சுவாதி கொண்டு வந்த பாதாம் பாலை புகழ்ந்து பேசி அதை ரசித்து குடித்த தினேஷ் அதை யார் செய்தது என்று கேட்க, “யாழினியும் எங்க அம்மாவும் சேர்ந்து தான் இத பண்ணாங்க.” என்றாள் அவள். “பார்றா.. யாழினிக்கு இவ்வளவு சூப்பரா பாதாம் பால் போட தெரியுமா? இத்தனை நாளா இது எனக்கு தெரியாம போச்சே! இதை எப்படி டேஸ்ட்டா செய்றதுன்னு நீயும் அவ கிட்ட கேட்டு கத்துக்கோ. பியூச்சர்ல யூஸ் ஆகும்.” என்று தினேஷ் சொல்ல, “ஃபர்ஸ்ட் நைட்ல வந்து உட்கார்ந்துகிட்டு வந்த வேலைய பாக்காம அத விட்டுட்டு இத பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கான் லூசு பையன்.” என்று நினைத்த ஸ்வாதி சலிப்புடன் ம்ம்ம்.. என்றாள்.
“இவனுக்கு நிஜமா எல்லாமே தெரியுமா இல்ல தெரியாதா?” என்று யோசித்தவாறு அவனை குழப்பத்துடன் பார்த்த சுவாதி “லைட்டை ஆஃப் பண்ணலாமா?” என்று வெட்கம் கலந்த தயக்கத்துடன் கேட்டுவிட்டு தன் தலையை கீழே குனிந்து கொள்ள, “இல்ல இல்ல வேண்டாம், அதை எதுக்கு ஆஃப் பண்ணிக்கிட்டு? எனக்கு இருட்டா இருந்தா தூக்கம் வராது. கொஞ்சமாவது வெளிச்சம் இருக்கணும். அண்ட் நான் நம்ம மேரேஜ்காக ஆபீஸ்ல ஒன் வீக் லீவு போட்டு இருக்கேன்ல! நம்ம டீம்ல இருக்கிற பாதி பேர் நம்ம கூட சேர்ந்து இன்னைக்கு லீவு போட்டாச்சு.
சோ பெண்டிங் ஒர்க் நிறைய இருக்கு. மேனேஜர் கிட்ட இருந்து எனக்கு ரெண்டு நாளா சும்மா கால் வந்துட்டே இருக்கு. இன்னைக்கு மார்னிங் கூட கால் பண்ணி இருக்கான் அவன். மேரேஜ்க்கு விஷ் பண்ண கால் பண்ணானா இல்லை ப்ராஜெக்ட் என்னாச்சுன்னு கேட்டு என் மண்டைய குடையரதுக்கு கால் பண்ணான்னு கால் பண்ணான்னு தெரியல. உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு. நான் அந்த ஆளுக்கு கால் பண்ணி பேசிட்டு வரேன்.” என்ற தினேஷ் வெளியில் சென்று ஃபோன் பேசினால் நன்றாக இருக்காது என்று நினைத்து அந்த அறையின் ஒரு ஓரமாக சென்று மேனேஜருக்கு கால் செய்தான்.
