அத்தியாயம் 15: எங்கேயோ பார்த்த மயக்கம்… 😍 நாராயணன் பேலஸுல்… அனைவரும் இரவு உணவு டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். “இனி நான் ஸ்கூல்-க்கு அடிக்கடி சென்று அதை பராமரிக்கிறேன்” என்று வருண்டமும், செண்பகத்திடமும், கூறினான் விஷ்ணு. வருண் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 14: நீங்க அந்த அக்காவ ஃபெல்லொ பண்றீங்களா? நாராயணன் பேலஸுல்… பிராத்தனாவும், விஷ்ணுவும், சண்டை போட்டு கொண்டு இருந்தனர். செண்பகம் அவர்களை கண்டித்தாள். அப்போது அங்கே சாப்பிட வந்த வருண் விஷ்ணு ஸ்கூலை சரியாக பார்த்து கொள்ள வில்லை என்று …
அத்தியாயம் 13: இவன தூக்கி குப்பையில போட்றலாம் நாராயணன் பேலஸுல்… வருண் தன்னுடைய காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தான். அவன் வரும் போது லிவ்விங் ரூம் சோபாவில் செண்பகமும், பிராத்தனாவும், சித்தார்த்தும் அமர்ந்து இருந்தனர். வருணை பார்த்த பிராத்தனா.. …
அத்தியாயம் 12: ரித்திகா ஒரு சண்டைக்காரி சித்தார்த்தின் பள்ளியில்… லஞ்ச் பீரியட் தொடங்கி இருந்தது. ஷாலினி இடம் சித்தார்த்தை பார்த்து விட்டு வருவதாக சொல்லி விட்டு கிளம்பிய ரித்திகா, சித்தார்த்தின் வகுப்பறைக்கு சென்று சித்தார்த்தை தேடினாள். ரித்திகாவை பார்த்த சித்தார்த், நேற்றை …
அத்தியாயம் 11: ப்ளீஸ் அக்கா உங்களுக்கு அவன் வேண்டாம் வருண்ணிற்கு சித்தார்த்தின் மீது இருக்கும் பாசம் ரித்திகாவின் மீது கோபமாய் மாறியது. சித்தார்த்தின் பள்ளியில்.. ஷாலினியும், ரித்திகாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது… ஷாலினி: “அக்கா..!! இன்னிக்கு அந்த மேனாமினுக்கி வந்தாளாம்… நீங்க …
அத்தியாயம் 14 தன் வீட்டிற்கு சென்று குளித்து கிளம்பி வரும்போது தேவையான உணவுகளை வாங்கிக் கொண்டு தேன்மொழியின் வீட்டிற்கு வந்தான் உதையா. அப்போதும் விஜயா சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க, தேன்மொழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதையே காரணமாக சொல்லி ஆதவனும், …
அத்தியாயம் 13 மாத்திரையின் விளைவால் எப்படியோ காலை வரை நிம்மதியாக உறங்கி இருந்த விஜயா தன் கண்களை திறந்து பார்த்தவுடன் நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு “ஐயையோ பொழுது விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல.. தேனு ஸ்கூலுக்கு போகணுமே.. அவ எந்திரிச்சாளோ …
அத்தியாயம் 12 தூங்கி எழுந்த தேன்மொழி ரெஃப்ரெஷ் ஆகி விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். அப்போது தனது நர்ஸ் உடையில் இருந்து வேறொரு சாதாரண உடைக்கு மாறி இருந்த நான்சி “வாங்க மேடம்.. நான் உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு …
அத்தியாயம் 11: இதயம் உன்னை தேடுதே அர்ஜுனின் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்த தேன்மொழி “என்னமோ உங்களால தான் இந்த பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி காப்பாத்த முடியும்னு எல்லாரும் பெருசா பில்டப் பண்ணி சொல்றாங்க. நீங்க அவ்ளோ பெரிய ஆளா …
எங்களது ஆடியோ நாவல்களை கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கேட்டு மகிழுங்கள் 🌹 🦋 சாபமாய் வந்த என் உயிரே (முழு நாவல்) https://youtube.com/playlist?list=PLgJU0HuW475CiFhHxuXBdutaD1u6t9pVb&si=sUMLdrPomlpold8n 🦋 சாபமாய் வந்த என் உயிரே (டெய்லி அப்லோட்) https://youtube.com/playlist?list=PLgJU0HuW475D_MQK3aV7BV9F6phZbOC4D&si=Vrqvu4-teZs4XrRb எங்களது youtube சேனலை பார்க்க …