அத்தியாயம் 29 மீண்டும் ஒருமுறை அவனுக்கு நன்றி சொல்லி அவனை வழி அனுப்பி வைத்த ரிஷி வந்து நித்திலா இருந்த அறையில் அவளை பார்க்க, அவள் நிரஞ்சனாவை தன் அருகில் அமர வைத்து அவள் கையை குழந்தை போல இறுக்கிப் பிடித்துக் …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 28 ரிஷி கேட்டுக் கொண்டதற்காக கௌதம் அவனது ஹாஸ்பிடலில் வேலை செய்யும் பெண் டாக்டர் ஒருத்தியை வரவழைத்து நித்திலாவிற்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கச் சொன்னான். அந்தப் பெண்ணும் அது தொடர்பான வேலைகள் அனைத்தையும் செய்ய முயற்சி செய்ய, தலையில் அடிபட்டு …
அத்தியாயம் 27 ஒரு டாக்டராக இது போல் பல கேசுகளை பார்த்து பழகி இருக்கும் கௌதமிற்க்கு ரிஷி முன்னுக்கு பின் முரணாக பேசுவதாக தோன்றியது. இந்த நித்திலாவின் விஷயத்தில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே அவன் நினைத்தாலும், ரிசியை சிறுவயதில் இருந்தே …
அத்தியாயம் 26 “என்னது அம்முவா?” என்று ரிஷி அவளிடம் கேட்க, “மோஸ்ட்லி யாரும் ஒரிஜினல் நேம் அம்முனு வைக்க மாட்டாங்க பாஸ். எனக்கு தெரிஞ்சு இந்த பொண்ணு அவங்க அம்மா இவளை செல்லமா கூப்பிடுறத ஞாபகப்படுத்தி சொல்றா.” என்றான் திலீப். “அப்ப …
அத்தியாயம் 40: என் ஆளு ஒரு தேவதை சுதாகர் வெளியே வந்தவுடன் ஷாலினியும், விஷ்ணுவும், ரித்திகாவை பார்க்க உள்ளே சென்றனர். ஷாலினி அங்கே வருவதை பார்த்து மகிழ்ந்த ரித்திகா அவளுடன் விஷ்ணுவும் அங்கே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். அன்று கோயிலில் …
அத்தியாயம் 39: ரித்திகாவிற்கு மயக்கம் தெளிந்தது வாய்விட்டு பாடிய படியே பைக்கை ஓட்டி கொண்டு இருந்தான் விஷ்ணு. அதை கேட்டு ஷாலினி கடுப்பானாள். 😒 ஷாலினி: ஹலோ.. !! ரித்திகா அக்காவுக்கு உடம்பு சரி இல்லைன்னு அவங்கள ஹாஸ்பிடலுக்கு பாக்குறதுக்கு போயிட்டு …
அத்தியாயம் 38: என் கனவு நீதானடி.. ஷாலினியிடம் ரித்திகாவை பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்த லாவண்யா, அவள் அருகே சென்றாள். தனக்கு பின்னே வந்து கொண்டு இருந்த விஷ்ணுவை கவனிக்காத லாவண்யா, ஷாலினியை பார்த்தவுடன்… வேக வேகமாக ராகவியை பற்றி …
அத்தியாயம் 37: விஷ்வாவிற்கு திருமணம் ஹாஸ்பிடலில் ரித்திகாவை அட்மிட் செய்துவிட்டு வருண் அங்கேயே காத்திருப்பதை அறிந்து அவனை பார்க்க வந்த ஹரி, வருணிடம் அவன் ஆராதனாவை காதலிப்பதாக ஒப்பு கொண்டான். பின் அவர்கள் இருவரும் எப்படியாவது செண்பகத்தை சமாதான படுத்தி, ஆராதனாவை …
அத்தியாயம் 36: ஆராதனாவின் வாழ்க்கைக்கு என்ன பதில்? வருண், சிவாவை விட்டு ரித்திகாவின் பெற்றோர்களை அவர்களுடன் சாப்பிட வருமாறு அழைத்தான். ரேவதி, ரித்திகாவை இப்படியே விட்டுவிட்டு எப்படி வருவது என்று தயங்க; கௌத்தமும், சந்தோஷும், கோரஸாக ரித்திகாவை தாங்களே பார்த்து கொள்வதாக …
அத்தியாயம் 35: ரித்திகா ஒரு மாயக்காரி ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து இருந்த ரேவதியின் புடவையை பிடித்து கொண்டு அவளை அப்பாவியாக பார்த்து கொண்டு இருந்த சித்தார்த்தை தூக்கி தன் மடியில் அமர வைத்து கொண்டாள் ரேவதி. அந்த காட்சியை சிவாவும், …