அவன் நினைத்ததை போலவே முதலில் அவனுக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்த மேனேஜர் “நீங்க கல்யாணம் பண்றது எல்லாம் ஓகே மிஸ்டர் தினேஷ். அது உங்க பர்சனல். பட் உங்களோட சேர்த்து உங்க டீம்ல இருக்கிற சுவாதி, சங்கர், யாழினி எல்லாரும் லீவு போட்டு இருக்காங்க. அவங்க வேற வேற ரீசன் சொல்லி லீவு போட்டு இருந்தாலும், உங்க மேரேஜ்க்கு தான் வந்திருப்பாங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு அதெல்லாம் தேவையில்லை. நீங்க லீவ் கேட்டீங்க, நான் கொடுத்துட்டேன். அதே மாதிரி, ப்ராஜெக்ட் சப்மிஷன் டேட் அன்னைக்கு எனக்கு ப்ராஜெக்ட் கரெக்டா கம்ப்ளீட் ஆகி எந்த எரர்சும் இல்லாம சப்மிட் ஆகணும். நீங்க தான் டீம் லீடர். So be responsible. And once again happy married life.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
“ச்ப்பா.. நாளைக்கு கிளம்பி முதல்ல சென்னைக்கு போய் வேலையை பாக்கணும். இன்னும் 10 டேஸ்ல ப்ராஜெக்ட் சப்மிஷன். இவங்களையெல்லாம் வச்சு வேலை வாங்கி எப்படி கொடுத்திருக்கிற டைம்குள்ள கம்ப்ளீட் பண்ண போறனோ தெரியல!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட தினேஷ், ஸ்வாதியின் அருகே சென்று கட்டிலில் அமர்ந்தான். “அடேங்கப்பா.. சாமி.. இப்பயாவது வந்தானே..!!” என்ற ரீதியில் சுவாதி அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள். இதற்கு மேல் தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்த தினேஷ் அவனது மொபைல் ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு “ரெண்டு நாளா சரியா தூக்கமே இல்லயே! உனக்கு இப்ப தூக்கம் வரலையா? நீ டயர்டா இருக்குன்னு சொல்லுவேன்னு நினைச்சேன்.” என்று சொல்ல, வந்த கடுப்பில் அவனைப் பார்த்து முறைத்த சுவாதி “நான் எங்க டா அப்படி சொன்னேன்? நீயா ஏதாவது ஒன்னை நெனச்சிக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்றது?” என்று நினைத்தவள், பின் வேறு வழியில்லாமல் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்து “நேத்து முந்தாநேத்து எல்லாம் இன்னைக்கு நமக்கு மேரேஜ் ஆகப்போகுதுன்னு நினைச்சு எனக்கு தூக்கம் வரல. இப்போ மேரேஜ் ஆயிடுச்சு. இதுக்கு அப்புறம் நம்ம லைஃப் எப்படி இருக்கும்னு யோசிச்சா தூக்கம் வர மாட்டேங்குது. நான் என்ன பண்றது?” என்று சாதாரணமாக கேட்டாள்.
அவளது பதிலால் சந்தோஷப்பட்ட தினேஷ் அவளை பார்த்து குறும்படன் சிரித்துவிட்டு “இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். இருந்தாலும், நீ நேற்றெல்லாம் தூங்காம சுத்திட்டு இருந்தியா.. அதான் உனக்கு டயர்டா இருக்குமோன்னு நினைச்சு இதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு யோசிச்சேன். அதான் நீயே தூக்கம் வரலைன்னு சொல்லுடயே.. அப்புறம் என்ன? ஆபீஸ் வர்க்கை நாளைக்கு ஊருக்கு போய் பார்த்துக்கலாம். இப்ப நம்ம வேலைய பாக்கலாமா..??” என்று கேட்டுவிட்டு அவளது இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்தான்.
அவனது உரிமையான அந்த முதல் தொடுதலில் சிலிர்த்து அடங்கியது அவளது உடல். அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, அவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த சுவாதி தன் கைகள் இரண்டையும் அவன் கழுத்தில் மாலையாக போட்டுவிட்டு கண்களில் காதல் பொங்க அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள். தினேஷ் நல்ல நிறத்தில் பார்ப்பதற்கே பாம்பே ஆக்டர் போல ஹேண்ட்சமாக பல பலவென்று இருந்தான். அவன் கண்கள், இதழ்கள் கூட பெண்களுக்கு இருப்பதைப் போல அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. அதை அவள் பார்த்து ரசித்து கொண்டு இருக்க, மணப்பெண் அலங்காரத்தில் அழகு சிலையாய் பட்டுப்புடவையில் இருந்த தன் மனைவியை கண்டு ரசித்த தினேஷ் முதல் முறையாக அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.
