அத்தியாயம் 88: விஷ்ணுவுடன் ஷாலினி (பார்ட் 2) வைஷாலி: “நீ ஸ்கூலுக்கு போக ஸ்டார்ட் பண்ணதில இருந்து கொஞ்சம் ஓவரா தான் பண்ற… இருக்கட்டும் வச்சிக்கிறேன் உன்ன.” என்று அர்த்தமாக சொன்னவள், தனக்குள் புன்னகைத்தாள். 😁 😁 விஷ்ணு கிளம்ப வேண்டிய …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 87: விஷ்ணுவுடன் ஷாலினி (பார்ட் 1) விஷ்ணுவின் அறையில்…. பள்ளிக்கு செல்வதற்காக விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மொபைலுக்கு ஒரு கால் வந்தது. தன்னுடைய பிரமாண்டமான உயர்தர ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில் தன்னுடைய க்யூட்டான முகத்தை பார்த்து …
அத்தியாயம் 86: வருண் வெசஸ் பிரவீன் (பார்ட் 2) வருண்: சிவாவை தீர்க்கமாக பார்த்தவன், “பிரவீனோட பார்மா சிடிக்கல் அண்ட் காஸ்மெட்டிக்ஸ் கம்பெனியில அவன் பண்ண க்ரைம் எல்லாத்துக்குமே நம்ம கிட்ட ப்ரூப் இருந்துச்சு இல்ல… அத நம்ம தான் ரிலீஸ் …
அத்தியாயம் 85: வருண் வெசஸ் பிரவீன் (பார்ட் 1) சித்தார்த்தன் பள்ளியில்…. மானசாவின் அரஸ்ட் பற்றியும், அவள் ராகவியின் மீது அந்த சிலையை திருடி பழி போட நினைத்தது பற்றியும் தான் அந்த பள்ளி வளாகம் முழுவதும் ஒரே முழுவதும் பேச்சாக …
அத்தியாயம் 84: என் கதை முடியும் நேரம் இது (பார்ட் 2) விஷ்ணு: “புதுசா ஏன் அக்கா சார்ன்னு எல்லாம் சொல்றீங்க? நான் யாருன்னு தெரிஞ்ச உடனே நீங்க என்ன தேர்ட் பர்சனா பாக்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று சோகமாக தன்னுடைய முகத்தை …
அத்தியாயம் 83: என் கதை முடியும் நேரம் இது (பார்ட் 1) விஷ்ணுவிற்கு ராகவியின் மீது இருந்த அதீத நம்பிக்கையின் காரணமாக அவள் எப்படியும் அந்த தங்க நடராஜர் சிலையை திருடி இருக்க மாட்டாள் என்று அவன் நம்பினான். இப்போது மானசா …
அத்தியாயம் 82 போலீஸ்காரர்: “யார் நீங்க..??? எதுக்கு எங்க வேலையை எங்கள செய்ய விடாம தடுக்கிறீங்க..?? எங்களுக்கு இங்க இருந்து கம்ப்ளைன்ட் வந்து இருக்கு. அந்த கம்ப்ளைன்ட்க்கு நான் ஆக்சன் எடுக்கிறேன்.” என்று பவ்யமாக பேசினார். விஷ்ணு: அந்த போலீஸ்காரர் தன்னிடம் …
அத்தியாயம் 81 டிராபிக்கில் சிக்கி வெகு நேரமாக போராடி இப்போது தான் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் விஷ்ணு. அவன் உள்ளே வந்த உடனேயே செக்யூரிட்டி ஆபீசர்கள் நடந்தவற்றை அவனிடம் இன்பார்ம் செய்தனர். தன்னை கேட்காமல் போலீசிடம் யார் கம்ப்ளைன்ட் கொடுத்தது என்று …
அத்தியாயம் 80 மானசாவின் வற்புறுத்தலால் போலீஸார்கள் அங்கே கைரேகை நிபுணர்களை வரவழைத்து, அந்த சிலை இருந்த இடத்தில் ஏதாவது கைரேகைகள் கிடைக்கிறதா என்று பார்க்க சொன்னாள். அந்த நடராஜர் சிலை ஒரு பெரிய கண்ணாடி பெட்டியால் பாதுகாக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டிக்கு …
அத்தியாயம் 79 ராகவி: அவனுடைய தலை முடியை விளையாட்டாக தன்னுடைய ஒரு கையால் கலைத்து விட்டவள், “ஆமா சித்து. நம்ம ஸ்கூல்ல.. ஆனுவல் டே வர போகுதுல்ல.. அதுக்கு நீங்க எல்லாம் அழகா டான்ஸ் ஆடுறதுக்கு நம்ம இப்ப ப்ராக்டிஸ் பண்ணபோறோம்.” …