அத்தியாயம் 57 விஜய் கோர்ட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் சென்ற சஞ்சனா “என்ன அண்ணா அம்மாவுக்கு சீக்கிரம் சரியாயிடும்னு சொன்னீங்க.. பட் இன்னும் டாக்டர் ஐ.சி.வுல இருந்து வெளிய கூட வரலையே.. இப்ப என்ன …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 40 போல்சாய் தியேட்டரில் டான்ஸ் பெர்பாஃர்மன்ஸ் முடிந்தவுடன் தேன்மொழியை அருகிலுள்ள ஒரு sea facing restaurant-ற்க்கு அழைத்துச் சென்றான் அர்ஜுன். அங்கே இருந்த தனித்துவமான வண்ண விளக்குகளின் வேலைப்பாடுகளால் அவர்களின் முன்னே இருந்த சிறிய கடல் அந்த இரவு …
அத்தியாயம் 39 உணர்ச்சி பொங்க கிளாராவை முத்தமிட்டு கொண்டு இருந்த பிரிட்டோ திடீரென அவள் தன் காலை மிதித்ததால், “ஆஆஆ! இன்னும் உன் டிராமா முடியலையா? எதுக்கு டி இப்ப என் கால்ல மிதிச்ச?” என்று வலியில் தன் காலை பிடித்துக் …
அத்தியாயம் 38 அர்ஜுன் தேன்மொழியை மற்றவர்களின் பிரச்சனையில் தலையிடாதே என்று சொல்லி விட்டதால், “இவனுக்காக வொர்க் பண்றவங்க மேல இவனுக்கே அக்கறை இல்லனா.. எனக்கு மட்டும் என்ன வந்துச்சு? இவங்கள பத்தி நான் ஏன் யோசிக்கணும்?” என்று நினைத்து டான்ஸ் பெர்பார்மன்ஸில் …
அத்தியாயம் 37 முதன் முறையாக ரஷ்யாவிற்கு செல்பவர்கள் தங்களது காதலியுடனோ, காதலனுடனோ, தங்களது ரொமான்டிக் நைட்டை செலவிடுவதற்காக தவறாமல் செல்லும் இடம் மாஸ்கோவில் உள்ள போல்ஷோய் தியேட்டர். முதலில் தேன்மொழியுடன் அங்கே தான் சென்றான் அர்ஜுன். அந்த தியேட்டர் அதன் …
அத்தியாயம் 36 பிரம்மாண்டமாக தங்க எழுத்துக்களால் ஏ.கே பேலஸ் என்று எழுதப்பட்டு இருந்த ஆர்ச்சை பார்த்து வியந்த தேன்மொழி, அவர்களது கார் முன்னே செல்ல செல்ல பிரம்மாண்டமாக தாஜ்மஹாலின் அமைப்பைப் போலவே தங்க நிறத்தில் அழகாக தகதகவென்று ஜொலித்துக் கொண்டு இருந்த …
அத்தியாயம் 35 மகேஷை அவளது அறையை விட்டு வெளியே அனுப்பிய தேன்மொழி சோகமாக சென்று சோஃபாவில் அமர்ந்தாள். ஒருபுறம் அர்ஜூனுக்கு என்ன ஆனதோ என்று நினைத்து அவள் மனம் அவனைப் நேராக சென்று பார்த்தால் நன்றாக இருக்குமே என்று அடித்துக்கொள்ள, இன்னொரு …
அத்தியாயம் 34 கெஸ்ட் ரூமில் படுத்திருந்த அர்ஜுன் சீலிங்கை பார்த்தபடி எந்த ஃபீலிங்கும் இல்லாமல், “அவ என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருப்பா?” என்று தேன்மொழியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அவனை சுற்றி நின்று கொண்டிருந்த மருத்துவர்கள் குழு அவனுக்கு ட்ரீட்மென்ட் …
அத்தியாயம் 33 அவனுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது என்ற நம்பிக்கையில் தேன்மொழி நிம்மதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அவளைப் பார்த்தவாறு நன்றாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுன் அவன் கோமாவில் இருக்கும் போது தேன்மொழி அவனிடம் சொன்ன அனைத்தையும் …
அத்தியாயம் 30: மயங்கி விழுந்த ரித்திகா லஞ்ச் பீரியட் முடிந்து ஐந்தாவது பீரியட் தொடங்குவதை உணர்த்தும் வகையில் பெல் அடித்தது. அதுவரை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த ரித்திகா, அந்த சத்தத்தால் திடீரெனக் கண் விழித்து எழுந்து அமர்ந்தாள். மாணவர்கள் அனைவரும் டான்ஸ் பயிற்சிக்கு …