செடியில் இருக்கும் மலர்களைப் மலர்களும் கசங்காமல், அதை தாங்கிக் கொண்டு இருந்த செடிக்கும் நோகாமல் அதை பட்டும் படாமலும் பறிப்பதை போல, அவளது இதழ்களில் அத்தனை மென்மையாக முத்தமிட்ட தினேஷ், தெரியாமல் கூட தனது பற்களால் அவளுக்கு எந்த காயத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்று அத்தனை தெளிவாக இருந்தான். அவனது கைகள் இரண்டும் இன்னும் அவளது மெல்லிடையை பற்றி கொண்டு இருக்க, கொரியன் சீரிஸுல் வரும் ஹீரோ போல மெதுவாக அவளது மிருதுவான இதழ்களை தீண்டி அதன் தேனை பருகிக்கொண்டு இருந்த தினேஷ் அப்படியே அவளுடன் கட்டிலில் விழுந்தான்.
நேற்று இரவுதான் சுவாதி சங்கரும் யாழினியும் முத்தமிட்டு கொண்டு இருந்த காட்சியை நேரில் கண்டாள். சங்கரிடம் அத்தனை வேகமும், அதை திறம்பட செய்யும் ஆசையும் அப்பட்டமாக தெரிந்தது. அப்படி ஒரு வேகத்தை தினேஷிடம் எதிர்பார்த்து வந்த சுவாதிக்கு அவனது அந்த மென்மையான முதல் முத்தத்திலேயே “அவ்ளோ தான் எல்லாத்தையும் முடிச்சு விட்டுட்டீங்க போங்க!” என்று இருந்தாலும், இதுவரை எந்த ஆணின் நெருக்கத்தையும் உணர்ந்து இருக்காத ஒரு பெண்ணாக தனது கணவன் கொடுக்கும் முத்தத்தை அவள் இதயம் ரசிக்கவே செய்தது.
இப்போது சுவாதியின் மேலே இருந்த தினேஷ் அவள் உச்சியில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு அப்படியே அவளது கண்கள், மூக்கு கழுத்து என்று தனது இதழ்களால் உரசியபடி கீழே சென்றான். அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் தனது உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்த சுவாதி தனது கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, அவளது இருக் கைகளாலும் பெட்ஷீட்டை இறுக்கி பிடித்துக் கொண்டு ஒருவித மோன நிலையில் படுத்து இருந்தாள். அவள் அணிந்து இருந்த டர்க் ரேட் பட்டுப்புடவையை லேசாக விளக்கி அவளது தட்டையான வயிற்றை பார்த்த தினேஷ் அவளது புடவையை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி அவளது உயிர் சுழியில் முத்தம் வைத்தான். அவன் கைகள் அவளது இடுப்பை இறுக்கி பிடித்துக் கொண்டு இருக்க, தன் நாவல் அந்த பகுதியை ஈரப்படுத்தினான்.
பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக அவள் இடுப்புக்கு பின்னே கை வைத்து அவளை அலேக்காக தூக்கி அமர வைத்தான். அதை எதிர்பார்த்து இருக்காத சுவாதி உடனே தன் கண்களை திறந்து குழப்பமாக “நல்லா தானே போயிட்டு இருந்துச்சு! இப்ப என்ன ஆச்சு?” என்பதைப் போல அவனைப் பார்க்க, “I have a special gift for you!” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அழகாக அவளைப் பார்த்து புன்னகைத்த தினேஷ் அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த சிறிய டப்பாவை எடுத்து அவளிடம் கொடுத்தான். “இந்த நேரத்துல giftஆ?” என்பதைப் போல அவனைப் பார்த்து திருதருவென விழித்த சுவாதி அதை திறந்து பார்க்க, அதற்குள் ஒரு தங்க hip chain இருந்தது.
