அத்தியாயம் 8: அவரை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சூசைட் பண்ணிக்கலாம் ரித்திகா அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்திருக்கிறாளா என்பதை கண்டுபிடிப்பதற்காக, ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக வருண் தன்னுடைய மேனேஜர் சிவாவிடம், ரித்திகாவைப் பற்றி அனைத்து தகவல்களையும் மீட்டிங் முடிந்து தான் வருவதற்குள் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 7: ரித்திகாவை தவறாக நினைக்கும் வருண் நாராயணன் செண்பகமும், சுகந்தியும், விஷ்ணுவும் ரித்திகாவைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது செண்பகம் வருணைப் பற்றிக் கேட்க, வருண் அங்கே வர மறுத்து விட்டதைப் பற்றி விஷ்ணு சொன்னவுடன், அனைவரும் விரைவாகச் …
அத்தியாயம் 6: செண்பகத்தை காப்பாற்றிய ரித்திகா கோயிலுக்குள் நுழைந்த ரித்திகா, நேராக தனக்கு பிடித்த துர்கா தேவியின் சன்னதியை தேடி கண்டுபிடித்து அங்கே சென்று இருக்க, அவள் கண் முன்னே ஒரு வயதான பெண்மணியின் சேலை தீபத்தில் பட்டு தீ பிடித்து …
அத்தியாயம் 5: இன்று முதல் நாள்… ரித்திகா புதிதாக வேலை பார்க்கப் போகும் பள்ளி; அவளுக்கும், அவளுடைய குடும்பத்துக்கும் ஒதுக்கியிருந்த அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அந்தப் பள்ளியின் நிறுவனரான வருண் நாராயணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்கும் “நாராயணன் பேலஸ்” …
அத்தியாயம் 4: நாராயணன் பேலஸ் ஜாயினிங் ப்ரொசிஜர் எல்லாம் முடித்துவிட்டு ஆபீஸ் ரூமில் இருந்து வெளியே வந்த ரித்திகா, சித்தார்த்தைச் சந்தித்தாள். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துவிட்டது. பொதுவாகவே ரித்திகாவுக்குக் குழந்தைகள் என்றாலே மிகவும் பிடிக்கும் என்பதால், சித்தார்த்தைப் …
அத்தியாயம் 3: சித்தார்த்தின் ரித்திகா (பார்ட் 2) ஈரோட்டை வந்தடைந்த ரித்திகா, தான் புதிதாக ஆசிரியராக சேரப்போகும் பள்ளியின் அட்ரஸை ஆட்டோகாரரிடம் கொடுத்து விட்டு ஆட்டோவில் அங்கே சென்றாள். அந்த பள்ளி நிர்வாகம் அவளை வெரிஃபிகேஷன் செய்துவிட்டு உள்ளே அனுப்ப, ஆபீஸ் …
அத்தியாயம் 25: யாரோ ஒரு இளம் பெண் போதையில் இருந்த விஜயின் அறைக்கு வந்து அவனுடன் சேர்ந்து இருந்து போட்டோக்கள் எடுத்துவிட்டு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததால், முதலில் அதை கண்டுபிடித்து வந்து அவனிடம் சொன்ன அவனது அசிஸ்டன்ட் தினேஷின் …
அத்தியாயம் 24: வெற்றி கொண்டு வந்து கொடுத்த அக்ரீமெண்டில் சைன் போட்டு கொடுத்த அமுதா நன்றி உணர்வுடன் வெற்றியை பார்த்து, “தேங்க்ஸ் வெற்றி.. நீ மட்டும் இல்லைனா, இது எதுவுமே நடந்திருக்காது. எனக்காக இவ்வளவு தூரம் உன்னை தவிர வேற யாரும் …
அத்தியாயம் 23: விஜய் குடிபோதையில் இருக்கும்போது அதை பயன்படுத்தி அவனது அறைக்குள் நுழைந்த ஒரு இளம் பெண் அவனுடன் இணைந்து தன் இரவை கழிக்கிறாள். பிரியாவின் நினைவுகளால் சோகமாக இருந்த விஜய் யாரும் தன்னை வந்து தொந்தரவு செய்யக்கூடாது என்று சொல்லி …
அத்தியாயம் 22: தனது ஹோட்டல் ரூமில் தனியாக அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த விஜய் இறந்து போன பிரியா தன்னை எப்படி எல்லாம் ஏமாற்றினாள், அவன் அவளை எந்த அளவிற்கு காதலித்தான் என்றெல்லாம் யோசித்து சோகமாக குடித்துக் கொண்டு இருந்தான். …