அத்தியாயம் 32 தேன்மொழி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்க, தனக்கான உணவுகளை கிச்சனுக்கு கால் செய்து வரவழைத்த அர்ஜுன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். பாத்ரூமில் குளித்துவிட்டு வெளியில் வந்த தேன்மொழி அவனைப் பார்த்தபடி உள்ளே செல்லாமல் பாத்ரூம் வாசலிலேயே நின்று கொண்டு இருந்தாள். …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 31 தேன்மொழியிடம் அர்ஜுன் தனது ஷார்ட்ஸையும் கழட்ட சொல்கிறான். அதனால் அவள் வெட்கத்தில் சிவந்த முகத்துடன் அவன் அருகே சென்று அதை மெதுவாக கழட்ட, அவள் தன் அருகில் வரும்போது அவளது உடலில் இருந்து வந்த அந்தப் பிரத்யேகமான நறுமணத்தை …
அத்தியாயம் 30 அர்ஜுன் வரச் சொன்னதாக சொல்லி மகேஷின் அம்மா தன்னை அழைத்ததால், வேறு வழியில்லாமல் திக் திக் இதயத்துடன் தங்களது அறைக்கு சென்றாள் தேன்மொழி. ஆனால் அவளுக்கு பயமாக இருக்க, அடிமேல் அடி வைத்து மெல்ல மெல்ல சென்றாள். ஆனால் …
அத்தியாயம் 29 கார்டன் ஏரியாவை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்த அர்ஜுன் சியாவின் கல்லறை இருந்த இடத்திற்கு சென்றான். கிளாராவும், பிரிட்டோவும், ஆகாஷும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அவர்களுக்கு பின்னே சென்று கொண்டிருந்த பாடிகார்டுகள் தங்கள் கையில் பூட்டி …
அத்தியாயம் 28 மூன்று நாட்களுக்கு பிறகு… தான் குணமடைந்த உடன் மூன்று நாட்களுக்கு முன்பு ஆகாஷுடன் வெளியில் கிளம்பி சென்று இருந்த அர்ஜுன் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை. அவனுடன் சென்றவர்கள் பற்றியோ, அவன் எங்கே இருக்கிறான் என்பது பற்றியோ வீட்டில் …
அத்தியாயம் 55 சஞ்சனா தொடர்ந்து வனிதாவின் உடல் நிலையை நினைத்து அழுது கொண்டே இருந்ததால் “அவங்களுக்கு ஒன்னும் ஆகாது. டாக்டர் தான் மம்மியை செக் பண்ணிட்டு இருக்காருல்ல.. அவரை வந்து உங்களுக்கு எதுவும் இல்லைன்னு சொல்லுவாரு. நீ அழாம கொஞ்சம் வெயிட் …
அத்தியாயம் 54 தனக்கும் வெற்றிக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தின் பத்திரிகையை சாமிக்கு படைத்த பின் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அமுதா. அப்போது அந்த இடத்தில் திடீரென்று காற்று பலமாக வீசியது. அதில் தூசிகள் எல்லாம் பறக்கத் தொடங்கி அமுதாவின் கண்களில் சென்று …
அத்தியாயம் 53 வெற்றி சாப்பிடவில்லை என்று தெரிந்தவுடன் சுமதி இடம் தானும் சாப்பிட விரும்பவில்லை என சொல்லி விட்டாள் அமுதா. அவள் என்ன நினைத்து அதை சொன்னாளோ தெரியவில்லை. ஆனால் சுமதி வெற்றியின் மீது உள்ள காதலில் தான் அமுதா இப்படி …
அத்தியாயம் 52 வனிதா விஜய் மற்றும் அனாமிகாவின் டிவோர்ஸை என்ன செய்து தடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள். காலேஜ் செல்வதற்காக கிளம்பி வாசலை நோக்கி சென்று கொண்டிருந்த சஞ்சய் தன் அம்மா எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டு …
அத்தியாயம் 51 ஹாய் ஃபிரண்ட்ஸ்.. உங்க எல்லாருக்கும் ஒரு ஹாப்பி நியூஸ். “சாபமாய் வந்த என் உயிரே” ஆடியோ நாவல் நம்முடைய தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல ஆடியோ புக்கா அப்லோட் பண்ணிட்டு இருக்கேன். அதைக் கேட்டு என்ஜாய் பண்ணுங்க. …