அது மெல்லியதாகவும், ஆங்காங்கே உருண்டையான சிறிய பிட்ஸ் சேர்க்கப்பட்டு அழகாகவும் இருக்க, அதைக் கண்டு மகிழ்ந்த சுவாதி “இது எனக்கா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள். “பின்ன.. இங்க உன்ன தவிர வேற யாராவது இருக்கிற மாதிரி உன் கண்ணுக்கு தெரியுதா?” என்று கிண்டலாக கேட்ட தினேஷ் அவள் கையில் இருந்த ஹிப் செயினை வாங்கி அவளது இடுப்பில் அதை மாட்டிவிட தொடங்கினான். அதனால் கூச்சமாக உணர்ந்த சுவாதி அப்படியே மீண்டும் படுத்துக்கொள்ள அவள் மீது சாய்ந்த தினேஷ் சரியாக அவளது இருப்பில் அந்த செயினை போட்டுவிட்டு அதன் ஹூக் ஸ்ட்ராங்காக கழண்டு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது பற்களால் கடித்து அதை டைட் செய்தான்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
“இவனுக்கு நிஜமா எல்லாமே தெரியுமா இல்ல தெரியாதா?” என்று யோசித்தவாறு அவனை குழப்பத்துடன் பார்த்த சுவாதி “லைட்டை ஆஃப் பண்ணலாமா?” என்று வெட்கம் கலந்த தயக்கத்துடன் கேட்டுவிட்டு தன் தலையை கீழே குனிந்து கொள்ள, “இல்ல இல்ல வேண்டாம், அதை எதுக்கு ஆஃப் பண்ணிக்கிட்டு? எனக்கு இருட்டா இருந்தா தூக்கம் வராது. கொஞ்சமாவது வெளிச்சம் இருக்கணும். அண்ட் நான் நம்ம மேரேஜ்காக ஆபீஸ்ல ஒன் வீக் லீவு போட்டு இருக்கேன்ல! நம்ம டீம்ல இருக்கிற பாதி பேர் நம்ம கூட சேர்ந்து இன்னைக்கு லீவு போட்டாச்சு.
சோ பெண்டிங் ஒர்க் நிறைய இருக்கு. மேனேஜர் கிட்ட இருந்து எனக்கு ரெண்டு நாளா சும்மா கால் வந்துட்டே இருக்கு. இன்னைக்கு மார்னிங் கூட கால் பண்ணி இருக்கான் அவன். மேரேஜ்க்கு விஷ் பண்ண கால் பண்ணானா இல்லை ப்ராஜெக்ட் என்னாச்சுன்னு கேட்டு என் மண்டைய குடையரதுக்கு கால் பண்ணான்னு கால் பண்ணான்னு தெரியல. உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு. நான் அந்த ஆளுக்கு கால் பண்ணி பேசிட்டு வரேன்.” என்ற தினேஷ் வெளியில் சென்று ஃபோன் பேசினால் நன்றாக இருக்காது என்று நினைத்து அந்த அறையின் ஒரு ஓரமாக சென்று மேனேஜருக்கு கால் செய்தான்.
அவன் நினைத்ததை போலவே முதலில் அவனுக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்த மேனேஜர் “நீங்க கல்யாணம் பண்றது எல்லாம் ஓகே மிஸ்டர் தினேஷ். அது உங்க பர்சனல். பட் உங்களோட சேர்த்து உங்க டீம்ல இருக்கிற சுவாதி, சங்கர், யாழினி எல்லாரும் லீவு போட்டு இருக்காங்க. அவங்க வேற வேற ரீசன் சொல்லி லீவு போட்டு இருந்தாலும், உங்க மேரேஜ்க்கு தான் வந்திருப்பாங்கன்னு எனக்கு தெரியும். எனக்கு அதெல்லாம் தேவையில்லை. நீங்க லீவ் கேட்டீங்க, நான் கொடுத்துட்டேன். அதே மாதிரி, ப்ராஜெக்ட் சப்மிஷன் டேட் அன்னைக்கு எனக்கு ப்ராஜெக்ட் கரெக்டா கம்ப்ளீட் ஆகி எந்த எரர்சும் இல்லாம சப்மிட் ஆகணும். நீங்க தான் டீம் லீடர். So be responsible. And once again happy married life.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.
