அத்தியாயம் 26 விஜயின் வாழ்க்கையில் இப்போது என்ன நடக்கிறது? என்று புரியாமல் யோசித்துக் கொண்டிருந்த அமுதா இதனால் தான் ஒருவேளை இன்று ஷூட்டிங் கேன்சல் ஆகி இருக்கலாம் என்று நினைத்தாள். அப்போது அவளை தேடிக் கொண்டு அங்கே வந்த வெற்றி “ஓய் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 25 அவன் ஏதோ அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் “உனக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் செய்றேன்.” என்று சொல்லியிருக்க, இதுதான் சாக்கு என்று நினைத்த தேன்மொழி “என்ன இங்க இருந்து அனுப்பி விட்டுருங்க. நான் இந்தியாவுக்கு …
அத்தியாயம் 24 அர்ஜுன் ஆடையின்றி கீழே விழுந்து கிடந்த தேன்மொழியை தூக்கி தன் தோள்களில் போட்டுக் கொண்டு எழுந்து நின்றான். அதனால் பயந்து போன தேன்மொழி அவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்று நினைத்து “ஆஆஆஆ.. என்ன விடுங்க..!!” …
அத்தியாயம் 23 தயாராகி கீழே வந்த அர்ஜுனை கண்டு கண் கலங்கியபடி நின்ற ஜானகி, “உன்னை இப்படி பார்த்து எத்தனை வருஷம் ஆகுதுப்பா அர்ஜுன்.. இப்ப தான் இந்த பேலஸ்க்கு மறுபடியும் அதோட அழகும் பிரம்மாண்டமும் திரும்பி வந்த மாதிரி இருக்கு.” …
அத்தியாயம் 22 தேன்மொழியை பார்க்க வேண்டும் என்று நினைத்த அர்ஜுனனுக்கு இப்போது அவளாலேயே மீண்டும் உடல்நிலை சரி இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்து பயந்த ஆகாஷ் அவளை வெளியில் அழைத்துச் செல்ல சொன்னான். கிளாராவும், பிரிட்டோவும் தேன்மொழியின் இரு பக்கங்களிலும் இருந்து …
அத்தியாயம் 21 அனைவரும் ஆளுக்கு ஒரு திசையாக சென்று தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக லிண்டா, கிளாரா, பிரிட்டோ, மகேஷ் என அனைவரும் கூட மற்றவர்களுடன் சேர்ந்து தேன்மொழியை தேடிக் கொண்டு இருந்தார்கள். அது இரவு நேரம் என்பதால் …
அத்தியாயம் 20 அர்ஜுன் நார்மல் ஆகிவிட்ட செய்தியை அனைவரிடமும் சொல்லி அவர்களை அவனது அறைக்கு அழைத்துச் சென்றாள் நான்சி. ஜானகி அர்ஜுனை கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதபடி “உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன் அர்ஜுன். உன்ன இப்படி பாத்ததுக்கு அப்புறம் …
அத்தியாயம் 19 அர்ஜுனினிடம் தனது அவல நிலையை பற்றி சொல்லி புலம்பிய தேன்மொழி சோர்வாக இருந்ததால் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து படுத்து உறங்கினாள். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, யாரோ ஒருவர் அவளை இறுக்கமாக கட்டி அனைத்ததை போல அவளுக்குள் …
அத்தியாயம் 18 தனக்கு தெரிந்த லோக்கல் ரவுடிகளுக்கு கால் செய்து ஏதேதோ விசாரித்த சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அவனது பைக்கை எடுத்துக் கொண்டு மெரினா பீச் பக்கம் சென்றான். அங்கே ஏராளமான சரக்கு கப்பல்கள் நின்று கொண்டு இருக்க, அங்கே சென்ற …
அத்தியாயம் 17 மகேஷிடம் எப்படியாவது நன்றாக பேசி பழகி அவனை வைத்து வெளியில் செல்லவோ அல்லது வெளி உலக நபர்களை தொடர்பு கொள்ளவோ ஏதாவது வழி கிடைக்கும் என்று நினைத்த தேன்மொழிக்கு இறுதியில் ஏமாற்றம் மட்டுமே கிட்டியது. அதனால் அவள் சோகமாக …