🔒 This is a Paid Content. Subscribe to Read 🔒 இது கட்டண உள்ளடக்கம். படிக்க சந்தா செலுத்துங்கள் 👉 View all Plans / அனைத்து திட்டங்களையும் பார்க்க ✅ If you already have a …
Thenaruvi Tamil Novels
அத்தியாயம் 88 எப்படியோ ஒரு வழியாக நாப்பது நிமிட போராட்டத்திற்கு பிறகு தேன்மொழி அர்ஜுனுடன் சேர்ந்து குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். அவர்கள் இருவரும் இப்போதும் ஒரே போர்வையை சுற்றிக் கொண்டு இருக்க, அதை தன் பக்கம் இழுத்த தேன்மொழி …
அத்தியாயம் 87 “நீ சொன்னது எல்லாத்தையும் கேட்கிறேன். இனிமே எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டேன்னு உன் கிட்ட சொல்றதுக்கு தான் நான் இப்பவே ரஷ்யால இருந்து கிளம்பி வந்தேன். நான் முழுசா எல்லாத்தையும் உன் கிட்ட பேசுறதுக்குள்ள ஏண்டி அவசரப்படுற?” என்று …
அத்தியாயம் 86 அவள் கண்கள் பதட்டத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. அவள் அருகில் சென்ற அர்ஜுன் அந்த மையிட்ட விழிகளில் தீராத மயக்கம் கொண்டவனை போல அவளையே இமைக்க மருந்து பார்த்தான். அவர்கள் இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று கலந்தன. அர்ஜுன் …
அத்தியாயம் 85 தேன்மொழியின் ரூமிற்குள் நுழைந்த அர்ஜுன் டோரை லாக் செய்துவிட்டு அவளை குறும்புடன் பார்த்தபடி அவள் அருகில் சென்றான். அவன் தன் அருகில் வர வர பின்னோக்கி சென்ற தேன்மொழி “இப்ப உன்னை யார் இங்க வர சொன்னது? உனக்கு …
அத்தியாயம் 84 அர்ஜுன் இப்போது கிளாரா மற்றும் பிரிட்டோவின் திருமணத்திற்காக தான் உடல்நிலை சரியில்லாத போதிலும் ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்திருக்கிறான் என்று நினைத்த தேன்மொழி “இப்ப கூட நீ எனக்காக வரலல்ல!” என்று நினைத்து வந்த கோபத்தில் அவனை ஆத்திரம் …
அத்தியாயம் 55 “நான் இந்த நிலைமையில இருக்கும்போது அவ வீட்ல போய் பொண்ணு கேட்டா குடுப்பாங்களா தாத்தா?” என்று ரிஷி உடைந்த குரலில் கேட்க, “கண்டிப்பா குடுப்பாங்க ரிஷி.. என் பேரனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு ஏன் அவங்க சொல்ல போறாங்க? …
அத்தியாயம் 54 தாத்தா கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரிஷி தலை குனிந்து அமைதியாக இருக்க, “உண்மையைக் கண்டு பயந்து ஓடக் கூடாது ரிஷி. உங்க அம்மா இருந்து இருந்தா என்ன சொல்லி இருப்பாளோ இப்ப …
அத்தியாயம் 53 தாத்தாவுடன் தனது அம்மா பிறந்து வளர்ந்த அவர்களுக்கு சொந்தமான பரம்பரை வீட்டிற்கு சென்றான் ரிஷி. சென்னையின் மத்திய பகுதியில் பணக்காரர்கள் வசிக்கும் முக்கியமான இடத்தில் இருந்தாலும், பழமை மாறாமல் பார்ப்பதற்கு அந்த கால அரண்மனை போல பிரம்மாண்டமாக காட்சியளித்தது …
அத்தியாயம் 53 ஆதி குரூப்ஸ்-ன் அலுவலகக் கட்டிடத்துக்கு முன்னாடி, கசக்கிப்போட்ட பேப்பர் மாதிரி ஆதித்யாவையும் பாலாவையும் ஒரு கார்ல இருந்து தூக்கி வீசிட்டுப் போனாங்க. அந்தக் கம்பெனிக்காரங்க அந்த காரைக் கவனிக்கிறதுக்குள்ள, அது மின்னல் வேகத்துல அவங்க கண்ணுல இருந்து மறைஞ்சு …