“ச்ப்பா.. நாளைக்கு கிளம்பி முதல்ல சென்னைக்கு போய் வேலையை பாக்கணும். இன்னும் 10 டேஸ்ல ப்ராஜெக்ட் சப்மிஷன். இவங்களையெல்லாம் வச்சு வேலை வாங்கி எப்படி கொடுத்திருக்கிற டைம்குள்ள கம்ப்ளீட் பண்ண போறனோ தெரியல!” என்று நினைத்து பெருமூச்சு விட்ட தினேஷ், ஸ்வாதியின் அருகே சென்று கட்டிலில் அமர்ந்தான். “அடேங்கப்பா.. சாமி.. இப்பயாவது வந்தானே..!!” என்ற ரீதியில் சுவாதி அவனை மேலும் கீழும் பார்த்து வைத்தாள். இதற்கு மேல் தன்னை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைத்த தினேஷ் அவனது மொபைல் ஃபோனை ஸ்விட்ச் ஆப் செய்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு “ரெண்டு நாளா சரியா தூக்கமே இல்லயே! உனக்கு இப்ப தூக்கம் வரலையா? நீ டயர்டா இருக்குன்னு சொல்லுவேன்னு நினைச்சேன்.” என்று சொல்ல, வந்த கடுப்பில் அவனைப் பார்த்து முறைத்த சுவாதி “நான் எங்க டா அப்படி சொன்னேன்? நீயா ஏதாவது ஒன்னை நெனச்சிக்கிட்டா அதுக்கு நான் என்ன பண்றது?” என்று நினைத்தவள், பின் வேறு வழியில்லாமல் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்து “நேத்து முந்தாநேத்து எல்லாம் இன்னைக்கு நமக்கு மேரேஜ் ஆகப்போகுதுன்னு நினைச்சு எனக்கு தூக்கம் வரல. இப்போ மேரேஜ் ஆயிடுச்சு. இதுக்கு அப்புறம் நம்ம லைஃப் எப்படி இருக்கும்னு யோசிச்சா தூக்கம் வர மாட்டேங்குது. நான் என்ன பண்றது?” என்று சாதாரணமாக கேட்டாள்.
அவளது பதிலால் சந்தோஷப்பட்ட தினேஷ் அவளை பார்த்து குறும்படன் சிரித்துவிட்டு “இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். இருந்தாலும், நீ நேற்றெல்லாம் தூங்காம சுத்திட்டு இருந்தியா.. அதான் உனக்கு டயர்டா இருக்குமோன்னு நினைச்சு இதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்னு யோசிச்சேன். அதான் நீயே தூக்கம் வரலைன்னு சொல்லுடயே.. அப்புறம் என்ன? ஆபீஸ் வர்க்கை நாளைக்கு ஊருக்கு போய் பார்த்துக்கலாம். இப்ப நம்ம வேலைய பாக்கலாமா..??” என்று கேட்டுவிட்டு அவளது இடுப்பில் கை வைத்து அவளை தன் பக்கம் இழுத்தான்.
அவனது உரிமையான அந்த முதல் தொடுதலில் சிலிர்த்து அடங்கியது அவளது உடல். அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவக்க, அவனை ஒட்டிக் கொண்டு அமர்ந்திருந்த சுவாதி தன் கைகள் இரண்டையும் அவன் கழுத்தில் மாலையாக போட்டுவிட்டு கண்களில் காதல் பொங்க அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள். தினேஷ் நல்ல நிறத்தில் பார்ப்பதற்கே பாம்பே ஆக்டர் போல ஹேண்ட்சமாக பல பலவென்று இருந்தான். அவன் கண்கள், இதழ்கள் கூட பெண்களுக்கு இருப்பதைப் போல அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. அதை அவள் பார்த்து ரசித்து கொண்டு இருக்க, மணப்பெண் அலங்காரத்தில் அழகு சிலையாய் பட்டுப்புடவையில் இருந்த தன் மனைவியை கண்டு ரசித்த தினேஷ் முதல் முறையாக அவளது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தான்.
செடியில் இருக்கும் மலர்களைப் மலர்களும் கசங்காமல், அதை தாங்கிக் கொண்டு இருந்த செடிக்கும் நோகாமல் அதை பட்டும் படாமலும் பறிப்பதை போல, அவளது இதழ்களில் அத்தனை மென்மையாக முத்தமிட்ட தினேஷ், தெரியாமல் கூட தனது பற்களால் அவளுக்கு எந்த காயத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்று அத்தனை தெளிவாக இருந்தான். அவனது கைகள் இரண்டும் இன்னும் அவளது மெல்லிடையை பற்றி கொண்டு இருக்க, கொரியன் சீரிஸுல் வரும் ஹீரோ போல மெதுவாக அவளது மிருதுவான இதழ்களை தீண்டி அதன் தேனை பருகிக்கொண்டு இருந்த தினேஷ் அப்படியே அவளுடன் கட்டிலில் விழுந்தான்.
