அத்தியாயம் 21 விஷ்வா கூட அவனோட பிரம்மாண்டமான பங்களாவுக்குப் போனா மேகா. ஆதித்யா கூட கடந்த ரெண்டு வருஷமாப் பழகியிருந்த மேகாவுக்கு இந்த ஆடம்பரங்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமா தெரியல. நேராப் போயி ஹால்ல இருந்த சோஃபாவுல உக்காந்த …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 56 ஹாய் பிரண்ட்ஸ்! இந்த நாவல் தினம்தோறும் ஆடியோ நாவலாக நம்முடைய தேனருவி தமிழ் நாவல்ஸ் youtube சேனல்ல அப்லோட் பண்ணிட்டு இருக்கோம். அதை நீங்க வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் பவஸ்ரீ அபி குரலில் கேட்டு மகிழலாம். மறக்காம கேட்டுட்டு உங்களோட …
அத்தியாயம் 23: இறைவன் நடராஜனின் மகள்.. அங்கு இருந்த ஊழியர்கள் அனைவரும் வருணையும், சிவாவையும், பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். சிவா அதை எல்லாம் புன்னகை முகத்துடன் வாங்கி வைத்துக் கொண்டான். 😁 வருணின் முகம் வழக்கத்தை விட இன்று மிகவும் இருக்கமாகவும், …
அத்தியாயம் 22: ஜான்வியின் பிறந்த நாள் வருண், நாராயணன் பேலஸை வந்தடைந்தான். அப்போது மணி நள்ளிரவு 1:30 ஆகி இருந்தது. அவன் வரும் வழியிலேயே செண்பகத்திற்கு கால் செய்து ஹரியின் நண்பனுக்கு உடல் நிலை சரி இல்லாததால் அவன் அவனை பார்த்துக் …
அத்தியாயம் 21: இது ஜான்வியின் குரல்… போதுமான அளவிற்கு ரத்தம் ஏற்றப்பட்ட பின் ஆராதனாவின் உடல் நிலை சற்று முன்னேறியது. இருப்பினும் அவள் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருந்தாள். அவள் இருந்த ரூமிற்கு வெளியே வருணும், ஹரியும், திவ்யாவும், வெயிட் …
அத்தியாயம் 20: ஹாஸ்பிடலில் வருண்.. டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில்… ரித்திகாவும், கௌதமும் தங்களுடைய டான்ஸ் பெர்ஃபார்மன்ஸ்ஐ முடித்தனர். அங்கே இருந்த மாணவர்கள் அனைவரும் அதை பார்த்து ரசித்து கை தட்டினார்கள். அப்போது சரியாக ஸ்கூல் ஓவர் பெல் அடித்தது. அந்த சத்தத்தை …
அத்தியாயம் 19: ரித்திகாவுடன் இணைந்து ஆடிய கௌதம் ரித்திகா அந்த இளைஞனின் அருகே சென்றாள். அந்த இளைஞன் வேறு ஒரு புறம் பார்த்த படி நின்று கொண்டு இருந்தான். ரித்திகா அவனை அழைத்தாள். ரித்திகா: “ஹாய்…” என்று சத்தமாக சொன்னாள். யார் …
அத்தியாயம் 18: ஜான்வியின் பிறந்த நாள்சித்தார்த்தின் பள்ளியில்… உணவு இடைவேளை… விஷ்ணு அவனுடைய வீட்டில் இருந்து சாதாரணமான லஞ்ச் பாக்சில் சாப்பாடு கொண்டு வர சொல்லி; அதை எடுத்து கொண்டு பொதுவாக ஆசிரியர்கள் இருக்கும் ஸ்டாப் ரூமிற்கு சென்று அவர்களோடு அமர்ந்து …
அத்தியாயம் 17: என்னை சாய்த்தாளே (Part 2) 😍 சித்தார்த்தின் பள்ளியில்…. சித்தார்த்தை அவனுடைய வகுப்பு அறையில் விட்டுவிட்டு ஆபிஸ் ரூமுக்கு சென்று கொண்டிருந்தான் விஷ்ணு. அப்போது ரெஸ்ட் ரூமின் அருகே தண்ணீர் இருந்ததை கவனிக்காத விஷ்ணு, கீழே விழ போனான். …
அத்தியாயம் 16: என்னை சாய்த்தாளே… ஹரி ஒரு பெண்ணிடம் இருந்து தனக்கு வந்த மெசேஜை இக்னோர் செய்து விட்டு மாடிக்கு சென்று புகை பிடிக்கிறான். காலையில் சந்தோஷும், ரித்திகாவும் எதர்ச்சியாக சந்தித்து கொள்கிறார்கள். முதல் பார்வையிலேயே ரித்திகாவால் ஈர்க்க படுகிறான் சந்தோஷ். …