அத்தியாயம் 34 கெஸ்ட் ரூமில் படுத்திருந்த அர்ஜுன் சீலிங்கை பார்த்தபடி எந்த ஃபீலிங்கும் இல்லாமல், “அவ என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருப்பா?” என்று தேன்மொழியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அவனை சுற்றி நின்று கொண்டிருந்த மருத்துவர்கள் குழு அவனுக்கு ட்ரீட்மென்ட் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 33 அவனுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது என்ற நம்பிக்கையில் தேன்மொழி நிம்மதியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அவளைப் பார்த்தவாறு நன்றாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுன் அவன் கோமாவில் இருக்கும் போது தேன்மொழி அவனிடம் சொன்ன அனைத்தையும் …
அத்தியாயம் 30: மயங்கி விழுந்த ரித்திகா லஞ்ச் பீரியட் முடிந்து ஐந்தாவது பீரியட் தொடங்குவதை உணர்த்தும் வகையில் பெல் அடித்தது. அதுவரை நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த ரித்திகா, அந்த சத்தத்தால் திடீரெனக் கண் விழித்து எழுந்து அமர்ந்தாள். மாணவர்கள் அனைவரும் டான்ஸ் பயிற்சிக்கு …
அத்தியாயம் 29: மானசாவின் சதி வேக வேகமாக ஆபீஸ் ரூமிற்குள் வந்த ரித்திகா, தான் சைன் போட வேண்டிய ரிஜிஸ்டரில் சைன் போட்டு கொண்டு இருந்தாள். வழக்கத்தை விட இன்று ரித்திகா கால் மணி நேரம் லேட் ஆக வந்து இருந்தாள். …
அத்தியாயம் 28: முதலில் யார் சொல்வது அன்பே? ரித்திகா தனக்குக் காய்ச்சல் அடிப்பதால் லீவு வேண்டும் என்று கேட்பதற்காக மானசாவிற்குத் தொடர்ந்து கால் செய்தாள். ஆனால் அதை அவள் அட்டென்ட் செய்யவில்லை. இறுதியாக ஒரு முறை கால் செய்து பார்க்கலாம் என்று …
அத்தியாயம் 27: வருணுக்கு வந்த கனவு… ஜான்வியின் கல்லறையில் அமர்ந்திருந்த வருண், தன்னை அறியாமல் தூங்கி விட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் அழகான காலை வேளையில் காரில் வருண், சித்தார்த் உடனும், நிறைமாத கர்ப்பிணியான ஜான்வியுடனும் …
அத்தியாயம் 26: ஜான்வியின் கல்லறை வருணின் ஆபீஸ் ரூமில்… சிவா, ரித்திகாவைப் பற்றி ஒரு தகவல் சொல்ல வேண்டும் என்று வருணிடம் சொல்கிறான். அதைக் கேட்டு ஆர்வமான வருண், “ஏதாவது சீரியஸா இருக்கா?” என்று சிவாவிடம் கேட்கிறான். சிவா: “சீரியஸாலாம் ஒன்னும் …
அத்தியாயம் 25: முத்தமிட்ட உதடுகள் உளருதே… வெகு நேரமாக மயக்கத்தில் இருந்த ஆராதனா கண் விழித்தவுடன் அங்கு இருந்த நர்ஸ் ஐ பார்த்து “நான் ஹரியை பார்க்க வேண்டும்” என்று கெஞ்சி கொண்டு இருந்தாள். அதை கதவுக்கு வெளியே நின்று பார்த்து …
அத்தியாயம் 24: இவர் ஜான்வியோட ஹஸ்பன்ட்… ஜான்வி ஆதரவற்றோர் இல்லத்தில் தன்னுடைய இறந்து போன மனைவி ஜான்வியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி கொண்டு இருந்தான் வருண் நாராயணன். வருண் கேக்கை வெட்டி ஒரு சிறுமிக்கு ஊட்டி விட்டு கொண்டு …
அத்தியாயம் 25 திபுதிபுன்னு கையில அருவாளோட கொலைவெறியில 200 பேருக்கும் மேல வர்ற வழியில இருந்த எல்லாத்தையும் உடைச்சுக்கிட்டு மெயின் கேட்ல இருந்து என்ட்ரன்ஸ நோக்கி வந்துக்கிட்டு இருந்ததுனால, அந்த இடமே குலுங்குச்சு. இதுவரைக்கும் விஷ்வா அவங்களை ஏதாவது செஞ்சுடுவானோன்னு நினைச்சு …