நேற்று இரவுதான் சுவாதி சங்கரும் யாழினியும் முத்தமிட்டு கொண்டு இருந்த காட்சியை நேரில் கண்டாள். சங்கரிடம் அத்தனை வேகமும், அதை திறம்பட செய்யும் ஆசையும் அப்பட்டமாக தெரிந்தது. அப்படி ஒரு வேகத்தை தினேஷிடம் எதிர்பார்த்து வந்த சுவாதிக்கு அவனது அந்த மென்மையான முதல் முத்தத்திலேயே “அவ்ளோ தான் எல்லாத்தையும் முடிச்சு விட்டுட்டீங்க போங்க!” என்று இருந்தாலும், இதுவரை எந்த ஆணின் நெருக்கத்தையும் உணர்ந்து இருக்காத ஒரு பெண்ணாக தனது கணவன் கொடுக்கும் முத்தத்தை அவள் இதயம் ரசிக்கவே செய்தது.
இப்போது சுவாதியின் மேலே இருந்த தினேஷ் அவள் உச்சியில் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு அப்படியே அவளது கண்கள், மூக்கு கழுத்து என்று தனது இதழ்களால் உரசியபடி கீழே சென்றான். அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் தனது உடல் முழுவதும் மின்சாரம் பாய்வதைப் போல உணர்ந்த சுவாதி தனது கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, அவளது இருக் கைகளாலும் பெட்ஷீட்டை இறுக்கி பிடித்துக் கொண்டு ஒருவித மோன நிலையில் படுத்து இருந்தாள். அவள் அணிந்து இருந்த டர்க் ரேட் பட்டுப்புடவையை லேசாக விளக்கி அவளது தட்டையான வயிற்றை பார்த்த தினேஷ் அவளது புடவையை இன்னும் கொஞ்சம் கீழே இறக்கி அவளது உயிர் சுழியில் முத்தம் வைத்தான். அவன் கைகள் அவளது இடுப்பை இறுக்கி பிடித்துக் கொண்டு இருக்க, தன் நாவல் அந்த பகுதியை ஈரப்படுத்தினான்.
பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக அவள் இடுப்புக்கு பின்னே கை வைத்து அவளை அலேக்காக தூக்கி அமர வைத்தான். அதை எதிர்பார்த்து இருக்காத சுவாதி உடனே தன் கண்களை திறந்து குழப்பமாக “நல்லா தானே போயிட்டு இருந்துச்சு! இப்ப என்ன ஆச்சு?” என்பதைப் போல அவனைப் பார்க்க, “I have a special gift for you!” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அழகாக அவளைப் பார்த்து புன்னகைத்த தினேஷ் அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த சிறிய டப்பாவை எடுத்து அவளிடம் கொடுத்தான். “இந்த நேரத்துல giftஆ?” என்பதைப் போல அவனைப் பார்த்து திருதருவென விழித்த சுவாதி அதை திறந்து பார்க்க, அதற்குள் ஒரு தங்க hip chain இருந்தது.
அது மெல்லியதாகவும், ஆங்காங்கே உருண்டையான சிறிய பிட்ஸ் சேர்க்கப்பட்டு அழகாகவும் இருக்க, அதைக் கண்டு மகிழ்ந்த சுவாதி “இது எனக்கா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள். “பின்ன.. இங்க உன்ன தவிர வேற யாராவது இருக்கிற மாதிரி உன் கண்ணுக்கு தெரியுதா?” என்று கிண்டலாக கேட்ட தினேஷ் அவள் கையில் இருந்த ஹிப் செயினை வாங்கி அவளது இடுப்பில் அதை மாட்டிவிட தொடங்கினான். அதனால் கூச்சமாக உணர்ந்த சுவாதி அப்படியே மீண்டும் படுத்துக்கொள்ள அவள் மீது சாய்ந்த தினேஷ் சரியாக அவளது இருப்பில் அந்த செயினை போட்டுவிட்டு அதன் ஹூக் ஸ்ட்ராங்காக கழண்டு வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக தனது பற்களால் கடித்து அதை டைட் செய்தான்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.