🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 15: மிஸ் பண்ண கூடாது தன்னை தானே அவள் ஸ்கிரீனில் பார்க்கும்போது அவளது கண்களில் தெரியும் ஆர்வத்தையும் ஆசையையும் கண்டு கொண்ட விஜய் “ஹே அமுதா பேசாம இந்த ரோல்ல நீயே நடிக்கிறியா?” என்று பட்டென கேட்டு விட, தன் …
அத்தியாயம் 14: அய்யய்யோ ஆள விடுங்க விஜய் தானும் டைரக்டரும் அமுதாவிடம் அடுத்து எடுக்கவிருக்கும் சீன் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி பிரசிடென்ட் ஜ வெளியில் அனுப்பி வைத்து விட்டார்கள். வெளியில் சென்ற பிரசிடெண்ட் தன் மகளிடம் விஷயத்தை சொல்லி …
அத்தியாயம் 13: இது தான் அழகுல மயங்குறதா?? மழையில் மயில் போல ஆடி கொண்டு இருந்தாள் அமுதா. அங்கே எதிர்பாராத விதமாக வந்த விஜய் “யார் இந்த பொண்ணு? இப்படி இருக்கா? இப்ப இண்டஸ்ட்ரில இருக்கிற ஹீரோயின்ஸை கூட இவ்ளோ அழகா …
அத்தியாயம் 12: மழையில் மயில் ஆட..!! அமுதாவையும் கலைச் செல்வியையும் அழைத்துக் கொண்டு ஒரு குறுக்கு பாதை வழியாக சென்ற வெற்றி நேராக பிரசிடெண்ட்டின் காட்டுப் பகுதியில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான பங்களா வீட்டின் …
CHAPTER 1 CHAPTER 2 CHAPTER 3 CHAPTER 4 CHAPTER 5 CHAPTER 6 CHAPTER 7 CHAPTER 8 CHAPTER 9 CHAPTER 10 CHAPTER 11 CHAPTER 12 CHAPTER 13 CHAPTER 14 CHAPTER 15 …
அத்தியாயம் 11: உள்ள போலாமா? “அவன் நான் வெயில்ல நின்னு கருத்து போயிட்டா என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னா, நான் அதுக்காகவே டெய்லியும் 2, 3 மணி நேரம் வெயில்ல நிப்பேன். இப்ப அவன பத்தி எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டு! …
அத்தியாயம் 10: விஜயை சந்திப்பாளா அமுதா? இரண்டு நாட்களுக்கு பின்பு மதுரை மாவட்டம் சோழவந்தான் கிராமத்தில் சூட்டிங் நடப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடக்க தொடங்கி இருந்தது. விஜய் தனது சொகுசு கேரவனில் ஏசியை போட்டுவிட்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து தன் …
அத்தியாயம் 9: ஹீரோன்னா Mass ஆ இருக்கணும் போதையின் வீரியத்தால் தலைவலியில் தவித்துக் கொண்டு இருந்த விஜய் தினேஷிடம் மாத்திரையை வாங்கி போட்டு விட்டு படுத்து உறங்கியவன், கிட்டதட்ட மாலை 3 மணிக்கு தான் கண் விழித்தான். அவன் எழுந்து ரெஃப்ரெஷ் …