🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
உதயா தேன்மொழிக்காக ஒரு பூ கொத்துடன் அர்ஜுனின் மாளிகைக்குள் நுழைந்தான். அதைப் பெற்றுக் கொண்ட தேன்மொழி அவனுடன் பேசிக் கொண்டு இருக்க, அவர்களைப் பார்த்தபடி இருந்த அர்ஜுன் அவர்களை நோக்கி சென்றான். அர்ஜுனை பார்த்தவுடன் ஸ்டன்னாகி நின்று விட்டான் …
உதயாவை அவனுடைய வீட்டு வாசலில் இறக்கிவிட்டு தங்களுடைய மாளிகைக்கு குழந்தைகளுடன் சென்று சேர்ந்தாள் தேன்மொழி. ஆருத்ராவையும், சித்தார்த்தையும் ஜானகி தனது ரூமில் படுக்க வைத்துக் கொள்வதாக சொன்னதால் அவர்களை அங்கே சென்று விட்டு வந்த தேன்மொழி “இன்னைக்கு அவனுக்கு இருக்கு. என்ன …
ஜனனியிடம் பேசிவிட்டு தனது ரூமிற்கு சென்ற அர்ஜுன் ரெப்ரெஷ் ஆகிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்து தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்த்தான். அவன் ஆர்வமுடன் தேன்மொழி இடம் இருந்து தனக்கு ஏதாவது கால் வந்திருக்கிறதா என்று பார்க்க, அப்படி எதுவும் வராததால் …
அத்தியாயம் 130: சுதாகரின் பயம் தன்னுடைய அம்மாவின் ஆப்ரேஷன் என்னானது என்று நினைத்து பதறியவன் மேத்யூவின் ரத்த துளிகள் தன்னுடைய ஆடையில் ஆங்காங்கே படிந்து இருப்பதை கூட மறந்துவிட்டு அப்படியே வெளியே வந்தான். சுதாகர் “என்னங்கடா நடக்குது இங்க…???” என்பது போல …
அத்தியாயம் 129: செண்பகத்தின் மீது கொலை முயற்சி (பார்ட் 2) தன்னுடைய மனைவி செலினா தன்னுடைய சிறிது நேரம் விரிவை கூட தாங்க முடியாமல் தனுடன் பேசுவதற்காக தன்னை காதலுடன் அழைக்கிறாள் போல என்று நினைத்து கொண்ட மேத்யூ, புன்னகை முகத்துடன் …
அத்தியாயம் 128: செண்பகத்தின் மீது கொலை முயற்சி (பார்ட் 1) செண்பகம்: “என் மேல சத்தியம் பண்ணு விஷ்வா. எனக்கு நீ ராகவியை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் பண்ணி குடு.” என்றவள், விஷ்வாவின் முன் தன்னுடைய கையை நீட்டினாள். ஒரு நிமிடம் …