அத்தியாயம் 68: ரித்திகா தான் என் மருமகள் (பார்ட் 1) செண்பகம்: “அப்ப இன்னைக்கு உன்னை ஒரு ஆன்டி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்கல்ல… அவங்க உன்னோட ஃபிரண்டு இல்லையா..??” என்று ஆர்வமாக கேட்டாள். சித்தார்த்: “இல்ல அந்த ஆன்ட்டி ஒன்னும் என்னோட …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 67 சித்தார்த்துடன் லக்ஷனா (பார்ட் 2) திடீரென்று அங்கு வந்த சித்தார்த்தை கண்டு மகிழ்ந்த ராகவி; அவன் இன்னும் பள்ளி சீருடையிலேயே இருப்பதை கவனித்தவள், “ஒய்..!! சித்து… என்ன டைரக்டா ஸ்கூல்ல இருந்து அப்படியே இங்க வந்துட்டியா..??” என்று ஆச்சரியமான …
அத்தியாயம் 66: சித்தார்த்துடன் லக்ஷனா (பார்ட் 1) சித்தார்த்தை பார்த்த லக்ஷனா, “இவன் வருனோட பையன்ல்ல… பரவால்ல.. நம்ம அளவுக்கு இல்லைனாலும் ஏதோ கொஞ்சம் க்யூட்டா தான் இருக்கான். சோ இவன் என்ன அம்மான்னு கூப்பிட்டா அப்படி ஒன்னும் மோசமா இருக்காது.” …
அத்தியாயம் 65: ஆக்சன் மோடில் Varun (part 2) சித்தார்த்தின் பள்ளியில்… ஒரு வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஷாலினி, அடுத்து தான் எந்த வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்று தன்னுடைய டைம் டேபிளை பார்த்து கன்ஃபார்ம் செய்துவிட்டு அந்த அறைக்கு …
அத்தியாயம் 64: ஆக்சன் மோடில் Varun (part 1) லாவண்யாவிடம் பேசுவதற்கு முன்பு வரை தான் இப்படி யோசித்து கொண்டு இருப்பது சரியா..?? தவறா..?? என்ற ஒரு குழப்பத்தில் தான் இருந்தால் ஷாலினி. ஆனால் இப்போது அவள் லாவண்யாவிடம் பேசிய பின், …
அத்தியாயம்: 63 விஷ்ணுவையும், ஷாலினியையும் பிரிக்க நினைக்கும் லாவண்யா (பார்ட் 2) பிராத்தனா: “நீ எதுக்கு போய் அவன் கிட்ட பேசணும்…?? அதெல்லாம் தேவையில்லை.” என்றாள் அவசரமான குரலில்.. 😒 லில்லி: “என்ன டி இன்னும் அவனோட பேர் கூட என்னான்னு …
அத்தியாயம்: 62 விஷ்ணுவையும், ஷாலினியையும் பிரிக்க நினைக்கும் லாவண்யா (பார்ட் 1) ஆராதனா வழக்கமாக தங்கும் வரை ஸ்டோர் ரூம் ஆக மாற்ற பட்டு இருந்தது. அதை பார்த்த ஆராதனாவின் கண்கள் கலங்கியது. 🥺 அந்த அறையில் ஹரியுடனும், இந்த குடும்பத்தினரிடமும், …
அத்தியாயம் 61: கொஞ்சம் சண்டை நிறைய காதல் (part 2) லாவண்யா: “அவர் உனக்கு ஹெல்ப் பண்ணது எல்லாம் சரி தான். ஒரு ஆம்பள பையன் ஒரு பொண்ணுக்கு இவ்ளோ செய்றான்னா அதுக்கு ஒரு காரணம் இல்லாமைய இருக்கும்…???” என்று இழுத்தவள், …
அத்தியாயம் 40 “அதுக்கு இப்ப என்னம்மா பண்றதுன்னு கேக்குறேன்..?? உன்னையும் தானே வெளியூர்ல படிக்க வச்சேன்…!! அந்தப் புள்ளையும் நீயும் ஒரே காலேஜ்லதான் படிச்சீங்க. அது வெளியூர்ல வேலை தேடிப் போயி, நல்லா புளியங்கொம்பா பிடிச்சுட்டு வந்திருக்கு. உனக்கு இந்த மாதிரி …
அத்தியாயம் 39 முத்து, விஷ்வாவுக்கும் அவனோடு வந்தவங்களுக்கும் அரண்மனைய சுத்தி காட்டச் சொல்லிட்டு போனதால, மேகா அவங்கள கூட்டிட்டு போய் ஒவ்வொரு இடமா காட்டுனா. அந்த இடம் சும்மா சிம்பிளாவும் நீட்டாவும் ஒரு மன அமைதிய தரக்கூடியதா இருக்க, “நாங்க எத்தனையோ …