அத்தியாயம் 37: விஷ்வாவிற்கு திருமணம் ஹாஸ்பிடலில் ரித்திகாவை அட்மிட் செய்துவிட்டு வருண் அங்கேயே காத்திருப்பதை அறிந்து அவனை பார்க்க வந்த ஹரி, வருணிடம் அவன் ஆராதனாவை காதலிப்பதாக ஒப்பு கொண்டான். பின் அவர்கள் இருவரும் எப்படியாவது செண்பகத்தை சமாதான படுத்தி, ஆராதனாவை …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 36: ஆராதனாவின் வாழ்க்கைக்கு என்ன பதில்? வருண், சிவாவை விட்டு ரித்திகாவின் பெற்றோர்களை அவர்களுடன் சாப்பிட வருமாறு அழைத்தான். ரேவதி, ரித்திகாவை இப்படியே விட்டுவிட்டு எப்படி வருவது என்று தயங்க; கௌத்தமும், சந்தோஷும், கோரஸாக ரித்திகாவை தாங்களே பார்த்து கொள்வதாக …
அத்தியாயம் 35: ரித்திகா ஒரு மாயக்காரி ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து இருந்த ரேவதியின் புடவையை பிடித்து கொண்டு அவளை அப்பாவியாக பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்தை தூக்கி தன் மடியில் அமர வைத்து கொண்டாள் ரேவதி. அந்த காட்சியை சிவாவும், …
அத்தியாயம் 34: மன்னிப்பு கேட்ட வருண் சாரதா, ரித்திகாவை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருப்பது பற்றி சந்தோஷுடம் சொல்ல, அதை கேட்ட சந்தோஷ்; தான் ரித்திகாவின் பெற்றோர்களை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருவதாக சொன்னான். ரித்திகாவின் பெற்றோர்களிடம் சந்தோஷ், அவளுடைய உடல் …
அத்தியாயம்: 33 மானசாவை சஸ்பெண்ட் செய்த வருண் மானசாவிடம் சண்டை போட்டு விட்டு தன்னுடைய பைக் ஐ எடுத்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினான் கௌத்தம். தானும் ஹாஸ்பிடலுக்கு சென்று வருணின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்த மானசா, வேகமாக …
அத்தியாயம் 32: ரித்திகாவை தன் கைகளில் ஏந்திய வருண் சிவாவின் கையில் இருந்து வாட்டர் பாட்டிலை பிடிங்கிய கௌத்தம், ரித்திகாவின் முகத்தில் தண்ணீர் தெளிக்க சென்றான். அதை கவனித்த சித்தார்த், “போகாத.. போகாத…” என்று கத்தியபடி மீண்டும் அழ தொடங்கினான். 😭 …
அத்தியாயம் 31: வருணின் வருகை… வருண், தன்னுடைய ஆபீஸ் ரூமில் சாப்பிட்டு கொண்டு இருந்தான். அப்போது உள்ளே வந்த சிவா, மானசா தன்னிடம் சித்தார்த்தை பற்றி சொன்னதை எல்லாம் அவனிடம் தெளிவாக சொன்னான். சிவா; சித்தார்த் தொடர்ந்து அழுது கொண்டு இருப்பதாக …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
அத்தியாயம் 25 “அந்த தனு மாதிரி இல்லாம நான் நினைக்கிற அளவுக்கு நீ இன்னசென்ட்டா இருந்தா கண்டிப்பா நான் உன்னை பத்திரமா பாத்துக்குவேன்.” என்று நினைத்த ரிஷி, “ம்ம்.. பாத்துக்குறேன்.” என்று சொல்ல, “அப்ப முதல்ல எனக்கு சாப்பிட ஏதாவது குடு. …
அத்தியாயம் 24 ஆர்வமாக அவள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்த ரிஷிக்கு அவள் சொன்ன பதிலைக் கேட்டவுடன் புஷ் என்று போய்விட்டது. “நான் உன் கிட்ட உன் பேரு என்னனு கேட்டா நீ பதிலுக்கு அதே கொஸ்டினை என் கிட்ட கேக்குறியா? …