🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 2: சித்தார்த்தின் ரித்திகா (பார்ட் 1) நம் கதையின் நாயகியான ரித்திகாவுக்கு ஈரோட்டில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த பள்ளியில் சேர்வதற்காக ரித்திகா; தன்னுடைய பிற வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு பஸ்ஸில் ஈரோட்டுக்கு சென்று …
அத்தியாயம் 1: புதிய தொடக்கம் அழகான காலை பொழுதில்…சுதாகர், ரேவதி தம்பதியரின் வீட்டிற்கு முன் வேகமாக வந்து நின்றது ஒரு லாரி. அதில் இருந்து கீழே இறங்கிய டிரைவர் மணி, சுதாகரின் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்தார். உடனே …
அத்தியாயம் 1 இரவு 9:00 மணி. சென்னையின் மத்திய பகுதியில் பணக்காரர்கள் மட்டுமே விமர்சிக்கும் பரபரப்பான பகுதியில் உள்ள பிரம்மாண்ட பங்களா வீட்டின் மூன்றாவது தளத்தில் உள்ள அறையில் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் அமர்ந்து இருந்தாள் 22 வயது மதிக்கத்தக்க …
அத்தியாயம் 4 அவன் மனம் மாறுவதற்குள் எப்படியாவது அனைத்தையும் ஏற்பாடு செய்து இன்று தனது பாஸ்குணமடைய செய்து விட வேண்டும் என்று குறியாக இருந்த திலீப், “எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டேன் பாஸ். இப்ப வர போற பொண்ண உங்களுக்கு கண்டிப்பா …
அத்தியாயம் 3 இத்தனை நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தனது பாஸ் ஒரு வழியாக இன்று இதற்கு ஓகே சொல்லி விட்டதால் இனி தங்களுக்கு நல்ல காலம் தான் என்று நினைத்து சந்தோஷப்பட்ட திலீப் உடனே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு …
அத்தியாயம் 2 “ஐயையோ பாஸ்.. சத்தியமா நான் அப்படியெல்லாம் இல்ல. என் வைஃப் முன்னாடி மட்டும் இப்படி எல்லாம் நீங்க சும்மா விளையாட்டுக்கு பேசினா கூட, அவ கோச்சிக்கிட்டு என்ன டைவர்ஸ் பண்ணிட்டு போய்டுவா.. என் ஃபிரண்ட்ஸ் ஒன்னு ரெண்டு பேருக்கு …
அத்தியாயம் 1 இரவு 11 மணி அளவில் சாலையில் மிதமான வேகத்தில் ஒரு கார் எந்த சலனமும் இன்றி சென்று கொண்டிருந்தது. அமைதியான அந்த இரவு நேரத்தில் அவர்கள் ஊருக்கு வெளியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்ததால் அங்கே பெரிதாக வாகன …