்படுத்தி ஒரு வழியாக சோர்ந்து போய் கண்களை மூடி உறங்கினாள் சுவாதி.



சுவாதி மற்றும் தினேஷின் ஃபர்ஸ்ட் நைட்டிற்காக அவர்களது அறையை யாழினியும் சங்கரும் சேர்ந்து தான் டெகரேட் செய்தார்கள். அதனால் தானும் ஃபர்ஸ்ட் நைட் மூடிற்க்கு சென்றுவிட்ட ஷங்கர் அவர்களது அறையில் டெகரேட் செய்து முடித்த பிறகு மீதம் இருந்த மலர்களை எல்லாம் கொண்டு வந்து தானும் யாழினியும் தங்கி இருந்த அறையில் சிம்பிளாக டெகரேட் செய்தான். பின் யாழினியின் கை கால்களில் எல்லாம் விழுந்து கெஞ்சி கூத்தாடி “ஏய்.. செல்லம் ப்ளீஸ் டி! நம்ம கூடயே சுத்திக்கிட்டு இருந்தவங்க கல்யாணம் பண்ணி இப்ப ஃபர்ஸ்ட் நைட் செலிபிரேட் பண்ண போறாங்க! எனக்கு மட்டும் ஆசையா இருக்காதா? பேபி.. ப்ளீஸ் மா! இன்னைக்கு ரொம்ப நேரம் எல்லாம் ஆகாது. வேற ஒருத்தவங்க வீட்ல வந்து தங்கி இருந்து, நம்ம இஷ்டத்துக்கு விடுயுற வரைக்கும் பண்ணிட்டு இருந்தா நல்லா இருக்காது தான். நீ சொல்றது எனக்கு புரியுது. பட் மாமாவையும் நீ புரிஞ்சுக்கணும் இல்ல! நான் ரொம்ப பாவம் டி. தயவு செஞ்சு எனக்கு கருணை காட்டு.” என்றெல்லாம் பேசி அவளை கன்வின்ஸ் செய்து அவளுடன் சேர்ந்து தனது காம களியாட்டத்தை சரியாக சுவாதியை அவளது ரூமிற்கு சென்று யாழினி விட்டுவிட்டு வந்தப்போது தொடங்கினான்.

இப்போது நள்ளிரவு 12 மணியை கடந்து வெகு நேரம் ஆகி இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்து விடும் என்ற சூழ்நிலையே வந்துவிட, அப்போதும் யாழினியை விட மனம் இல்லாமல் அவள் சோர்ந்து போய் கிடந்த போதிலும் ஹைபர் ஆக்டிவாக இருந்த சங்கர் doggy ஸ்டைலில் அவளை நிற்க வைத்து புணர்ந்தவாறு “எப்படி இருக்கு? செமையா இருக்கு இல்ல! ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ..!!” என்று காமம் தலைக்கு ஏறிய நிலையில் அவளிடம் கேட்க, அவன் விட்டால் போதும் சென்று ஓய்வெடுக்கலாம் என்ற நிலையில் இருந்த யாழினி “ஸ்ஸ்ஸ்.. ஆஆஆஆ.. அம்மா.. டேய் எருமை... விடுடா. ஆஆஆஆ.. மெதுவா.. மெதுவா.. வலிக்குது...!! ஸ்ஸ்.. ஸ்ஸ்.‌.!!” என்று கொஞ்சம் அதிக சத்தத்துடன் முனக தொடங்கி விட்டாள்.

அதனால் தன் வேலையை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு அவள் வாயை தன் கையால் பொத்திய சங்கர் “ஏய்.. கத்தாத‌ டி, வெளிய கேட்க போகுது. நம்ம வீட்ல இருக்கிறதா உனக்கு நினைப்பா?” என்று கேட்க, வந்த கடுப்பில் அவன் கையில் நன்றாக கடித்து வைத்த யாழினி அவன் கையை தட்டி விட்டு எழுந்து நின்று “அறிவு இருக்கா உனக்கு? நான் கத்தம்போது தான் உனக்கு இது அடுத்தவங்க வீடுன்னு தெரியுதா? இன்னைக்கு ஸ்வாதிக்கும் தினேஷுக்கும் தான் ஃபர்ஸ்ட் நைட். உனக்கும் எனக்கும் இல்ல புரிஞ்சுதா? அவங்க ரூம்ல இருந்து கூட இப்படி எல்லாம் சத்தம் வருமான்னு தெரியல. நீ பண்ற வேலைக்கு, எந்த ரியாக்ஷனும் கொடுக்காம இருக்கிறதுக்கு நான் என்ன பொம்மையா? இனிமே உனக்கு பண்ணனும்னா, நானே எவ்ளோ ஆனாலும் பரவாயில்லைன்னு என் சொந்த காசுல சிலிக்கான் பாய்ஸ் வாங்கி தரேன். அத நான்னு நெனச்சு என்னமோ பண்ணிக்கோ. என்னை ஆள விட்டுறு. இனிமே அடுத்த மாசம் தான். அதுவரைக்கும் என் பக்கத்துல வந்த, மவனே.. நான் மனுசியாவே இருக்க மாட்டேன் டா.” என்று சொல்லி அவனை மிரட்டிய யாழினி தன் இடுப்பை பிடித்துக் கொண்டு நடக்க முடியாமல் மெல்ல நடந்து சென்று பொத்தென கட்டிலில் விழுந்தாள்.

தொடரும்..

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-12
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.