அத்தியாயம் 5 ரிஷியை வீல் சேரில் அமர வைத்து ஒரு ரூமிற்குள் அழைத்துச் சென்றான் திலீப். அந்த அறை ஏதோ முதல் இரவிற்காக தயார் செய்யப்பட்டதை போல சிவப்பு வண்ண ரோஜாக்களாலும், இதய வடிவிலான பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதுவரை …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 10: இவரை எப்படி எழுப்புறது? ஏற்கனவே தனக்காக அரேஞ்ச் செய்து வைக்கப்பட்டிருந்த இரவு உடையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமில் உள்ள சேஞ்சிங் ஏரியாவிற்கு சென்றாள் தேன்மொழி. அவளுக்கு தன் அம்மாவையும் தம்பியையும் இப்போதே சென்று பார்க்க வேண்டும் போல …
அத்தியாயம் 9: என்ன நான் செய்வேன்? “நீதான் எல்லாத்தையும் பாத்துக்கணும் தேன்மொழி.” என்று ஜானகி அவள் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக, அவளுக்கு தலை சுற்றாத குறை தான். இன்னும் இந்த குடும்பம் தன்னை வைத்து என்னென்ன செய்ய காத்திருக்கிறதோ! …
அத்தியாயம் 8: வித்யாசமான ஃபர்ஸ்ட் நைட் (பார்ட் 2) அர்ஜுனின் தந்தை பிரதாபிடம் “ப்ளீஸ் நீங்களாவது என் நிலைமை புரிஞ்சுக்கோங்க சார். இந்த மேரேஜை என்னால ஏத்துக்க முடியாது.” என்று கண்ணீருடன் சொன்ன தேன்மொழி அவரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு தரையில் …
அத்தியாயம் 7: வித்யாசமான ஃபர்ஸ்ட் நைட் தேன்மொழி மற்றும் அர்ஜுனனின் திருமணம் முடிந்து விட, அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இப்போது சந்தோஷமாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்குள்ளும் அர்ஜுன் குணமடைந்து விடுவான் என்ற நம்பிக்கை ஒளி தேன் மொழியின் வடிவில் இப்போது வந்திருந்தது. …
அத்தியாயம் 6: அடுத்து ஃபர்ஸ்ட் நைட் தான் ஜனனி தனது அண்ணனான அர்ஜுன் பிரதாப் என்ற ஏ.ஜேவை பற்றி சொன்னதை எல்லாம் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி இப்போது திரும்பி தனது வருங்கால கணவனின் முகத்தை பார்த்தாள். அவன் சோர்வுடன் அசைவின்றி …
அத்தியாயம் 5: இவர் யாரு? ஆருத்ரா தன்னை அம்மா என்று அழைத்ததால் தேன்மொழி ஒரு புறம் குழப்பத்தில் இருக்க, அவள் உண்மையை சொல்லலாம் என்று நினைக்கும் போது, ஆகாஷ் வேறு அவளை மிரட்டியதால் செய்வதறியாது கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்தாள். தனது தங்கை …
அத்தியாயம் 4: அவ்ளோ தான் சோலி முடிஞ்சுது “என்னை கடத்திக் கொண்டு வந்து கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறாங்க. ஆனா இன்னும் அந்த மாப்பிள்ளை யாருன்னே தெரியவில்லையே! இத்தனை நாளா எங்க அம்மா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு மாப்பிள்ளை …
அத்தியாயம் 10: ரித்திகா நல்லவளா? இல்லை கெட்டவளா? அட்மின் ஆபீஸில்.. சிவா, அவளிடம் கேட்ட அனைத்து தகவல்களையும் செக் செய்து கொண்டு இருந்தாள் மானசா. முதலில் ரித்திகா உடைய ஃபுல் பயோடேட்டாவையும் செக் செய்து அதை வருண்னின் மேனேஜர் சிவாவிற்கு மெயில் …
அத்தியாயம் 9: பிராத்தானா தான் ஓனர் தன்னுடைய ஆபீஸ்க்கு வந்த வருண், அவனுடைய ஆபீஸ் ரூமில் சில ஃபைல்களை புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்த அவனுடைய மேனேஜர் சிவா, மீட்டிங் தொடங்குவதற்கு சிறிது நேரமே இருப்பதால், ” சார் மீட்டிங்க்கு …